எட்டாயிரம் தலைமுறை -தமிழ்மகன்
புதுமைப்பித்தன், ந.பிச்சமூர்த்தி, கு.ப.ரா., மௌனி போன்றவர்களை முன்னோடிகளாகக் கொண்ட தீவிர இலக்கியச் சிறுகதைப் போக்கின் வாரிசு அல்ல தமிழ்மகன். அதே சமயம் இன்றைய வெகுஜனச் சிறுகதைகளின் கிளுகிளுப்புகளும் அபத்தங்களும் கொண்ட கதைகளை எழுதுபவரும் அல்ல. தரமான வெகுமக்கள் சிறுகதைகளுக்குத் தமிழ்மகனின் கதைகளைச் சிறந்த உதாரணமாகக் குறிப்பிடலாம். அப்படியொரு வெகுஜனக் கதை மரபு தமிழில் ஒரு காலத்தில் இருந்து, இன்று காணாமல் போய்விட்ட
அல்லது தரம் தாழ்ந்துவிட்ட சூழ்நிலையில், தமிழ்மகனின் கதைகள் கவனிப்புக்குரியவையாகின்றன. தீவிர இலக்கியவாதிகளும் பொருட்படுத்தி வாசிக்கத் தகுந்தவையாகின்றன என்பது என் நம்பிக்கை.
ராஜமார்த்தாண்டன்

சாதி இரத்தத்தில் ஓடுகிறது!
ஆலய அர்ச்சனை - ஆகமங்களின் வழியில் விதிமுறைகள்
யாருமே தடுக்கல
ஸ்ரீ சுகர் ஜீவநாடி அற்புதங்கள்
கார்ப்பரேட் - காவி பாசிசம்
கைவிடப்படும் காவல் தெய்வங்கள்
அலர்ஜி
மாணிக்கவாசகர் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
பறையர் ஆட்சியும் வீழ்ச்சியும்
வாழ்வியல் சிந்தனைகள் (பாகம்-3)
பெரியார் களஞ்சியம் – குடிஅரசு (தொகுதி – 10)
பெரியார் வாழ்வின் வெளிச்சங்கள்
பொதுவுடைமையும் சமதர்மமும் (தந்தை பெரியாரின் சிந்தனைச் செல்வங்கள் வரிசை எண் -17) 
Reviews
There are no reviews yet.