அம்மா வந்தாள்
தி. ஜானகிராமன்
‘அம்மா வந்தாளை’ மீறலின் புனிதப் பிரதியாகக் கொண்டாடலாம். சமூகம் நிறுவிக் காபந்து செய்து வரும் ஒழுக்க மரபைக் கேள்விக்குட்படுத்துகிறது நாவலின் கதை மையம். மனித உறவுகள் நியதி களுக்குக் கட்டுப்பட்டவை அல்ல. அவை உணர்ச்சிகளுக்கு வசப்படுபவை. இந்த இரண்டு கருத்தோட்டங்களின் ஈவாகவே மனித வாழ்க்கை இருக்கிறது; இருக்கும் என்பதை வலியுறுத்துகிறது கதை. இவ்விரு நிலைகளில் ஊசலாடுபவர் களாகவே முதன்மைப் பாத்திரங்கள் அமைகின்றன. இந்த ஊசலாட்டத்தை கலையாக்குகிறார் தி. ஜானகிராமன். ஆசாரங்களையும் விதிகளையும் மீறி மனிதர்களை நிர்ணயிப்பது அவர்களது உணர்வுகள்தாம் என்பதை இயல்பாகச் சொல்வதுதான் அவருடைய கலைநோக்கு. அந்த நோக்கம் உச்சமாக மிளிரும் படைப்புகளில் முதலிடம் வகிப்பது ‘அம்மா வந்தாள்’.

பச்சைக் கனவு
எறும்பும் புறாவும் - லியோ டால்ஸ்டாய்
தந்தை பெரியார் ஈ வே ரா
மரி என்கிற ஆட்டுக்குட்டி
யுகத்தின் முடிவில்
தலித் மக்கள் மீதான வன்முறை: ப்ரண்ட் லைன் இதழ் வெளியிட்ட செய்திக் கட்டுரைகள் - (1995-2004)
சூரியன் மேற்கே உதிக்கிறான்
தேவதாஸ்
தகவல் பெறும் உரிமைச் சட்டம்
வளம் தரும் விரதங்கள்
இந்துக்களின் பண்டிகைகள்,விரதங்கள்,பூஜை முறைகள்
ஈரோடும் காஞ்சியும்
இந்து மதத் தத்துவம்
உலக கணித மேதைகள்
நிலையும் நினைப்பும்
நட்பை வழிபடுவோம் நாம்
அந்தோன் சேகவ் சிறுகதைகளும் குறுநாவல்களும்
இளவேனில் எழுத்தில் (தொகுப்பு - 1)
குல்சாரி
பாரதிதாசன் கவிதைகள்
கலவரப் பள்ளத்தாக்கு காஷ்மீர்
காஞ்சிக் கதிரவன்
இராஜ யோகம் தரும் ஸ்ரீ இராஜராஜேஸ்வரி
பார்த்திபன் கனவு
தமிழர் மதம்
தினம் ஒரு திருமுறை தேன் பதிகம்
சிகரமும் நீயே அதன் உயரமும் நீயே
மரணத்தின் பின் மனிதர் நிலை
முத்துப்பாடி சனங்களின் கதை
வடகரை : ஒரு வம்சத்தின் வரலாறு
பெண்களும் சமூகமும் அன்றும் - இன்றும்
பாட்டிசைக்கும் பையன்கள்
சித்தர்கள் அருளிய பஞ்சபட்சி ரகசியம்
பொன் மகள் வந்தாள்
சிரஞ்சீவி
தவளைகளை அடிக்காதீர்கள்
இன்றும் நமக்குப் பொருத்தமான கிராம்சி
லிபரல் பாளையத்து கதைகள்
நிழல் படம் நிஜப் படம்
நவீன பௌத்த மறுமலர்ச்சி இயக்கம் - வெளிவராத விவாதங்கள்
இனி
அந்தரம்
நகுலன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
பா.ச.க பாசிச எதிர்ப்பின் பாதை
பெரியாரியம் - ஜாதி தீண்டாமை (உரைக்கோவை-2)
செம்மணி வளையல்
செகாவ் சிறுகதைகள்
சோசலிசம்தான் எதிர்காலம்
உலகின் முதல் விண்வெளி விமானிகள்
புத்ர
சப்தரிஷி மண்டலம்
அந்தேரி மேம்பாலத்தில் ஒரு சந்திப்பு
பத்துப்பாட்டு தெளிவுரையுடன் (பகுதி 1)
அறமும் அரசியலும்
காற்றின் உள்ளொலிகள்
அறிவியல் வளர்ச்சி வன்முறை
தமிழர் பண்பாடும் – தத்துவமும்
நீலம்
அம்பேத்கர்
இயக்கம்
மத்தவிலாசப் பிரகசனம்
கைமேல் பலன் தரும் பரிகாரத் தலங்கள்
பாரதிதாசனும் நகரத்தூதனும்
திருக்குறள் 6 IN 1
தண்டனைக் களமாகும் பெண்ணுடல்
ட்விட்டர் மொழி
சபரிமலை யாத்திரை (ஒரு வழிகாட்டி)
பட்டினத்தார் வாழ்வும் வாக்கும்
பணத்தோட்டம்
காங்கிரஸ் பழைய வரலாறும் வைக்கம் போராட்டமும் 'மறைக்கப்படும் உண்மைகள்'
அர்தமோனவ்கள் (3 - தலைமுறைகள்)
இப்போதும் வசந்தி பேக்கரியில் பெண்கள் காணப்படுவதில்லை
உலகிற்கு சீனா ஏன் தேவை
சந்திரகிரி ஆற்றங்கரையில்
இமைக்கணம் – மகாபாரதம் நாவல் வடிவில் 


அம்மு ராகவ் –
#அம்மா_வந்தாள்
#திஜானகிராமன்
வேதத்தை தவிர வெளியுலகம்
எதுவும் தெரியாமல் வளர்ந்துவிட்டு, அம்மா, தோழி
என்று இரு பெண்களின் மனஉணர்வுகளுக்கிடையே சிக்கித் தவிக்கும் அப்பு….
நானாவது உன்னையே நினைச்சுட்டு சாகறேன்,
உங்கம்மா யாரையோ நினைச்சுட்டு சாகாம இருக்கா என்று கதறும்…
சிறுவயதிலிருந்தே அப்புவை நேசித்துக்கொண்டிருக்கும் கைம்பெண்ணான இந்து.
தன் மனைவியையே ஒரு முறையாவது இவளை கட்டியாள வேண்டும்னு நினைக்கிற தண்டபானி…
கணவனானாலும் சரி, சிவசுவானாலும் சரி எவனும் தன்னை ஆள முடியாது என தானே தன்னை ஆளும் பெண்ணாக, கம்பீரமாக நிற்கும் அழகான ஆளுமை அலங்காரம்…
ஒரு பெண்ணை ஆள வேண்டுமென எவன் நினைக்கிறானோ, அவனை அப்பெண் ஆண்டுகொண்டிருக்கிறாள்…அதுதான் உண்மை.
ஒரு கட்டத்தில் கணவனுடனான தாம்பத்தியத்தை நிறுத்திக் கொள்ள, போறும்னா போறும்தான்…என்று
60 களிலேயே தன் கணவனை பார்த்து No means No என்று சொல்ல ஒரு பெண்ணுக்கு எவ்வளவு துணிச்சல் வேண்டும். அலங்காரம் மட்டுமல்ல தி.ஜா வின் கதாநாயகிகள் ஒவ்வொருவரும்
பிரம்மிக்க வைக்கிறார்கள் என்னை…..
#அம்முராகவ்