Enappaduvadhu
ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கதை இருக்கிறது; சாதனை புரியும் மனிதர்களுக்கு வரலாறு இருக்கிறது. உயிருள்ள நமக்கு மட்டுமின்றி, நம் அன்றாட வாழ்க்கையில் பங்களிக்கும் அத்தனை பொருட்களுக்கும் வரலாறு இருக்கிறது. மனிதகுலத்தின் பாதை நெடுகவும் பல்வேறு மாற்றங்களை அடைந்து அவை இப்போது இப்படி இருக்கின்றன. எதிர்காலத்தில் அவை எப்படி மாறும் எனத் தெரியாது.
தேங்கி நின்ற குளத்து நீரில் முகத்தைப் பார்த்தான் ஆதிமனிதன்; அவனது தேடல், உருகிக் கடினமான எரிமலைக் குழம்பிலிருந்து ஒரு கண்ணாடியை உருவாக்கித் தந்தது. அதன்பின் உலோகங்களை கண்ணாடியாக்கி, இப்போது உன்னதமான கண்ணாடிகளைக் கண்டடைந்திருக்கிறோம்.
மாட்டுத் தோலையும் மான் தோலையும் அப்படியே கால்களில் சுற்றிக்கொண்டு காடுகளில் ஓடிய மனிதன், அதிலிருந்து மேம்பட்ட வடிவமாக பாதுகைகளை உருவாக்கினான். உங்களுக்குத் தெரியுமா? அந்தக் காலத்தில் ஆண்கள்தான் ஹை ஹீல்ஸ் செருப்புகள் அணிந்தனர்; இப்போது அது பெண்களின் பிரத்யேக உரிமை.
மனிதனின் எத்தனையோ கண்டுபிடிப்புகள், இயற்கையில் இருப்பனவற்றை அப்படியே பார்த்து உருவாக்கப்பட்டவை. மனிதன் சுயமாக உருவாக்கிய முதல் கண்டுபிடிப்பு, சக்கரம். கண்டுபிடித்த நாளிலிருந்து இன்று வரை வடிவம் மாறாத பொருள் அது. அதன் சுழற்சியில் மனிதன் கடந்துவந்த பாதை மகத்தானது.
– இப்படி பொருட்கள், உணர்வுகள், செயல்கள் என எல்லையற்று விரிந்த ஒரு என்சைக்ளோபீடியாவே இந்தப் புத்தகம். எந்த வயதினருக்கும் படிக்க ஏற்ற பொக்கிஷம் இது.

சுவர்ணமுகி
5000 GK Quiz
அம்பிகாபதி அமராவதி
வாஸ்து சாஸ்திர யோகம் எனும் அதிர்ஷ்ட வீட்டு அமைப்புகள்
அணுசக்தி அரசியல்
பாண்டியர் காலச் செப்பேடுகள்
கனல் வட்டம்
மானுடம் வெல்லும்
திருக்குறள் கலைஞர் உரை (மக்கள் பதிப்பு)
மிதக்கும் வரை அலங்காரம்
தமிழக மகளிர்
கடல் ராணி
குல்சாரி
ஆலிஸின் அற்புத உலகம்
பிஜேபி ஒரு பேரபாயம்
வலசைப் பறவை
அதிர்வு
ஈராக் - நேற்றும் இன்றும்
சாதியும் தமிழ்த்தேசியமும்
திருக்குறள் மூலமும் பரிமேலழகர் உரையும்
உலக கணித மேதைகள்
ஞானக்கூத்தன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
மகிழ்ச்சி நிறைந்த மண வாழ்க்கைக்கு மணியான யோசனைகள்
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 3)
தேவதாஸ்
டெர்லின் ஷர்ட்டும் எட்டு முழ வேட்டியும் அணிந்த மனிதர்
இப்படி ஒரு தீயா! (குறள் தழுவிய காதல் கவிதைகள்)
நதி போல ஓடிக்கொண்டிரு
மாஸ்டர் ஷாட்
குழந்தைகளை நேசிப்போம் கொண்டாடுவோம்
இருட்டு எனக்குப் பிடிக்கும்
அண்ணா சில நினைவுகள்
சிறகு முளைத்தது - ஒரு சிறுவனின் பயணம்
அனுபவமே வாழ்வின் வெற்றி
இந்தியாவிற்குத் தேவை இன்னொரு சுதந்திரப் போர்
நித்ய கன்னி
பாரதிதாசனும் நகரத்தூதனும்
இன்றும் நமக்குப் பொருத்தமான கிராம்சி
குண்டலினி எளிய விளக்கம்
பிசினஸில் தற்கொலை செய்து கொ’ல்’வது எப்படி?
