அரவிந்தன் நீலகண்டன் எழுதியிருக்கும் இந்த நூல், ஹிந்து மரபின் பரிணாம வரலாற்றின் ஒரு தொன்மையான மர்மமான ஆனால் மிக முக்கியமான தருணத்தை விளக்குகிறது.
* வேதங்கள் கைபர் போலன் கணவாய் வழி வந்த ஆரியர்களின் இயற்கை வழிபாட்டுப் பாடல்கள் மட்டுமே!
* சோம பானம் என்பது சாராயம்!
* திராவிடர்களை ஆரியர்கள் வெற்றிகொண்டார்கள்!
* சூத்திரர்களும் தலித்துகளும் அடிமைப்படுத்தப்பட்ட பூர்விகக் குடிகள்!
* வேதம் என்பது பிராமணர்களுக்கு மட்டுமே உரிமையானது!
இவை போன்ற போலிக் கட்டுமானங்களை உடைப்பதுடன் இந்த நூல்,
* வேத காலம் எப்படி இருந்தது?
* வேத கால முனிவர்களது சிந்தனையின் வீச்சும் ஆழமும் என்ன?
* வேதங்கள் பெண்ணடிமை முறையைப் பேசுகின்றனவா?
* வேதப் பண்பாட்டுக்கு இன்று என்ன இடம்?
இவை போன்ற கேள்விகளுக்கான விடைகளையும் அளிக்கிறது. ஆனால் வேத ரிஷிகளுக்கு க்வாண்டம் பிசிக்ஸ் தெரிந்திருந்தது, வேத காலத்தில் ஆகாய விமானம் இருந்தது என்பன போன்ற அபத்த அசட்டுத்தனங்களுக்கு இந்த நூலில் இடமில்லை.

விதியின் சிறையில் மாவீரன்
மாடித் தோட்டம்
மகாத்மா-காந்தி-வாழ்க்கை வரலாறு
திருமேனி காரி இரத்தின கவிராயர் இயற்றிய நுண்பொருள் மாலை - திருக்குறள் பரிமேலழகர் உரை விளக்கம்
உலக கணித மேதைகள்
சந்திரமதி
புகார் நகரத்துப் பெருவணிகன்
ஆனி ஃபிராங்க் டைரிக் குறிப்புகள்
தினம் ஒரு திருமுறை தேன் பதிகம்
குருதியுறவு
பயிற்சிகள் மற்றும் சாவியுடன் சரியான ஆங்கில இலக்கணம்
பொன்னர் - சங்கர்
சித்தர்களின் மூலிகைக் குடிநீர் மருத்துவம்
இரும்புக் குதிகால்
தடம் பதித்த தாரகைகள்
சாணக்கிய நீதி என்னும் அர்த்த சாஸ்திரம்
ஈரோடும் காஞ்சியும்
அய்யங்காளி - தாழ்த்தப்பட்ட இனத்தவருடைய படைத்தலைவன்
திருக்குறளின் எளிய பொருளுரை
புறாக்களை எனக்குப் பிடிப்பதில்லை
பட்டினத்தார் வாழ்வும் வாக்கும்
சமனற்ற நீதி
ஞானாமிர்தம்
குண்டலினி எளிய விளக்கம்
ஞானாமிர்தம் ( சைவ சித்தாந்த ஞானத் திறவுகோல் )
கம்பரசம்
இரவல் சொர்க்கம்
அறிவியல் பொது அறிவு குவிஸ்
சாமான்கள் எங்கிருந்து வருகின்றன?
ட்விட்டர் மொழி
பச்சைக் கனவு
திரிகடுகம் ஏலாதி இன்னிலை
சாண்ட்விச் புணர்தலின் ஊடல் இனிது
பணத்தோட்டம்
மிதக்கும் வரை அலங்காரம்
சிறகு முளைத்தது - ஒரு சிறுவனின் பயணம்
அராஜகவாதமா? சோசலிசமா?
கமலி
மரபும் புதுமையும் பித்தமும்
சபரிமலை யாத்திரை (ஒரு வழிகாட்டி)
டெர்லின் ஷர்ட்டும் எட்டு முழ வேட்டியும் அணிந்த மனிதர்
உலகிற்கு சீனா ஏன் தேவை
காம சூத்திரம்
அந்தக் காலம் மலையேறிப்போனது
பொன் மகள் வந்தாள்
அந்த நேரத்து நதியில்... 


Reviews
There are no reviews yet.