இரயில் பெட்டிகளை வகுப்பறைகளாகக் கொண்ட ‘டோமோயி’ கனவுப்பள்ளி ஜப்பானில் ‘கோபயாஷி’ என்னும் ஆசிரியரால் உருவாக்கப்பட்டது. 1945ல் இரண்டாம் உலகப்போரின் குண்டுவீச்சில் அப்பள்ளிக்கூடம் முழுதும் சிதைந்து போனது. கனவுகள்நிரப்பி தான் கட்டியெழுப்பிய பள்ளிக்கூடம் தீப்பிடித்து எரிந்துகொண்டிருப்பதை, அழுக்குப்படிந்த கறுப்பு உடையோடு அந்த ஆசிரியர் பார்த்துக்கொண்டே நின்றார்.
துயரத்தின் பெருங்கனல் மனதைப் பொசுக்கிய அந்த நிர்கதிச் சூழலிலும் அவர் தன் மகனான சிறுவனைப் பார்த்து, “அடுத்து நாம் எப்படிப்பட்ட கனவுப்பள்ளியை உருவாக்கலாம்?” என்று கேட்டார். அகக்கனவு என்பது எவ்வகையிலும் புறச்சூழலின் பெருநெருக்கடியில் அழியக்கூடியது அல்ல. அதிலும், குழந்தைகளுக்கான ஒரு கல்விவெளி என்பது சிறுகச்சிறுக நாம் சேகரித்துவைக்கிற கனவிலிருந்தும், அனுபவ உழைப்பிலிருந்தும் முளைத்தெழுவது!
இந்தியாவிலும் இத்தகைய கனவுப்பள்ளிகள் இருந்திருக்கின்றன என்பதனை அபய் பங் அவர்கள் எழுதிய இப்புத்தகம் எளிமையுற எடுத்துரைக்கிறது. இயற்கையும் கலையும் வாழ்வோடு இணைகிற புதுமைக்கல்வியை வடிவமைக்கச் சொல்லிய காந்தி மற்றும் தாகூரின் வார்த்தைகளிலிருந்து உதித்தவை நயிதாலிம் கனவுப்பள்ளிகள்.
மாற்றுக்கல்வி சார்ந்த உரையாடல்கள் எல்லா மட்டங்களிலும் நிகழ்கிற சமகாலச்சூழலில், நம் தேசத்தில் ஏற்கெனவே வழக்கத்திலிருந்த சுயக்கல்வியின் ஆதாரவேர்களை அறிமுகப்படுத்துகிறது இச்சிறுநூல். கனவுப்பள்ளியை சாத்தியப்படுத்தக் காத்திருக்கும் ஒவ்வொரு மனிதருக்குமான வழிச்சித்திரம் இது. காலத்தால் நம்மைவிட்டு நினைவழிந்த ஒரு கனவுப்பள்ளியில் கல்விபயின்ற சாட்சிமாணவர் ஒருவரின் ஞாபகச்சொற்களே இப்புத்தகம்.
அபய் பங் தன்னனுபவமாக எழுதிய இச்சிறுநூலை,
ராகுல் நகுலன் தமிழில் மொழிபெயர்க்க, தன்னறம் நூல்வெளி வெளியிடுகிறது.
இறைத்தன்மையும் செயற்தன்மையும் நிறைந்த ஒரு கல்விச்சாலை எங்ஙனம் செயல்பட்டிருக்கும் என்பதற்கான எழுத்துச்சாட்சியாக இருக்கிற இப்புத்தகம்,
கல்விசார்ந்த விருப்பமுள்ள ஒவ்வொரு மனதுக்கும் கருத்தியல் நிறைவையளிக்கும். ஒரு செயலைச் செய்வதன் வழியாக கற்றலைத் திட்டமிடுகையில் அது எத்தகைய அறிவுக்கருவை மாணவச்சிந்தனைக்குள் நிகழ்த்தவல்லது என்பதற்கான குறுவிளக்கமே இந்நூல். கலையும் தொழிற்கல்வியும் இணைந்த ஒரு கல்விக்கூடத்தைப்பற்றி ஒரு சிற்றறிமுகத்தை உண்டாக்கி, நம் குழந்தைகளுக்காக நாம் எழுப்பவேண்டிய கனவுப்பள்ளி எதுவெனக் கண்டறியும் கலந்துரையாடலுக்குத் துணைநிற்கும் இச்சிறிய கையேடு.

பாலும் மீன்களுமே வாங்கிக்கொண்டிருந்தவள்
வம்சமணிதீபிகை - எட்டயபுர சமஸ்தான சரித்திரம்
கால் விலங்கு
சுயமரியாதை சூழ் உலகு: நிர்மாணப் பணியும் அணியும் - புதுவை சிவத்தின் எழுத்தியக்கம்
எஞ்சும் சொற்கள்
ஒரு வழிப்போக்கனின் வாழ்க்கை பயணம்
மொபைல் ஜர்னலிசம்: நவீன இதழியல் கையேடு
ரா.பி. சேதுப்பிள்ளை (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
திருக்குறள் சாஸ்திரங்களின் சாரமா?
