இரயில் பெட்டிகளை வகுப்பறைகளாகக் கொண்ட ‘டோமோயி’ கனவுப்பள்ளி ஜப்பானில் ‘கோபயாஷி’ என்னும் ஆசிரியரால் உருவாக்கப்பட்டது. 1945ல் இரண்டாம் உலகப்போரின் குண்டுவீச்சில் அப்பள்ளிக்கூடம் முழுதும் சிதைந்து போனது. கனவுகள்நிரப்பி தான் கட்டியெழுப்பிய பள்ளிக்கூடம் தீப்பிடித்து எரிந்துகொண்டிருப்பதை, அழுக்குப்படிந்த கறுப்பு உடையோடு அந்த ஆசிரியர் பார்த்துக்கொண்டே நின்றார்.
துயரத்தின் பெருங்கனல் மனதைப் பொசுக்கிய அந்த நிர்கதிச் சூழலிலும் அவர் தன் மகனான சிறுவனைப் பார்த்து, “அடுத்து நாம் எப்படிப்பட்ட கனவுப்பள்ளியை உருவாக்கலாம்?” என்று கேட்டார். அகக்கனவு என்பது எவ்வகையிலும் புறச்சூழலின் பெருநெருக்கடியில் அழியக்கூடியது அல்ல. அதிலும், குழந்தைகளுக்கான ஒரு கல்விவெளி என்பது சிறுகச்சிறுக நாம் சேகரித்துவைக்கிற கனவிலிருந்தும், அனுபவ உழைப்பிலிருந்தும் முளைத்தெழுவது!
இந்தியாவிலும் இத்தகைய கனவுப்பள்ளிகள் இருந்திருக்கின்றன என்பதனை அபய் பங் அவர்கள் எழுதிய இப்புத்தகம் எளிமையுற எடுத்துரைக்கிறது. இயற்கையும் கலையும் வாழ்வோடு இணைகிற புதுமைக்கல்வியை வடிவமைக்கச் சொல்லிய காந்தி மற்றும் தாகூரின் வார்த்தைகளிலிருந்து உதித்தவை நயிதாலிம் கனவுப்பள்ளிகள்.
மாற்றுக்கல்வி சார்ந்த உரையாடல்கள் எல்லா மட்டங்களிலும் நிகழ்கிற சமகாலச்சூழலில், நம் தேசத்தில் ஏற்கெனவே வழக்கத்திலிருந்த சுயக்கல்வியின் ஆதாரவேர்களை அறிமுகப்படுத்துகிறது இச்சிறுநூல். கனவுப்பள்ளியை சாத்தியப்படுத்தக் காத்திருக்கும் ஒவ்வொரு மனிதருக்குமான வழிச்சித்திரம் இது. காலத்தால் நம்மைவிட்டு நினைவழிந்த ஒரு கனவுப்பள்ளியில் கல்விபயின்ற சாட்சிமாணவர் ஒருவரின் ஞாபகச்சொற்களே இப்புத்தகம்.
அபய் பங் தன்னனுபவமாக எழுதிய இச்சிறுநூலை,
ராகுல் நகுலன் தமிழில் மொழிபெயர்க்க, தன்னறம் நூல்வெளி வெளியிடுகிறது.
இறைத்தன்மையும் செயற்தன்மையும் நிறைந்த ஒரு கல்விச்சாலை எங்ஙனம் செயல்பட்டிருக்கும் என்பதற்கான எழுத்துச்சாட்சியாக இருக்கிற இப்புத்தகம்,
கல்விசார்ந்த விருப்பமுள்ள ஒவ்வொரு மனதுக்கும் கருத்தியல் நிறைவையளிக்கும். ஒரு செயலைச் செய்வதன் வழியாக கற்றலைத் திட்டமிடுகையில் அது எத்தகைய அறிவுக்கருவை மாணவச்சிந்தனைக்குள் நிகழ்த்தவல்லது என்பதற்கான குறுவிளக்கமே இந்நூல். கலையும் தொழிற்கல்வியும் இணைந்த ஒரு கல்விக்கூடத்தைப்பற்றி ஒரு சிற்றறிமுகத்தை உண்டாக்கி, நம் குழந்தைகளுக்காக நாம் எழுப்பவேண்டிய கனவுப்பள்ளி எதுவெனக் கண்டறியும் கலந்துரையாடலுக்குத் துணைநிற்கும் இச்சிறிய கையேடு.

