இரயில் பெட்டிகளை வகுப்பறைகளாகக் கொண்ட ‘டோமோயி’ கனவுப்பள்ளி ஜப்பானில் ‘கோபயாஷி’ என்னும் ஆசிரியரால் உருவாக்கப்பட்டது. 1945ல் இரண்டாம் உலகப்போரின் குண்டுவீச்சில் அப்பள்ளிக்கூடம் முழுதும் சிதைந்து போனது. கனவுகள்நிரப்பி தான் கட்டியெழுப்பிய பள்ளிக்கூடம் தீப்பிடித்து எரிந்துகொண்டிருப்பதை, அழுக்குப்படிந்த கறுப்பு உடையோடு அந்த ஆசிரியர் பார்த்துக்கொண்டே நின்றார்.
துயரத்தின் பெருங்கனல் மனதைப் பொசுக்கிய அந்த நிர்கதிச் சூழலிலும் அவர் தன் மகனான சிறுவனைப் பார்த்து, “அடுத்து நாம் எப்படிப்பட்ட கனவுப்பள்ளியை உருவாக்கலாம்?” என்று கேட்டார். அகக்கனவு என்பது எவ்வகையிலும் புறச்சூழலின் பெருநெருக்கடியில் அழியக்கூடியது அல்ல. அதிலும், குழந்தைகளுக்கான ஒரு கல்விவெளி என்பது சிறுகச்சிறுக நாம் சேகரித்துவைக்கிற கனவிலிருந்தும், அனுபவ உழைப்பிலிருந்தும் முளைத்தெழுவது!
இந்தியாவிலும் இத்தகைய கனவுப்பள்ளிகள் இருந்திருக்கின்றன என்பதனை அபய் பங் அவர்கள் எழுதிய இப்புத்தகம் எளிமையுற எடுத்துரைக்கிறது. இயற்கையும் கலையும் வாழ்வோடு இணைகிற புதுமைக்கல்வியை வடிவமைக்கச் சொல்லிய காந்தி மற்றும் தாகூரின் வார்த்தைகளிலிருந்து உதித்தவை நயிதாலிம் கனவுப்பள்ளிகள்.
மாற்றுக்கல்வி சார்ந்த உரையாடல்கள் எல்லா மட்டங்களிலும் நிகழ்கிற சமகாலச்சூழலில், நம் தேசத்தில் ஏற்கெனவே வழக்கத்திலிருந்த சுயக்கல்வியின் ஆதாரவேர்களை அறிமுகப்படுத்துகிறது இச்சிறுநூல். கனவுப்பள்ளியை சாத்தியப்படுத்தக் காத்திருக்கும் ஒவ்வொரு மனிதருக்குமான வழிச்சித்திரம் இது. காலத்தால் நம்மைவிட்டு நினைவழிந்த ஒரு கனவுப்பள்ளியில் கல்விபயின்ற சாட்சிமாணவர் ஒருவரின் ஞாபகச்சொற்களே இப்புத்தகம்.
அபய் பங் தன்னனுபவமாக எழுதிய இச்சிறுநூலை,
ராகுல் நகுலன் தமிழில் மொழிபெயர்க்க, தன்னறம் நூல்வெளி வெளியிடுகிறது.
இறைத்தன்மையும் செயற்தன்மையும் நிறைந்த ஒரு கல்விச்சாலை எங்ஙனம் செயல்பட்டிருக்கும் என்பதற்கான எழுத்துச்சாட்சியாக இருக்கிற இப்புத்தகம்,
கல்விசார்ந்த விருப்பமுள்ள ஒவ்வொரு மனதுக்கும் கருத்தியல் நிறைவையளிக்கும். ஒரு செயலைச் செய்வதன் வழியாக கற்றலைத் திட்டமிடுகையில் அது எத்தகைய அறிவுக்கருவை மாணவச்சிந்தனைக்குள் நிகழ்த்தவல்லது என்பதற்கான குறுவிளக்கமே இந்நூல். கலையும் தொழிற்கல்வியும் இணைந்த ஒரு கல்விக்கூடத்தைப்பற்றி ஒரு சிற்றறிமுகத்தை உண்டாக்கி, நம் குழந்தைகளுக்காக நாம் எழுப்பவேண்டிய கனவுப்பள்ளி எதுவெனக் கண்டறியும் கலந்துரையாடலுக்குத் துணைநிற்கும் இச்சிறிய கையேடு.

அன்பாசிரியர்
சகல காரிய சித்தியளிக்கும் தமிழ் வேத மந்திரங்கள்
திருவாசகம் மூலமும் உரையும்
கயிறு (மூன்று பாகங்கள்)
சிரி.. சிரி.. சிறகடி!
