BHARATHI CHELLAMA
பாரதியின் வாழ்க்கையை வரலாறாக எழுதாமல் நாவல் வடிவத்தில் எழுதியிருக்கிறார் ராஜம் கிருஷ்ணன். உணர்வுகளை உள்ளபடி கடத்துவதற்கு நாவல் வடிவம் அவருக்கு ஏற்றதாக இருந்திருக்கிறது. நூலின் மற்றொரு சிறப்பு பாரதியாரின் வரலாற்றைப் பெண்ணிலை நோக்கில் எழுதியிருப்பது. பாரதி பிறந்த நெல்லைதான் ராஜம் கிருஷ்ணனின் பூர்வீகமும். எனவே அந்தக் காலத்து வாழ்வின் சூழலை அதே மொழியில் இயல்பாக விவரிக்கிறார்.‘பாஞ்சாலி சபதம் பாடிய பாரதி’ என்ற பெயரில் 1983இல் வெளியான இந்நூல் தற்போது ‘பாரதி செல்லம்மா’ என்ற தலைப்புடன் வெளியாகிறது.

'பாம்பு மனிதன்' ரோமுலஸ் விட்டேகர்
5000 GK Quiz
12 ராசிகளுக்கான ஆயுள்கால பலன்கள்
18வது அட்சக்கோடு
64 காயத்ரீ மந்திரங்களும் துரகாசப்தசதீ மந்திரங்களும்
Moral Stories
Caste and Religion
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 2)
69% இடஒதுக்கீடு சட்டம் ஏன் எப்படி எவரால்?
21ஆம் நூற்றாண்டு ஏகாதிபத்தியம்
1954 ராதா நாடகத் தடையும் நாடகச் சட்டமும்
27 நட்சத்திர அதிர்ஷ்ட தெய்வங்கள் அற்புத மந்திரங்கள்
21 ம் விளிம்பு
Dongri To Dubai : தாவூத் இப்ராகிம்
Quiz on Computer & I.T.
One Hundred Sangam - Love Poems
RSS ஓர் அறிமுகம்
அடுக்களை டூ ஐநா
2600 + வேதியியல் குவிஸ்
COMPACT Dictionary [ English - English ]
5000 பொது அறிவு
Mother
1777 அறிவியல் பொது அறிவு 


Reviews
There are no reviews yet.