90களின் தமிழ் சினிமா
கணவன் சொன்ன கதைகள்
கடைசி நமஸ்காரம்
உள்ளம் என்கிற கோயிலிலே
பெரியார் இல்லாவிட்டால் தமிழகம்?
ரேஷன் கார்டு முதல் சொத்து வாங்குவது வரை எப்படி?
சித்தர்களின் வரலாறும் வழிபடும் முறைகளும்
கொங்குத் தமிழக வரலாறு
நடிப்புச் சுரங்கமான நடிகர் திலகம்
இந்திய அரசியல் சட்டம் - முதல் திருத்தம் ஏன்? எதற்காக?
வண்ணக்கழுத்து
படுகளக் காதை
லா.ச.ரா (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
அமுதே மருந்து
மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் (பாகம் -1)
கூட்டுவிழிகள் கொண்ட மனிதன்
தமிழ் இலக்கணக் களஞ்சியம்
கண் தெரியாத இசைஞன்
தொல்காப்பியம் விளக்கவுரை
முதல் காதல்
நூற்றாண்டு காணும் நீதிக்கட்சியும் 90 ஆம் ஆண்டு சுயமரியாதை இயக்கமும் சாதித்தது என்ன?
பஞ்சபட்சி சாஸ்திரமும் ஆருடமும்
திருக்குறளும் பரிமேலழகரும்
தொல்தமிழர் திருமணமுறைகள்
பெரியார் கொட்டிய போர் முரசு
கூத்துக்கலைஞர் உருவாக்கம்
சைவ சமயம் ஒரு புதிய பார்வை
அவனி சுந்தரி
பெண் எனும் பிள்ளைபெறும் கருவி
மனத்தில் உறுதி வேண்டும்
மூவர்
உலகைச் சுற்றி மகிழ்வோம்
ரோல் மாடல்
ஜெயலலிதா
ரமணரின் பார்வையில் நான் யார்?
உதவிக்கு நீ வருவாயா?
ஐ லவ் யூ மிஷ்கின்
திறனாய்வும் கோட்பாடும்
மனிதப் பிழைகள்! (நாவல்)
அற்ற குளத்து அற்புத மீன்கள்
வகுப்புரிமை போராட்டம்
பெரியசாமித் தூரன் கருத்தரங்கக் கட்டுரைகள்
ஒவ்வா
அன்னா ஸ்விர் கவிதைகள்
சித்தர்களின் ஆழ்மன அற்புத ஆற்றல்கள்
திராவிட இந்தியா
யோக சாஸ்திரம் எனும் ஸ்ரீமத் பகவத் கீதை
பகிரங்கக் கடிதங்கள்
மனத்தில் மலர்ந்த மடல்கள்
பகவான் புத்தர்
உண்மை விளக்கம் (உரை நூல்)
எந்தன் உயிர்க் காதலியே
டெஸ்ட் எடு கொண்டாடு
மயிலிறகு குட்டி போட்டது
இந்தியா முற்காலத்தில் எப்படி இருந்தது
வணக்கம்
முக்தி ரகஸ்ய விளக்கமெனும் முமுட்சுப்படி
மகாபாரத ஆராய்ச்சி
மந்திரமும் சடங்குகளும்
தொ. பரமசிவன் நேர்காணல்கள்
நூல் வெளியீட்டு விழாவில் கலைஞர்
புரட்சித் தலைவரின் வெற்றி மொழிகள்
சாதி எனும் பெருந்தொற்று: தொடரும் விவாதங்கள்
பெரியாரின் நண்பர் டாக்டர் வரதராஜூலு நாயுடு வரலாறு
லஷ்மி சரவணகுமார் கதைகள் (2007-2017)
மாயவரம்: சில நினைவுகளும் சில நிகழ்வுகளும்
யாம் சில அரிசி வேண்டினோம்
கருங்கடலும் கலைக்கடலும்
ஞானக்கூத்தன் நேர்காணல்கள்
ரணங்களின் மலர்ச்செண்டு
புதுவித எண் கணிதம்
குறள் 100 மொழி 100
ஜென்தத்துவம் சொல்லும் வாழ்வியல் கலை! மெளனத்தின் ஒசை
பொங்கி வரும் புது வெள்ளம்
நா. பார்த்தசாரதி (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
கலாபன் கதை
மும்மூர்த்திகள்: ஜெயமோகன் – யுவன் சந்திரசேகர் – பெருமாள்முருகன்
சுதந்திர பூமியில் வெள்ளை நாரைகள்
வணங்க வேண்டிய திருத்தலங்களும் பலன்களும்
சிவாஜி கணேசனின் மார்லன் பிராண்டோ உடனான ஒரு சமர்
மனநோய்களும் மனக்கோளாறுகளும்
வண்ணங்களிலிருந்து வார்த்தைகளுக்கு
கறுப்பு உடம்பு
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி - 7)
குற்ற உணர்வு
பெரியார் ஒரு சகாப்தம் ஏன்? எப்படி?