அவரை வாசு என்றே அழைக்கலாம்
அஞ்சும் மல்லிகை
கள்ளிக்காட்டு இதிகாசம்
தொல்காப்பியம் ஓர் எளிய அறிமுகம்
நினைவின் குட்டை கனவு நதி
இந்து தேசியம்
தமிழ் மூலம் இந்தி கற்றுக்கொள்ளுங்கள்
புன்னகையில் புது உலகம்
இவர்தாம் பெரியார்
பயணம்
புன்னகைக்கும் பிரபஞ்சம்
திருவாசக விரிவுரை - நான்கு அகவல்கள்
போர்க்குதிரை
கிராம சீர்திருத்தம்
தமிழ்நாட்டில் சமூகநீதி வரலாறு - ஒரு பார்வை
ஞானாமிர்தம்
காயப்படும் நியாயங்கள்
அனைத்து தெய்வங்களுக்கான 108 போற்றிகள்
எழுத்து இதழ்த் தொகுப்பு (1959-1963) - சி.சு. செல்லப்பா படைப்புகள்
வாழ்வியல் சிந்தனைகள் (பாகம்-4)
விடுபூக்கள்
இரண்டாம் இடம்
பெரியாரியம் - கடவுள் (உரைக்கோவை-3)
அரைக்கணத்தின் புத்தகம்
Notes From The Gallows
கவியோகி சுத்தானந்த பாரதியார் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
மீறல்
சக்தி வழிபாடு
புயலிலே ஒரு தோணி
கனத்தைத் திறக்கும் கருவி
நான் மலாலா - பெண் கல்விக்காகப் போராடி தாலிபானால் சுடப்பட்ட சிறுமியின் கதை
பச்சை இலைகள்
கலை காணும் வழிகள்
தமிழ் வாழும் வரை தமிழ் ஒளி வாழ்வார்
புகழ் மணச் செம்மல் எம்.ஜி.ஆர்
அண்ணன்மார் சுவாமி கதை
மாதவனின் அடிச்சுவட்டில்...
இறவான்
சக்கிலியர் வரலாறு
திருக்குறள் கலைஞர் உரை
தமிழருவி மணியன் சிறுகதைகள்
கீழடியில் கேட்ட தாலாட்டுகள்
கோபாலகிருஷ்ண பாரதியார் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
பெரியார் டிரஸ்ட்டுகள் ஒரு திறந்த புத்தகம்
பவுத்த நெறியில் இந்து கடவுளும் பண்டிகையும்
சுந்தரகாண்டம்
மைசூர் மாநில முக்கிய கோயில்களுக்கு ஒரு சுற்றுலா வழிகாட்டி
நீங்களும் வெற்றியாளர்தான்
ஈரோடும் காஞ்சியும்
அசோகமித்திரன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
அந்தரத்தில் பறக்கும் கொடி
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி - 5)
நீதிநூல்கள்
சேர மன்னர் வரலாறு
சோலைமலை இளவரசி
சுஜாதாவின் கோணல் பார்வை
சேரன்மாதேவி குருகுலப் போராட்டமும் திராவிட இயக்கத்தின் எழுச்சியும்
பௌத்த தியானம்
பேய்த்திணை
நீல பத்மநாபனின் 168 கதைகள்
பரஞ்சோதி முனிவர் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
திராவிடர் மாணவர் கழகத்தில் சேரவேண்டும் ஏன்?
தலை சிறந்த விஞ்ஞானிகள்
கோடை மழையின் முதல் துளிகள்
விதியின் சிறையில் மாவீரன்
அக்கு பங்சர் அறிவோம்
சோசலிசம்
அந்தரங்கம்
கொற்கை
போதையில் கரைந்தவர்கள்
பன்னிரு ஜோதிலிங்க ஸ்தாலங்கள்
பெரு. மதியழகன் கவிதைகள் (இரண்டு தொகுதிகள்)
அமர பண்டிதர்
அறிவாளிக் கதைகள்-2
அனைத்து தெய்வங்களுக்கான தினசரி பூஜையறை வழிபாட்டுப் பாடல்கள்
இலங்கை: எழுதித் தீரா சொற்கள்
நாலடியார் மூலமும் உரையும்
இந்துக்களின் பண்டிகைகள்,விரதங்கள்,பூஜை முறைகள்
சாவித்திரிபாய் பூலேவின் வாழ்வும் போராட்டமும் - மறக்கப்பட்ட விடுதலைப் போராளி
உருவமற்ற என் முதல் ஆண்
பள்ளிப் பைக்கட்டு 


Reviews
There are no reviews yet.