Enappaduvadhu
ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கதை இருக்கிறது; சாதனை புரியும் மனிதர்களுக்கு வரலாறு இருக்கிறது. உயிருள்ள நமக்கு மட்டுமின்றி, நம் அன்றாட வாழ்க்கையில் பங்களிக்கும் அத்தனை பொருட்களுக்கும் வரலாறு இருக்கிறது. மனிதகுலத்தின் பாதை நெடுகவும் பல்வேறு மாற்றங்களை அடைந்து அவை இப்போது இப்படி இருக்கின்றன. எதிர்காலத்தில் அவை எப்படி மாறும் எனத் தெரியாது.
தேங்கி நின்ற குளத்து நீரில் முகத்தைப் பார்த்தான் ஆதிமனிதன்; அவனது தேடல், உருகிக் கடினமான எரிமலைக் குழம்பிலிருந்து ஒரு கண்ணாடியை உருவாக்கித் தந்தது. அதன்பின் உலோகங்களை கண்ணாடியாக்கி, இப்போது உன்னதமான கண்ணாடிகளைக் கண்டடைந்திருக்கிறோம்.
மாட்டுத் தோலையும் மான் தோலையும் அப்படியே கால்களில் சுற்றிக்கொண்டு காடுகளில் ஓடிய மனிதன், அதிலிருந்து மேம்பட்ட வடிவமாக பாதுகைகளை உருவாக்கினான். உங்களுக்குத் தெரியுமா? அந்தக் காலத்தில் ஆண்கள்தான் ஹை ஹீல்ஸ் செருப்புகள் அணிந்தனர்; இப்போது அது பெண்களின் பிரத்யேக உரிமை.
மனிதனின் எத்தனையோ கண்டுபிடிப்புகள், இயற்கையில் இருப்பனவற்றை அப்படியே பார்த்து உருவாக்கப்பட்டவை. மனிதன் சுயமாக உருவாக்கிய முதல் கண்டுபிடிப்பு, சக்கரம். கண்டுபிடித்த நாளிலிருந்து இன்று வரை வடிவம் மாறாத பொருள் அது. அதன் சுழற்சியில் மனிதன் கடந்துவந்த பாதை மகத்தானது.
– இப்படி பொருட்கள், உணர்வுகள், செயல்கள் என எல்லையற்று விரிந்த ஒரு என்சைக்ளோபீடியாவே இந்தப் புத்தகம். எந்த வயதினருக்கும் படிக்க ஏற்ற பொக்கிஷம் இது.

பாரதி காவியம்
பெரியாழ்வார் (இந்திய இலக்கியச் சிற்பிகள் )
அத்தாரோ
கவிதை நயம்
பச்சைக் கனவு
வாடிவாசல்
ததாகம்
திராவிட மொழிகளின் ஒப்பாய்வு - ஓர் அறிமுகம்
கொம்மை
நினைவின் குட்டை கனவு நதி
திருமூலர் அருளிய திருமந்திர சாரம்
பயம் தவிர்ப்போம்
இந்தியாவில் சாதிகள்
நிதியென்னும் மூச்சுக் காற்று
கோமாளிகள்: வாழ்வும் இலக்கியமும்
அப்பா
பறவைக்கோணம்
அயோத்திதாசர் தொடங்கிவைத்த அறப்போராட்டம்
பெரியார் களஞ்சியம் - பகுத்தறிவு - 3 (பாகம்-35)
தினம் ஒரு திருமுறை தேன் பதிகம்
மரப்பசு
காடுகளும் நதிகளும் பாலைவனங்களும் புல்வெளிகளும்
பாரதிதாசனும் நகரத்தூதனும்
திருக்குறள் உரைக் களஞ்சியம்
அன்னை தெரஸா
சித்தர்களின் மூலிகைக் குடிநீர் மருத்துவம்
கீதாஞ்சலி
யோகநித்திரை அல்லது அறிதுயில்
செல்லக் குழந்தைகளுக்கான சங்கத்தமிழ் இலக்கியப் பெயர்கள் 1000
தமிழ்நாடு (நூறாண்டுகளுக்கு முந்தைய பயணக் கட்டுரைகள்)
திருவாசகம்-மூலமும் உரையும்
உண்மை இதழ்: ஜனவரி - ஜுன் (முழு தொகுப்பு 2019)
இரும்பு பட்டாம் பூச்சிகள்
மேல் கோட்டு
மாமூலனாரின் வரலாற்றுப் பதிவுகள் சங்கப்புலவரின் காலமும் கருத்தும்
தமிழகத்தில் மருத்துவத் தாவரங்கள் பயிரிடுதல்
பெண்ணுக்கு வேண்டாம் பெண்மை!