மயானத்தில் நிற்கும் மரம்
ரவிக்கைச் சுகந்தம்
தென் இந்திய வரலாறு
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி-20)
அவள் ஒரு பூங்கொத்து
கடைசி உயிலும் கடைசி வாக்குமூலமும்
நீங்களும் கோர்டில் வாதடலாம்
நிதியென்னும் மூச்சுக் காற்று
கற்பனைச் சிறகுகள்
கறுப்புச் சட்டை
தேய்புரி பழங்கயிறு
அன்பின் சிப்பி
காலந்தோறும் பிராமணியம் (பாகம் - 8) ராஜீவ் - ராவ் காலம்
மூக்குத்தி அணிந்த பெண் நடத்துனர்
கொலசாமியும் கோனிகா மினோல்ட்டாவும்
மகாபாரதம் - வியாசர்
மானம் மானுடம் பெரியார்
ஆற்றூர் ரவிவர்மா : கவிமொழி மனமொழி மறுமொழி
ஒரு பொத்தல் குடையும் சில போதிமரங்களும்
மறக்கவே நினைக்கிறேன்
தாய்லாந்து
புதுமைப்பித்தம் : வாசகத் தொகை நூல் 3
குடும்பமும் அரசியலும்
காவேரிப் பெருவெள்ளம் (1924)
பம்மல் சம்பந்தனார் (பேசும்படத் தொழில்நுட்பங்கள் - அனுபவங்கள்)
திருஞானசம்பந்தர் தேவாரம் மூன்றாம் திருமுறை
எண் 7 போல் வளைபவர்கள்
புன்னகைக்கும் பிரபஞ்சம்
சரித்திரம் படைத்த இந்தியர்கள்
எழுக, நீ புலவன்! (பாரதி பற்றிய கட்டுரைகள்)
பண்டிதர் 175
மனுநீதி போதிப்பது என்ன?
காலந்தோறும் பிராமணியம் (பாகம் - 4) கிழக்கிந்தியக் கம்பனி காலம்
நீதி - ஒரு மேயாத மான்
எல்லோருக்குமானவரே
சில்வியா பிளாத் - மணிக்குடுவை
சிந்திக்க வைக்கும் சிறை அனுபவங்கள்
எம்.கே. தியாகராஜ பாகவதர்
பெரியார் ஒரு சரித்திரம்
பெரியார் - பழமொழிகள் பயன்மொழிகள்
சிலிர்ப்பு
மருந்துகள் பிறந்த கதை
குவண்டனமோ கவிதைகள்: கைதிகளின் குரல்
காலந்தோறும் பிராமணியம் (பாகம் - 6) நேரு காலம்
கூகை
தலைமுறைக்கும் போதும்
செயலே சிறந்த சொல்
தலைமறைவான படைப்பாளி
துளசிதாசர் முதல் மீராபாய் வரை
சாண்ட்விச் புணர்தலின் ஊடல் இனிது
செங்கிஸ்கான்
செம்மொழியே; எம் செந்தமிழே!
செம்மணி வளையல்
மனிதன் எங்ஙனம் பேராற்றல் மிக்கவன் ஆனான்
சாதனைகள் சாத்தியமே
குறுக்குத்துறை ரகசியங்கள் (இரு பாகங்களும்)
தெனாலி ராமன் கதைகள்
கி. வா. ஜகந்நாதன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்) 


Reviews
There are no reviews yet.