⭐ கடந்த 19 மற்றும் 20-ம் நூற்றாண்டுகளில் நிகழ்ந்த சமூகப் போராட்டங்களின் பின்விளைவுதான் நாடார்களை சமூகத்தின் விளிம்பு நிலையிலிருந்து மையம் நோக்கிச் சிறிதளவு நகர்த்தியுள்ளது. ஈயென இரத்தல் இழிந்தன்று என்பதைத் தவிர உழைத்து வாழும் எந்தத் தொழிலும் உயர்வானதே என்ற நிலையில் நாடார்கள் தங்கள் பனையேறும் சகோதரர்களின் அடையாளங்களையும், தீண்டத்தகாத சாதியாகக் கருதப்பட்ட அடையாளங்களையும் மறைத்துவிட அல்லது மறந்து விட நினைப்பது ஒரு வகை பண்ணை அடிமைத்தன (Feudal) எண்ணவோட்டமே.!
❗ இன்று உயர்வாகவோ அல்லது தாழ்வாகவோ கருதப்படும் எல்லாச் சாதியினரும் சில ஆயிரம் வருடங்களுக்கு முன் வேட்டையாடி உணவு சேகரிக்கும் மிக மிகச் சிறிய வேறுபாடுகளைக் கொண்ட கிட்டத்தட்ட ஒரே மரபணுக்களைக் கொண்ட மனித குலத்தினர்தாம் என்பது நிரூப்பிக்கப்பட்ட அடிப்படையான மானுடவியல். கறுப்பு, வெள்ளை மனித இனங்களில் கூட மரபணு வேறுபாடுகள் மிக மிகக் குறைவாகவே உள்ளன.
💛 இந்த நூலின் நோக்கம் வரலாற்றை மீள்பதிவு செய்வது மட்டுமே மாறாக குலத்தாழ்ச்சி உயர்வு சொல்வதன்று சமீப காலமாக முகநூலிலும் பிற சமூக ஊடகங்களிலும் நேரடியாகவும், மறைமுகமாகவும் இஸ்லாமிய, கிறிஸ்தவ சமூகத்தினருடனும் பிற பட்டியல் இன விளிம்பு நிலை மக்களுடன் நிற்க வேண்டிய நாடார்களின் மனவோட்டத்தில், இந்து வலது சாரி சிந்தனை மிகுதியாக இருப்பதைக் காண முடிகிறது. இந்நிலையில் கடந்தக் காலத்தை திரும்பிப் பார்ப்பது மிகவும் அவசியமாகிறது.

மூப்பர்
இசைக்குறிப்புகள் நிறையும் மைதானம்
தேர்ந்தெடுத்த கதைகள்
மீண்டும் ஒரு தொடக்கம்
சினிமா நிருபரின் டைரியிலிருந்து... திரைச்சுவைகள்
வண்ணங்களிலிருந்து வார்த்தைகளுக்கு
யூதர்களின் இயேசுவும் பவுலின் கிறிஸ்துவும்
தாத்தா சொன்ன கதைகள்
யூத பயங்கரவாதிகளின் இரகசிய அறிக்கை
பொங்கி வரும் புது வெள்ளம்
மும்முனைப் போராட்டம் கல்லக்குடி களம்
அக்கடா
அரூபத்தின் நடனம்
நிழலைத் துரத்துகிறவன்
மாயவரம்: சில நினைவுகளும் சில நிகழ்வுகளும்
தொல்காப்பியம் ஓர் எளிய அறிமுகம்- எழுத்ததிகாரம் சொல்லதிகாரம் (முதல் பாகம்)
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 8)
வானவில்லின் எட்டாவது நிறம்
மலரும் நினைவுகள்
பாரதியார் கவிதைகள்
திரையெங்கும் முகங்கள்
சில பெண்கள் சில அதிர்வுகள்: வேத, இதிகாச, புராண காலங்களில்
தெய்வப்புலவர் திருவள்ளுவர்
தொல்காப்பியப் பூங்கா
கண்ணாடிக் குமிழ்கள்
சிறிய உண்மைகள்
நினைவின் தாழ்வாரங்கள்
நீ... நான்... நடுவில் ஒரு 'ம்'
கையில் அள்ளிய கடல்
டான்டூனின் கேமிரா
சேக்காளி
அண்டசராசரம்
வெண்ணிற நினைவுகள்
காராணை விழுப்பரையன் மடல் என்னும் ஆதிநாதன் வளமடல்
எல்லாம் செயல்கூடும் ( காந்திய ஆளுமைகளின் கதைகள் )
மிதக்கும் வரை அலங்காரம்
வெள்ளமெனப் பொழிந்த பொழுதுகள்
நூலக மனிதர்கள் 
Reviews
There are no reviews yet.