காதலின் புதிய தடம்
ஞானக்கூத்தன் கவிதைகள்
வேதவனம்
நகரத்திற்கு வெளியே
போர்க்குதிரை
செகாவ் சிறுகதைகள்
நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் எழுத்தும் பேச்சும்!
கவிதை நயம்
அனைத்து தெய்வங்களுக்கான 108 போற்றிகள்
யவனிகா ஸ்ரீராம் கவிதைகள்
திராவிடம் அறிவோம்
திரையும் வாழ்வும்
காதல் சரி என்றால் சாதி தப்பு
அறிவாளிக் கதைகள்-2
செங்கல்பட்டு (முதல்) தமிழ் மாகாண சுயமரியாதை மகாநாடு (1929) ஒரு வரலாற்றுத் தொகுப்பு
ஜோன் ஆஃப் ஆர்க்
கஷ்ட நிவாரண ஆபதுத்தாரண ஸ்ரீ மஹா காலபைரவர் ஆராதனையும் உபாஸனையும்
1958
மொழிப் போரில் ஒரு களம்
கடவுளின் கதை (பாகம் - 2) நிலப்பிரபு யுகம்
ஜி.நாகராஜன் எழுத்தும் வாழ்வும்
உலக கணித மேதைகள்
பிற்காலச் சோழர் வரலாறு
இந்திய அரசியல் அமைப்பு சட்டங்கள்
வாழ்வியல் சிந்தனைகள் (பாகம்-5)
சாண்ட்விச் புணர்தலின் ஊடல் இனிது
குமரி நிலநீட்சி
நீலச்சக்கரம் கொண்ட மஞ்சள் பேருந்து
ஆரிய மாயை
நங்கை உந்தன் ஜோதிமுகம்
ப்ளக் ப்ளக் ப்ளக்
பெண்களுக்கான வீட்டுக் குறிப்புகள் 2000
குழந்தைகளை நேசிப்போம் கொண்டாடுவோம்
தமிழ்சினிமா -படைப்பூக்கமும் பார்வையாளர்களும்
சில்மிஷ யோகா
பேரறிஞர் அண்ணாவின் சிறு கட்டுரைகள் (தொகுதி -2)
அழியாச்சொல்
திருக்குறள் நம்மறை - வாழ்வியலுரை
மொழியைக் கொலை செய்வது எப்படி?
நீலகிரி: பத்தொன்பதாம் நூற்றாண்டில் சிவசமுத்திரம் மற்றும் நீலகிரி பயணக் குறிப்புகள்
நினைவுகளின் பேரலைகள்
மீனின் சிறகுகள்
தமிழர் வரலாறு (புலவர் கா கோவிந்தன்)
இரவுக்கு முன்பு வருவது மாலை
பகுத்தறிவுத் தந்தை பெரியார்
குல்சாரி
Great Indians
ரத்த ஞாயிறு (வீரசத்ரபதி சிவாஜி வரலாற்று நாவல்)
ஒரு கோப்பை தண்ணீர்த் தத்துவமும் காதலற்ற முத்தங்களும்
ஆயிரம் சூரியப் பேரொளி
நில்... கவனி... காதலி...
கி. வா. ஜகந்நாதன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
ஏக் தோ டீன்
சேரன்மாதேவி குருகுலப் போராட்டமும் திராவிட இயக்கத்தின் எழுச்சியும்
கணிதம் வாய்பாடும் விளக்கங்களும்
ஆங்கிலப் பழமொழிகளும் அதற்கு இணையான தமிழ் பழமொழிகளும்
குண்டலினி எளிய விளக்கம்
போர் தொடர்கிறது
உடைந்த நிழல்
மீறல்
சிகரமும் நீயே அதன் உயரமும் நீயே
சுந்தரர் தேவாரம் ஏழாம் திருமுறை
நீங்களும் வெற்றியாளர்தான்
வாழ்வியல் சிந்தனைகள் (பாகம்-8)
சிந்திக்க வைக்கும் சிறை அனுபவங்கள்
ஒரு துளி பூமி ஒரு துளி வானம்
நவக்கிரக வழிபாடும் பரிகாரங்களும்
அன்னை தெரஸா
சாமான்கள் எங்கிருந்து வருகின்றன?
கேரளா கிச்சன்
துயரமும் துயர நிமித்தமும்
சாதனையை நோக்கிய பயணம்
பெரியாரியம் - ஜாதி தீண்டாமை (உரைக்கோவை-2)
தேவதைகள் சூனியக்காரிகள் பெண்கள் 


Reviews
There are no reviews yet.