Enappaduvadhu
ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கதை இருக்கிறது; சாதனை புரியும் மனிதர்களுக்கு வரலாறு இருக்கிறது. உயிருள்ள நமக்கு மட்டுமின்றி, நம் அன்றாட வாழ்க்கையில் பங்களிக்கும் அத்தனை பொருட்களுக்கும் வரலாறு இருக்கிறது. மனிதகுலத்தின் பாதை நெடுகவும் பல்வேறு மாற்றங்களை அடைந்து அவை இப்போது இப்படி இருக்கின்றன. எதிர்காலத்தில் அவை எப்படி மாறும் எனத் தெரியாது.
தேங்கி நின்ற குளத்து நீரில் முகத்தைப் பார்த்தான் ஆதிமனிதன்; அவனது தேடல், உருகிக் கடினமான எரிமலைக் குழம்பிலிருந்து ஒரு கண்ணாடியை உருவாக்கித் தந்தது. அதன்பின் உலோகங்களை கண்ணாடியாக்கி, இப்போது உன்னதமான கண்ணாடிகளைக் கண்டடைந்திருக்கிறோம்.
மாட்டுத் தோலையும் மான் தோலையும் அப்படியே கால்களில் சுற்றிக்கொண்டு காடுகளில் ஓடிய மனிதன், அதிலிருந்து மேம்பட்ட வடிவமாக பாதுகைகளை உருவாக்கினான். உங்களுக்குத் தெரியுமா? அந்தக் காலத்தில் ஆண்கள்தான் ஹை ஹீல்ஸ் செருப்புகள் அணிந்தனர்; இப்போது அது பெண்களின் பிரத்யேக உரிமை.
மனிதனின் எத்தனையோ கண்டுபிடிப்புகள், இயற்கையில் இருப்பனவற்றை அப்படியே பார்த்து உருவாக்கப்பட்டவை. மனிதன் சுயமாக உருவாக்கிய முதல் கண்டுபிடிப்பு, சக்கரம். கண்டுபிடித்த நாளிலிருந்து இன்று வரை வடிவம் மாறாத பொருள் அது. அதன் சுழற்சியில் மனிதன் கடந்துவந்த பாதை மகத்தானது.
– இப்படி பொருட்கள், உணர்வுகள், செயல்கள் என எல்லையற்று விரிந்த ஒரு என்சைக்ளோபீடியாவே இந்தப் புத்தகம். எந்த வயதினருக்கும் படிக்க ஏற்ற பொக்கிஷம் இது.

சுவர்ணமுகி
5000 GK Quiz
அம்பிகாபதி அமராவதி
வாஸ்து சாஸ்திர யோகம் எனும் அதிர்ஷ்ட வீட்டு அமைப்புகள்
அணுசக்தி அரசியல்
பாண்டியர் காலச் செப்பேடுகள்
கனல் வட்டம்
மானுடம் வெல்லும்
திருக்குறள் கலைஞர் உரை (மக்கள் பதிப்பு)
மிதக்கும் வரை அலங்காரம்
தமிழக மகளிர்
கடல் ராணி
குல்சாரி
ஆலிஸின் அற்புத உலகம்
பிஜேபி ஒரு பேரபாயம்
வலசைப் பறவை
அதிர்வு
ஈராக் - நேற்றும் இன்றும்
சாதியும் தமிழ்த்தேசியமும்
திருக்குறள் மூலமும் பரிமேலழகர் உரையும்
உலக கணித மேதைகள்
ஞானக்கூத்தன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
மகிழ்ச்சி நிறைந்த மண வாழ்க்கைக்கு மணியான யோசனைகள்
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 3)
தேவதாஸ்
டெர்லின் ஷர்ட்டும் எட்டு முழ வேட்டியும் அணிந்த மனிதர்
இப்படி ஒரு தீயா! (குறள் தழுவிய காதல் கவிதைகள்)
நதி போல ஓடிக்கொண்டிரு
மாஸ்டர் ஷாட்
குழந்தைகளை நேசிப்போம் கொண்டாடுவோம்
இருட்டு எனக்குப் பிடிக்கும்
அண்ணா சில நினைவுகள்
சிறகு முளைத்தது - ஒரு சிறுவனின் பயணம்
அனுபவமே வாழ்வின் வெற்றி
இந்தியாவிற்குத் தேவை இன்னொரு சுதந்திரப் போர்
நித்ய கன்னி
பாரதிதாசனும் நகரத்தூதனும்
இன்றும் நமக்குப் பொருத்தமான கிராம்சி
குண்டலினி எளிய விளக்கம்
பிசினஸில் தற்கொலை செய்து கொ’ல்’வது எப்படி?
அவரை வாசு என்றே அழைக்கலாம்
அஞ்சும் மல்லிகை
கள்ளிக்காட்டு இதிகாசம்
தொல்காப்பியம் ஓர் எளிய அறிமுகம்
நினைவின் குட்டை கனவு நதி
இந்து தேசியம்
தமிழ் மூலம் இந்தி கற்றுக்கொள்ளுங்கள்
புன்னகையில் புது உலகம்
இவர்தாம் பெரியார்
பயணம்
புன்னகைக்கும் பிரபஞ்சம்
திருவாசக விரிவுரை - நான்கு அகவல்கள்
போர்க்குதிரை
கிராம சீர்திருத்தம்
தமிழ்நாட்டில் சமூகநீதி வரலாறு - ஒரு பார்வை
ஞானாமிர்தம்
காயப்படும் நியாயங்கள் 


Reviews
There are no reviews yet.