அசோகமித்திரன் சிறுகதைகள் (1956-2016)
தமிழின் முதன்மையான சிறுகதையாளர்களில் ஒருவரான அசோகமித்திரன் இதுகாறும் எழுதிய அனைத்துக் கதைகளும் அடங்கிய பெருந்தொகை இந்நூல். 1956 முதல் 2016வரை அறுபதாண்டுகளாக எழுதிய கதைகளின் தொகுப்பு. “பெரிய கதையொன்றின் சிறுசிறு பகுதிகள்தாம் என் கதைகள்” என்று கூறும் அவர், தான் எழுதிய இச்சிறிய கதைகளின் வாயிலாக என்றுமே எழுதி முடிக்கமுடியாத அந்தப் பெரிய கதையான ‘வாழ்வின்’ பக்கங்களை நமக்குப் புரட்டிக் காட்டுகிறார். முழுவதுமாகப் புரிந்துகொள்ள முடியாத அக்கதையினை நாம் பகுதிபகுதியாக வாசித்துக்கொண்டிருக்கும்போதே, ஏதோ ஒரு தருணத்தில் அது நம்மைப் பற்றிய கதையாக மாறிவிடுவதும் அசோகமித்திரனின் இந்தக் கதைகளில் இயல்பாக நடந்தேறுகிறது. அசோகமித்திரன் செகந்தராபாத்தில் பிறந்து வளர்ந்து சென்னையில் வாழ்ந்துவருபவர். எண்பதுக்கும் அதிகமான வயதுடையவர். அவரது அனுபவங்களாக மட்டும் சுருங்கிவிடாமல், சுதந்திரத்திற்கு முன்னும் பின்னுமாக நீளும் ஒரு காலகட்டத்தின் சமூகப் பண்பாட்டு வரலாற்றைக் குறிப்புணர்த்தும் புனைவுகளாகவும் விரிவுகாட்டி நிற்கின்றன என்பதே இக்கதைகளின் சிறப்பு.

RSS ஓர் அறிமுகம்
64 காயத்ரீ மந்திரங்களும் துரகாசப்தசதீ மந்திரங்களும்
R.S.S ஆற்றும் அரும்பணிகள்
Quiz on Computer & I.T.
5000 பொது அறிவு
Alida
Red Love & A great Love
Arya Maya (THE ARYAN ILLUSION)
Bastion
இந்தக் கணத்தில் வாழுங்கள்
"இந்து மதக் கொடுகோன்மையின் வரலாறு"
இளைஞர்களின் வழிகாட்டி அப்துல்கலாம்
ஆளுமைத் திறனை வளர்த்துக் கொள்வது எப்படி?
போதலின் தனிமை
'பாம்பு மனிதன்' ரோமுலஸ் விட்டேகர்
இன்று புதிதாய்ப் பிறந்தோம்
இளைஞர்களின் நிஜ நாயகன் பகத்சிங்
ஊருக்கு நல்லதை சொல்வேன்
மறக்காத முகங்கள்
எட்டாவது வள்ளல் எம்.ஜி.ஆர்
மகாத்மா காந்தி படுகொலை: புதிய உண்மைகள்
எங்கே போகிறோம் நாம்?
மக்களின் அரசமைப்பு சட்டம்
உனது வானம் எனது ஜன்னல்
இந்தி-சமஸ்கிருதத்தைத்திணிக்கும் சமுகநீதிக்கு எதிரான புதிய கல்வி (காவி)க் கொள்கையும்! ‘நீட்’ தேர்வும்!
மறுபடியும் கணேஷ்
இந்திய குற்ற விசாரணை நடைமுறைச் சட்டங்கள்
எண்ணித் துணிக கருமம்
உள்ளம் என்கிற கோயிலிலே
எண்பதுகளின் தமிழ் சினிமா
உரியவளே இவள் திருமகளே...
எட்டு நாய்க்குட்டிகள்
யூதாஸின் நற்செய்தி
மகாபாரதம் 


Reviews
There are no reviews yet.