இரயில் பெட்டிகளை வகுப்பறைகளாகக் கொண்ட ‘டோமோயி’ கனவுப்பள்ளி ஜப்பானில் ‘கோபயாஷி’ என்னும் ஆசிரியரால் உருவாக்கப்பட்டது. 1945ல் இரண்டாம் உலகப்போரின் குண்டுவீச்சில் அப்பள்ளிக்கூடம் முழுதும் சிதைந்து போனது. கனவுகள்நிரப்பி தான் கட்டியெழுப்பிய பள்ளிக்கூடம் தீப்பிடித்து எரிந்துகொண்டிருப்பதை, அழுக்குப்படிந்த கறுப்பு உடையோடு அந்த ஆசிரியர் பார்த்துக்கொண்டே நின்றார்.
துயரத்தின் பெருங்கனல் மனதைப் பொசுக்கிய அந்த நிர்கதிச் சூழலிலும் அவர் தன் மகனான சிறுவனைப் பார்த்து, “அடுத்து நாம் எப்படிப்பட்ட கனவுப்பள்ளியை உருவாக்கலாம்?” என்று கேட்டார். அகக்கனவு என்பது எவ்வகையிலும் புறச்சூழலின் பெருநெருக்கடியில் அழியக்கூடியது அல்ல. அதிலும், குழந்தைகளுக்கான ஒரு கல்விவெளி என்பது சிறுகச்சிறுக நாம் சேகரித்துவைக்கிற கனவிலிருந்தும், அனுபவ உழைப்பிலிருந்தும் முளைத்தெழுவது!
இந்தியாவிலும் இத்தகைய கனவுப்பள்ளிகள் இருந்திருக்கின்றன என்பதனை அபய் பங் அவர்கள் எழுதிய இப்புத்தகம் எளிமையுற எடுத்துரைக்கிறது. இயற்கையும் கலையும் வாழ்வோடு இணைகிற புதுமைக்கல்வியை வடிவமைக்கச் சொல்லிய காந்தி மற்றும் தாகூரின் வார்த்தைகளிலிருந்து உதித்தவை நயிதாலிம் கனவுப்பள்ளிகள்.
மாற்றுக்கல்வி சார்ந்த உரையாடல்கள் எல்லா மட்டங்களிலும் நிகழ்கிற சமகாலச்சூழலில், நம் தேசத்தில் ஏற்கெனவே வழக்கத்திலிருந்த சுயக்கல்வியின் ஆதாரவேர்களை அறிமுகப்படுத்துகிறது இச்சிறுநூல். கனவுப்பள்ளியை சாத்தியப்படுத்தக் காத்திருக்கும் ஒவ்வொரு மனிதருக்குமான வழிச்சித்திரம் இது. காலத்தால் நம்மைவிட்டு நினைவழிந்த ஒரு கனவுப்பள்ளியில் கல்விபயின்ற சாட்சிமாணவர் ஒருவரின் ஞாபகச்சொற்களே இப்புத்தகம்.
அபய் பங் தன்னனுபவமாக எழுதிய இச்சிறுநூலை,
ராகுல் நகுலன் தமிழில் மொழிபெயர்க்க, தன்னறம் நூல்வெளி வெளியிடுகிறது.
இறைத்தன்மையும் செயற்தன்மையும் நிறைந்த ஒரு கல்விச்சாலை எங்ஙனம் செயல்பட்டிருக்கும் என்பதற்கான எழுத்துச்சாட்சியாக இருக்கிற இப்புத்தகம்,
கல்விசார்ந்த விருப்பமுள்ள ஒவ்வொரு மனதுக்கும் கருத்தியல் நிறைவையளிக்கும். ஒரு செயலைச் செய்வதன் வழியாக கற்றலைத் திட்டமிடுகையில் அது எத்தகைய அறிவுக்கருவை மாணவச்சிந்தனைக்குள் நிகழ்த்தவல்லது என்பதற்கான குறுவிளக்கமே இந்நூல். கலையும் தொழிற்கல்வியும் இணைந்த ஒரு கல்விக்கூடத்தைப்பற்றி ஒரு சிற்றறிமுகத்தை உண்டாக்கி, நம் குழந்தைகளுக்காக நாம் எழுப்பவேண்டிய கனவுப்பள்ளி எதுவெனக் கண்டறியும் கலந்துரையாடலுக்குத் துணைநிற்கும் இச்சிறிய கையேடு.

போக்காளி
உதயதாரகை
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி - 6)
உன்னை நான் சந்தித்தேன்
உலகப் புகழ்பெற்ற தஸ்தயேவ்ஸ்கி கதைகள்
நான் ஏன் இந்துவாக இருக்கிறேன்?
தமிழ்நாட்டு இந்து சமயங்களின் வரலாறு
இவான்
புதியதோர் உலகம் செய்வோம்
யக்ஞம்
அவலங்கள்
ரத்த மகுடம்
பிறகு
மண்ணும் மக்களும்
ஆஞ்சநேயர்
தமிழரின் பரிணாமம்
இந்தியப் புரட்சிப் பாதை - சுந்தரய்யா சிந்தனைகள்
திராவிட லெனின் டாக்டர் டி.எம்.நாயர்
புலிகளுக்குப் பின்னரான தமிழ் அரசியல்
மாலுமி
அண்டியாபீசு
என் சரித்திரம்
தங்கத் தாத்தா வாழ்க்கையிலே!
