Arebiya iravukalum pagalkalum
நாகிப் மாஃபஸின் இந்த நாவல், இஸ்லாமியர்களின் புகழ்பெற்ற புராணிகமான ‘1001 அரேபிய இரவுகள்’ முடியும் இடத்தில் துவங்குகிறது. ஒரு கட்டத்தில் கதைகள் எல்லாம் முடிந்து போகின்றன. அடுத்து என்ன? இந்தக் கேள்வியிலிருந்து நாகிப் மாஃபஸ் தன் மறுஎழுத்தாக்கத்தைத் தொடங்குகிறார். “மாஃபஸின், ‘அரேபிய இரவுகளும் பகல்களும்’ அரசியல் சாயமும் ஆன்மிகச் சாயலும் கொண்ட மாயாஜாலக் கதைத் தொகுப்பு. அரேபிய இரவுகளை மாஃபஸ் மாற்றி எழுதுகிறார், அவரது ஷாரியார் நீதி, கருணை போன்றவற்றை மெதுவாக அறிந்து கொள்கிறார். மரணதேவதை, புராதனப் பொருட்கள் விற்கும் ஒரு வியாபாரி, வேதாளங்கள் விதியுடன் கண்ணாமூச்சி ஆடுகின்றன” என்று ‘கதைசொல்லு அல்லது செத்துமடி’ என்கிற தனது கட்டுரையில் புகழாரம் சூட்டுகிறார் சக எழுத்தாளர் ஏ.எஸ். பையட்.

இன்று புதிதாய்ப் பிறப்போம்
அவளை மொழிபெயர்த்தல்
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் பெயர் அல்ல... செயல்
கலைஞரின் பேனா எழுதியதும்... சாதித்ததும்...
ஆடற்கலையும் தமிழ் இசை மரபுகளும்
வன்முறையில்லா வகுப்பறை
மலரும் நினைவுகள்
மூதாதையரைத் தேடி...
லிபரல் பாளையத்து கதைகள்
வண்ணநிலவன் சிறுகதைகள்
ராஜீந்தர் சிங் பேடியின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்
வயது வந்தவர்களுக்கு மட்டும்
இண்டமுள்ளு
ஆரஞ்சு முட்டாய்
விரல்கள்
ஆற்றுக்குத் தீட்டில்லை
அன்பின் சிப்பி 


Reviews
There are no reviews yet.