இரவுக்கு முன்பு வருவது மாலை
பழங்காலத் தமிழர் வாணிகம்
காளிதாசர் இயற்றிய சாகுந்தல நாடக மொழிபெயர்ப்பும், அதன் ஆராய்ச்சியும்
ஒப்பியல் நோக்கில் உலக மொழிகள்
சுவாமி விவேகானந்தரின் தினம் ஒரு சிந்தனை
அதிகாரம்
எழுதழல் – மகாபாரதம் நாவல் வடிவில்
உதயதாரகை
அம்பேத்கர்
திருக்குறள் நம்மறை - வாழ்வியலுரை
குறுக்குத்துறை ரகசியங்கள் (இரு பாகங்களும்)
ஈரோடும் காஞ்சியும்
நா.வானமாமலை நூற்றாண்டு உரையரங்கக் கட்டுரைகள்
சனீஸ்வர தோஷங்கள் நீக்கும் நளபுராணம்
மருந்துகள் பிறந்த கதை
அடையாள மீட்பு: காலனிய ஓர்மை அகற்றல்
இரண்டாம் இடம்
அன்பும் அறமும்
அன்னப்பறவை
டோமினோ 8
இந்துக்களின் பண்டிகைகள்,விரதங்கள்,பூஜை முறைகள்
கயமை
சார்வாகன் கதைகள்
பரண்
நாலடியார் மூலமும் உரையும்
லைஃப் இஸ் பியூட்டிஃபுல் (திரைக்கதை)
அமர பண்டிதர்
டாக்டர்.டி.எம்.நாயர் வாழ்வும் தொண்டும்
உழைப்பவனுக்கும் உற்சாகம்
மொழியைக் கொலை செய்வது எப்படி?
புலன் மயக்கம் (நான்கு பாகங்களுடன்)
திரு.வி.க. வாழ்க்கைக் குறிப்புகள் (முழுத் தொகுதி)
ஆன்மீகச் சுற்றுலா வழித்துணைவன்
கல்வியினாலாய பயனென்கொல்? (கல்வி குறித்த கட்டுரைகள்)
இருட்டு எனக்குப் பிடிக்கும்
பெரியாரியம் - கடவுள் (உரைக்கோவை-3)
வடநாட்டில் பெரியார் (பாகம் - 2)
புகார் நகரத்துப் பெருவணிகன்
ருசி
பொன்னர் - சங்கர்
பாதைகள் உனது பயணங்கள் உனது
புன்னகையில் புது உலகம்
பாடலென்றும் புதியது
அந்த மரத்தையும் மறந்தேன் மறந்தேன் நான்!
இனியவை நாற்பது
நகுலன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
வன்னியர்
புனலும் மணலும்
உரிமைகள் ஒரு தத்துவக் கண்ணோட்டம்
அத்திமலைத் தேவன் (பாகம் 1)
அனைத்து தெய்வங்களுக்கான 108 போற்றிகள்
சோசலிசம்
மூவர்
இலங்கை: எழுதித் தீரா சொற்கள்
பழமொழி நானூறு
பெண் விடுதலை 


Reviews
There are no reviews yet.