
அருள் பெற்ற நாயன்மார்கள் – பெரியபுராணம்: அறுபத்து மூவர் வரலாறு
Publisher: நர்மதா பதிப்பகம் Author: நாகர்கோவில் கிருஷ்ணன்₹350.00
செய்யுள் நடையிலுள்ள இந்நூலின் விஷயங்களை ஸாதாரண ஜனங்களும் அறிந்து கொள்வதற்காக, நாகர்கோவில் ஸ்ரீ K.V. கிருஷ்ணன் எழுதியுள்ளதும், மயிலாப்பூர் மஹேச்வரி பிரசுரத்தால் வெளியிடப்படுவதுமான “அருள் பெற்ற நாயன்மார்கள்” என்னும் இந்நூல் தெளிவான நீரோட்டம் போன்ற தமிழ் வசன நடையில் நாயன்மார்களின் சரிதங்களை நன்கு சுருக்கமாய் வர்ணிக்கிறது. ஆஸ்திரிகள் இவ்வுத்தம நூலின் துணைகொண்டு நாயன்மார்களின் சரிதங்களையும், குணங்களையும் மனதில் நிலைநிறுத்தி இதற்குத் தகுந்தபடி தங்கள் வாழ்க்கையை அறவழியில் செலுத்தி சிவபிரானின் அருளைப் பெற்று, இம்மை மறுமைப் பயன்களைப் பெறுவார்களாக.
Delivery: Items will be delivered within 2-7 days

கொடூரக் கொலை வழக்குகள்
5000 GK Quiz
Arya Maya (THE ARYAN ILLUSION)
16 கதையினிலே
PFools சினிமா பரிந்துரைகள்
2600 + வேதியியல் குவிஸ்
108 - திவ்ய தேச உலா (பாகம் - 1)
1975
21ஆம் நூற்றாண்டு ஏகாதிபத்தியம்
18வது அட்சக்கோடு
'பாம்பு மனிதன்' ரோமுலஸ் விட்டேகர்
Dongri To Dubai : தாவூத் இப்ராகிம்
English-English-TAMIL DICTIONARY Low Priced
13 மாத பி.ஜே.பி ஆட்சி
64 காயத்ரீ மந்திரங்களும் துரகாசப்தசதீ மந்திரங்களும்
1954 ராதா நாடகத் தடையும் நாடகச் சட்டமும்
RSS ஓர் அறிமுகம்
2700 + Biology Quiz
1777 அறிவியல் பொது அறிவு
Moral Stories
21 ம் விளிம்பு
21 ஆம் நூற்றாண்டுக்கான 21 பாடங்கள்
Reviews
There are no reviews yet.