இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் நன்கு அறியப்பட்டுள்ள சிந்தனையாளரும் தலித், இடதுசாரி இயக்கங்களுடன் இணைந்து களப்பணிகள் மேற்கொள்பவரும் மனித உரிமைப் போராளியுமான முனைவர் ஆனந்த் டெல்டும்டெ, பொதுவாக இந்தியாவிலும், குறிப்பாக மகாராஷ்டிரத்திலும் உள்ள தலித் இயக்கங்களின் (அம்பேத்கரிய இயக்கங்களின்) இன்றைய நிலை, அவை எதிர்கொள்ளும் நெருக்கடிகள், புரட்சிகரமான சமுதாய மாற்றத்தை ஏற்படுத்த அவை சந்திக்க வேண்டிய சவால்கள் ஆகியனவற்றை அண்ணல் அம்பேத்கர் நினைவுச் சொற்பொழிவொன்றின் மூலம் எடுத்துக் கூறுகிறார். அவரது கருத்துகளுடன் முழுமையாகவோ, ஓரளவோ ஒத்துப்போகாதவர்களும்கூட ஆழமாக சிந்தித்துப் பார்க்க வேண்டிய பிரச்சனைகளை எழுப்புகிறார்.

கொடூரக் கொலை வழக்குகள்
2700 + Biology Quiz
Dravidian Maya - Volume 1
1777 அறிவியல் பொது அறிவு
Red Love & A great Love
English-English-TAMIL DICTIONARY Low Priced
A Madras Mystery
64 காயத்ரீ மந்திரங்களும் துரகாசப்தசதீ மந்திரங்களும்
PFools சினிமா பரிந்துரைகள்
Dongri To Dubai : தாவூத் இப்ராகிம்
18வது அட்சக்கோடு
Quiz on Computer & I.T.
ஸ்ரீமத் பாகவதம்
RSS ஓர் அறிமுகம்
விழிப்புணர்வு கதைகள்
Compact DICTIONARY Spl Edition
69% இடஒதுக்கீடு சட்டம் ஏன் எப்படி எவரால்? 
Reviews
There are no reviews yet.