
அருள் பெற்ற நாயன்மார்கள் – பெரியபுராணம்: அறுபத்து மூவர் வரலாறு
Publisher: நர்மதா பதிப்பகம் Author: நாகர்கோவில் கிருஷ்ணன்₹350.00
செய்யுள் நடையிலுள்ள இந்நூலின் விஷயங்களை ஸாதாரண ஜனங்களும் அறிந்து கொள்வதற்காக, நாகர்கோவில் ஸ்ரீ K.V. கிருஷ்ணன் எழுதியுள்ளதும், மயிலாப்பூர் மஹேச்வரி பிரசுரத்தால் வெளியிடப்படுவதுமான “அருள் பெற்ற நாயன்மார்கள்” என்னும் இந்நூல் தெளிவான நீரோட்டம் போன்ற தமிழ் வசன நடையில் நாயன்மார்களின் சரிதங்களை நன்கு சுருக்கமாய் வர்ணிக்கிறது. ஆஸ்திரிகள் இவ்வுத்தம நூலின் துணைகொண்டு நாயன்மார்களின் சரிதங்களையும், குணங்களையும் மனதில் நிலைநிறுத்தி இதற்குத் தகுந்தபடி தங்கள் வாழ்க்கையை அறவழியில் செலுத்தி சிவபிரானின் அருளைப் பெற்று, இம்மை மறுமைப் பயன்களைப் பெறுவார்களாக.
Delivery: Items will be delivered within 2-7 days

நான் நாகேஷ்
13 மாத பி.ஜே.பி ஆட்சி
Dravidian Maya - Volume 1
69% இடஒதுக்கீடு சட்டம் ஏன் எப்படி எவரால்?
Dongri To Dubai : தாவூத் இப்ராகிம்
18வது அட்சக்கோடு
64 காயத்ரீ மந்திரங்களும் துரகாசப்தசதீ மந்திரங்களும்
5000 GK Quiz
5000 பொது அறிவு
Mother
பவித்ரஞானேச்வரி (பாகம் - 2)
புகழ் மணக்கும் அத்தி வரதர்
1975
Arya Maya (THE ARYAN ILLUSION)
21ஆம் நூற்றாண்டு ஏகாதிபத்தியம்
16 கதையினிலே
English-English-TAMIL DICTIONARY
1954 ராதா நாடகத் தடையும் நாடகச் சட்டமும்
21 ம் விளிம்பு
Quiz on Computer & I.T.
Reviews
There are no reviews yet.