என் உளம் நிற்றி நீ
பார்ப்பனிய மண்ணில் மார்க்சியம்
யாருமே தடுக்கல
கண்பேசும் வார்த்தைகள்
ஆற்றூர் ரவிவர்மா : கவிமொழி மனமொழி மறுமொழி
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி - 8)
பச்சை இலைகள் (உலகச் சிறுகதைகள்)
புது பஸ்டாண்ட்
காலந்தோறும் பிராமணியம் (பாகம் - 5) பிரிட்டனின் நேரடிஆட்சிக் காலம்
நீதிநூல்கள்
தந்தை பெரியார் சிந்தனைகள்
ஒரு புளியமரத்தின் கதை
ஐங்குறுநூறு மூலமும் உரையும் (முதல் பாகம்)
சிக்கல்கள் தீர்க்க சித்தர்கள் வழிகாட்டும் ஆலயங்கள் (பாகம் - 1)
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி-11)
இந்து தேசியம்
ராஜாஜி வாழ்க்கை வரலாறு
இறையருளாளர் இராமகிருஷ்ண மாமுனிவர்
அதிர்ஷ்ட நியுமராலஜி ஜோதிடம்
அரை நூற்றாண்டுக் கவிதைகள்
சூரியனைத் தொடரும் காற்று
கடலும் வண்ணத்துப்பூச்சிகளும்
ஓர் இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள்
ஒரு மார்க்சிஸ்ட் பார்வையில் திராவிடர் கழகம்
சிறு புள் மனம்
கழிமுகம்
பேரறிஞர் அண்ணாவின் சிறு கட்டுரைகள் (தொகுதி -3)
பேரருவி
ஆர்.எஸ்.எஸ் ஓர் திறந்த புத்தகம்
கடல் ராணி
கீதாஞ்சலி
பாரதி விஜயம் (முதல் தொகுதி)
கனவுகள்
மன்மதக்கலை
தலைகீழ் விகிதங்கள்
PIXEL
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 4)
மையத்தைப் பிரிகிற நீர் வட்டங்கள்
உனது வானம் எனது ஜன்னல்
ஆனந்த நிலையம்
சேரமன்னர் வரலாறு
ராணியின் கனவு
நகுலன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
மனுநீதி போதிப்பது என்ன?
துப்பட்டா போடுங்க தோழி
ராமாயணம் எத்தனை ராமாயணம்
உண்மைக் காதல் மாறிப்போகுமா?
அறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா?
டிங்கினானே (வாழ்க்கை வரலாற்றுக் கட்டுரைகள்)
கவிதையும் மரணமும்
யதி
ஈரம் கசிந்த நிலம்
நித்தியவல்லியின் கடனக்கழிப்பு
கோடைகாலக் குறிப்புகள்
இராமாயணக் குறிப்புகள்
புல்புல்தாரா
யாசுமின் அக்கா
பொய்யும் வழுவும்
அவரவர் அந்தரங்கம்
இரு பைகளில் ஒரு வாழ்க்கை
உண்மை இதழ்: ஜனவரி - ஜுன் (முழு தொகுப்பு 2019)
குதர்க்கம்
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 1)
அவன் அவள்
இந்தியச் சேரிகளின் குழந்தைகள்
எண்ணித் துணிக கருமம்
தழும்பு(20 சிறு கதைகள்)
பெரியாரியல் பாடங்கள் (தொகுதி -1)
அபிதான சிந்தாமணி (செம்பதிப்பு)
மறைக்கும் மாயநந்தி
அதிசய மனிதர் ஜி.டி.நாயுடு
தமிழ்த்தேசிய உணர்வின் முன்னோடி தமிழன் அயோத்திதாசப் பண்டிதர்
இலக்கியத்தில் விருந்தோம்பல்
கைம்மண் அளவு
ஊத்துக்குளி விசாவும்... அமெரிக்க இட்டேரியும்...
கருங்குயில்
வாய்மொழிக் கதைகளும் பின்புலக் குறிப்புகளும்
தனித்தலையும் செம்போத்து
என் வரித்துறைப் பயணமும் வாழ்வும்
தமிழ்நாடன் ( இந்திய இலக்கியச் சிற்பிகள்)
எறும்புகள் ஈக்கள் – சிறு உயிர்கள் அறிமுகம்
பிள்ளைக் கனியமுதே
திராவிட ஆட்சி: மாற்றமும் வளர்ச்சியும்
பாரதி: கவிஞனும் காப்புரிமையும்
அஷ்டா தச புராணங்கள் என்னும் பதினெண் புராணங்கள்
இதுவே சனநாயகம்!
இந்த இவள்
மார்க்சியமும் இலக்கியத் திறனாய்வும்
நபி பெருமானார் வரலாறு
ஆணவக் கொலைகளின் காலம்
பிடி சாம்பல்
நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் எழுத்தும் பேச்சும்! 


Reviews
There are no reviews yet.