“நீதியமைப்பின் மீது நம்பிக்கை ஏற்படுத்திய நீதிபதிகளுள் ஒருவர் கே. சந்துரு. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக அவர் வழங்கிய ஒவ்வொரு தீர்ப்பும் ஒரு முன்னுதாரணம். சமூகப் பிரச்சினைகள் குறித்தும் நீதித் துறை குறித்தும் அவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். தனிமனித சுதந்திரம் கேள்விக்குள்ளாக்கப்பட்டுவரும் இன்றைய சூழலில் அதற்காகத் தன் குரலை இக்கட்டுரைகளில் வலுவாகப் பதிவுசெய்துள்ளார். நீதித் துறை குறித்த திகைப்பூட்டும் அச்சத்தையும் கட்டுரைகள் மூலம் தகர்க்கிறார். மனித உரிமைகளை மறுக்கும் சட்டங்களைத் தகுந்த தர்க்கத்துடன் விமர்சிக்கிறார். சென்னையில் நிறுவப்பட்டுள்ள சிலைகளின் வரலாற்றுச் சுவாரஸ்யங்களைச் சுவைபடச் சொல்கிறார். விளம்பரப் பலகைகளின் கலாச்சாரம் நம் சமூகத்தில் ஆதிக்கம் செலுத்தி வருவதை சமூக ஆய்வாளரின் பார்வையிலிருந்து ஆராய்கிறார். சந்துருவுக்கு நெருக்கமான வாசக மொழி கைகூடியிருக்கிறது. சட்டங்களின், சட்டத் திருத்தங்களின் பின்னணிகளை நுட்பமாகக் குறிப்பிடும் இத்தொகுப்பு சட்டத் துறையினருக்கு ஒரு கையேடாகிறது. சமூகத்தின் எல்லா நிகழ்வுகளையும் சட்டம் என்ற சட்டகத்தின் மூலம் பார்க்கும் சந்துரு நீதிமன்றம் எளிய மக்களும் அணுகக்கூடிய மக்கள் மன்றம் என்ற நம்பிக்கையை இந்தக் கட்டுரைகளின் மூலம் விதைக்கிறார். “

கனம் கோர்ட்டாரே!
Publisher: காலச்சுவடு பதிப்பகம் Author: கே.சந்துரு₹275.00
8 in stock
“நீதியமைப்பின் மீது நம்பிக்கை ஏற்படுத்திய நீதிபதிகளுள் ஒருவர் கே. சந்துரு. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக அவர் வழங்கிய ஒவ்வொரு தீர்ப்பும் ஒரு முன்னுதாரணம். சமூகப் பிரச்சினைகள் குறித்தும் நீதித் துறை குறித்தும் அவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல்.
Delivery: Items will be delivered within 2-7 days

இசைக்குறிப்புகள் நிறையும் மைதானம்
கந்தரலங்காரம் மூலமும் உரையும்
தமிழ் இலக்கணக் களஞ்சியம்
இடக்கை
கொங்குத் தமிழக வரலாறு
தேர்ந்தெடுத்த கதைகள்
மனசே மனசே
தாத்தா சொன்ன கதைகள்
மீண்டும் ஒரு தொடக்கம்
இசையே! உயிரே!
இடி முழக்கம் : பாவரங்கக் கவிதைகள் (தொகுதி - 6)
வயல் மாதா
மறுப்புக்கு மறுப்பு
தல Sixers Story
யானைக்கனவு
நாவலும் வாசிப்பும்
வன்னியர் புராணம் (மூலமும் - உரையும்)
மீட்சிபெறும் ஆதிபுத்த அரசன் வீர சாத்தன் வரலாறு ( சாத்தப்பாடி வரலாறு)
எம்.சி.ராசா
பன்முக நோக்கில் அயோத்திதாசப் பண்டிதர்
யதி
அற்ற குளத்து அற்புத மீன்கள்
மாஃபியா ராணிகள்
தமிழ் நவீனமயமாக்கம்
திருப்பாவையும் திருவெம்பாவையும்
மக்களின் அரசமைப்பு சட்டம்
உன்னை அறிந்தால்
நண்பனின் தந்தை
கார்மெலின்
சிந்து சமவெளி சவால்
மும்மூர்த்திகள்: ஜெயமோகன் – யுவன் சந்திரசேகர் – பெருமாள்முருகன்
யதார்த்த வாழ்க்கைக்கு ஒரு கையேடு
சிவாஜி கணேசனின் மார்லன் பிராண்டோ உடனான ஒரு சமர்
திருமணப் பொருத்தங்களும் தோஷ பரிகாரங்களும்
எட்ட இயலும் இலக்குகள்
ஜே.ஜே: சில குறிப்புகள்
எல்லை வீரர்கள்
பெண் எனும் பிள்ளைபெறும் கருவி
தேவ லீலைகள்
கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை
வானமே நம் எல்லை
திருக்குறள் - புதிய உரை
பஞ்சமி நில உரிமை
வசந்த மனோஹரி
வாணியைச் சரணடைந்தேன்
குடியேற்றம்
ஞானமலர்கள்
மநு தர்ம சாஸ்திரம்
வயது வந்தவர்களுக்கு மட்டும்
கனவு மெய்ப்பட வேண்டும்
மனமும் மனிதனும்
மணல்
தீ பரவட்டும்
பெரியசாமித் தூரன் கருத்தரங்கக் கட்டுரைகள்
மூப்பர்
எதுவாக இருக்கும்?
யாரோ சொன்னாங்க
குடுமி பற்றிய சிந்தனைகள்
பாரதியாரின் பகவத் கீதை
சாரஸ்வதக் கனவு
பாரதியார் கவிதைகள்
அருணகிரிநாதர் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
பகவான் புத்தர்
எம்.ஆர். ராதா : காலத்தின் கலைஞன்
உதவிக்கு நீ வருவாயா?
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 9)
புயலுக்குப் பின்னே பூந்தென்றல்
தென்னங்கீற்று (சமூக நாவல்)
பாஸ்கர்வில்ஸின் வேட்டை நாய்
மனசே... மனசே...
மனத்தில் மலர்ந்த மடல்கள்
மந்திரமும் சடங்குகளும்
மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் (பாகம் - 2)
நா.வானமாமலை நூற்றாண்டு உரையரங்கக் கட்டுரைகள்
வகுப்புரிமை போராட்டம்
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி - 6)
பார்வைகள்
இளையவர்களின் புதுக்கவிதைகள்
பாபாசாகிப் அம்பேத்கர் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
விஞ்ஞான முறையும் மூடநம்பிக்கையும் (பாகம்-1 - 2)
சோசலிசத்தை நோக்கி நீண்ட மாற்றம் முதலாளித்துவத்தின் முடிவு
சிறுதானிய உணவு வகைகள்
ஒரு பிடி அரிசி
சிறுநீரக சித்த மருத்துவம்
Reviews
There are no reviews yet.