முத்தொள்ளாயிரம் – இருமொழிப் பதிப்பு
மௌனி படைப்புகள்
தன்னை அறிதல் இன்னொரு வாழ்க்கை
கல்விச் சிக்கல்கள்
கபீர் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
ராஜீந்தர் சிங் பேடியின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்
பாலர்களுக்கான இராமாயணம்
தமிழ்ப் புலவர் வரலாறு
பெரியார் ஒளி முத்துக்கள்
கவிதா
யுகத்தின் முடிவில்
ஆபத்தில் கூட்டாட்சி
கூட்டுவிழிகள் கொண்ட மனிதன்
நாங்கள் வாயாடிகளே
நினைவின் தாழ்வாரங்கள்
பன்னிரு ஆழ்வார்களின் திவ்விய வரலாறு
குருதி ஆட்டம்
உணவே மருந்து
அம்பேதகர் காட்டிய வழி
பாரதிதாசனும் நகரத்தூதனும்
நிறைய அறைகள் உள்ள வீடு
அருட்பா மருட்பா கண்டனத்திரட்டு
சாதி எனும் பெருந்தொற்று: தொடரும் விவாதங்கள்
திருவாசகம்-மூலம்
எங்கே செல்கிறது தமிழ்க் கவிதை?
என் நாடு என் மக்கள் எனது போராட்டம்
மனவாசம்
நாயகன் - சே குவேரா
அறிவுரைக் கொத்து
மக்கள் ஆசான் எம்.ஜி.ஆர்
ரகசிய விதிகள்
ஆனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் (மூன்று பாகங்கள்)
காமாட்சி அந்தாதி
கந்தர்வன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
இராஜ யோகம் தரும் ஸ்ரீ இராஜராஜேஸ்வரி
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி - 5)
மகா பிராமணன்
உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு (தொகுதி - 3)
உயிரளபெடை
பருவம்
நீண்ட காத்திருப்பு
மறக்க முடியாத மனிதர்கள்
எருமை மறம்
பிசினஸ் டிப்ஸ்
இளவேனில் எழுத்தில் (தொகுப்பு - 2)
யாசகம்
பறவைகள் நிரம்பிய முன்னிரவு
சிறிய எண்கள் உறங்கும் அறை
மகாத்மா காந்தி படுகொலை: புதிய உண்மைகள்
திராவிட சிந்துக்கள் – பார்ப்பன இந்துத்துவம் இரண்டும் ஒன்றா?
திருக்குறள் நெறியில் திருமாவின் வாழ்வியல்
தலைகீழ் விகிதங்கள்
அவதாரம்
கன்சிராமின் கனவை வென்ற திராவிட மாடல்
திருமால் தசாவதாரக் கதைகள்
உன்னத வாழ்வுக்கு ஆறு இரகசிங்கள்!
தலித்துகள் – நேற்று இன்று நாளை
நீதிக் கட்சியின் தந்தை சர்.பிட்டி. தியாகராயர்
ஏன், பெரியார் மதங்களின் விரோதி?
பண வாசம்
இந்தி-சமஸ்கிருதத்தைத்திணிக்கும் சமுகநீதிக்கு எதிரான புதிய கல்வி (காவி)க் கொள்கையும்! ‘நீட்’ தேர்வும்!
கையில் அள்ளிய கடல்
கண்ணெல்லாம் உன்னோடுதான் (இரு நாவல் தொகுப்பு)
கொம்மை
திருமூலர் அருளிய திருமந்திர சாரம்
தேசபக்தி என்னும் சூழ்ச்சி
சுதந்திரப் போர்க்களம்
சொற்களைத் தவிர வேறு துணையில்லை
ரெயினீஸ் ஐயர் தெரு
பொது அறிவுத் தகவல்கள்
தனுஜா (ஈழத் திருநங்கையின் பயணமும் போராட்டமும்)
கலாப்ரியா கவிதைகள் - இரண்டாம் தொகுதி
ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்
ஜி.நாகராஜன் எழுத்தும் வாழ்வும்
அதிசய மனிதர் ஜி.டி.நாயுடு
அமெரிக்க மக்கள் வரலாறு
எனது தொண்டு
பங்குக்கறியும் பின்னிரவுகளும்
திருக்குறள் மீட்டெடுப்பில் பண்டிதமணி அயோத்திதாசர் பணிகள்
என் ஓவியம் உங்கள் கண்காட்சி
கோபல்லபுரத்து மக்கள்
கு.ப.ரா. சிறுகதைகள் முழுத்தொகுப்பு
வாழ்வியல் சிந்தனைகள் (பாகம்-4)
புயலிலே ஒரு தோணி
முத்துப்பாடி சனங்களின் கதை
இலக்கிய வரலாறு
இரும்புக் குதிகால்
பாமர இலக்கியம்
கதைகள்
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 3)
ஒளி பரவட்டும்
நல்லதாக நாலு வார்த்தை 


Reviews
There are no reviews yet.