Enappaduvadhu
ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கதை இருக்கிறது; சாதனை புரியும் மனிதர்களுக்கு வரலாறு இருக்கிறது. உயிருள்ள நமக்கு மட்டுமின்றி, நம் அன்றாட வாழ்க்கையில் பங்களிக்கும் அத்தனை பொருட்களுக்கும் வரலாறு இருக்கிறது. மனிதகுலத்தின் பாதை நெடுகவும் பல்வேறு மாற்றங்களை அடைந்து அவை இப்போது இப்படி இருக்கின்றன. எதிர்காலத்தில் அவை எப்படி மாறும் எனத் தெரியாது.
தேங்கி நின்ற குளத்து நீரில் முகத்தைப் பார்த்தான் ஆதிமனிதன்; அவனது தேடல், உருகிக் கடினமான எரிமலைக் குழம்பிலிருந்து ஒரு கண்ணாடியை உருவாக்கித் தந்தது. அதன்பின் உலோகங்களை கண்ணாடியாக்கி, இப்போது உன்னதமான கண்ணாடிகளைக் கண்டடைந்திருக்கிறோம்.
மாட்டுத் தோலையும் மான் தோலையும் அப்படியே கால்களில் சுற்றிக்கொண்டு காடுகளில் ஓடிய மனிதன், அதிலிருந்து மேம்பட்ட வடிவமாக பாதுகைகளை உருவாக்கினான். உங்களுக்குத் தெரியுமா? அந்தக் காலத்தில் ஆண்கள்தான் ஹை ஹீல்ஸ் செருப்புகள் அணிந்தனர்; இப்போது அது பெண்களின் பிரத்யேக உரிமை.
மனிதனின் எத்தனையோ கண்டுபிடிப்புகள், இயற்கையில் இருப்பனவற்றை அப்படியே பார்த்து உருவாக்கப்பட்டவை. மனிதன் சுயமாக உருவாக்கிய முதல் கண்டுபிடிப்பு, சக்கரம். கண்டுபிடித்த நாளிலிருந்து இன்று வரை வடிவம் மாறாத பொருள் அது. அதன் சுழற்சியில் மனிதன் கடந்துவந்த பாதை மகத்தானது.
– இப்படி பொருட்கள், உணர்வுகள், செயல்கள் என எல்லையற்று விரிந்த ஒரு என்சைக்ளோபீடியாவே இந்தப் புத்தகம். எந்த வயதினருக்கும் படிக்க ஏற்ற பொக்கிஷம் இது.

குறள் இனிது கதை இனிது
அஞ்சனக்கண்ணி
தொல்காப்பியம் ஓர் எளிய அறிமுகம்
நாடிலி
ஆ'னா ஆ'வன்னா
தீண்டாமையை ஒழித்தது யார்?
நிறைய அறைகள் உள்ள வீடு
நெகிழிக் கோள்
தெய்வப்புலவர் திருவள்ளுவர்
இராமாயணம் - வால்மீகி
பாகீரதியின் மதியம்
பேரறிஞர் அண்ணாவின் சிறு கட்டுரைகள் (தொகுதி -3)
பௌத்த வேட்கை
உரைகல்
நபி பெருமானார் வரலாறு
இராஜேந்திர சோழன்
திருவாசகம் மூலம்
மீள் வருகை
அண்ணாதுரைதான் ஆளுகிறார்
இராமாயண காவியம்
கதைப்பாடல்களில் கட்டபொம்மன்
வாரிச் சூடினும் பார்ப்பவரில்லை (கவித்தொகை: சீனாவின் 'சங்க இலக்கியம்')
மூத்தாப்பாட்டி சொன்ன கதைகள்
பாதாளி
அபிதா
இவர்கள் இல்லாமல் - நவீன அறிவியலின் சிற்பிகள்
ஆழி பெரிது: வேதப் பண்பாடு குறித்த உண்மையான தேடல்
நீண்ட காத்திருப்பு
சுயமரியாதை சூழ் உலகு: நிர்மாணப் பணியும் அணியும் - புதுவை சிவத்தின் எழுத்தியக்கம்
சுயமரியாதை இயக்கத் தத்துவம்
18வது அட்சக்கோடு
நீதி நூல் களஞ்சியம்
பின்னணிப் பாடகர்
புத்திரப்பேறு பெற விழையும் ஆண்களுக்கான ஆலோசனைகள்
கூட்டுவிழிகள் கொண்ட மனிதன்
இரவீந்திரநாத் தாகூர் ( இந்திய இலக்கியச் சிற்பிகள்)
தமிழாராய்ச்சியின் வளர்ச்சி
கருப்பட்டி
இராஜ யோகம் தரும் ஸ்ரீ இராஜராஜேஸ்வரி
பிணைக்கைதி
ஈழம் - தமிழ்நாடு - நான் (சில பதிவுகள்)
காதைக் கொடு கதை சொல்கிறேன்
இந்து மதத்தைப் பற்றி ஏன் பேசுகிறோம்?
சேங்கை
பாதைகள் உனது பயணங்கள் உனது
கடவுளின் கதை (பாகம் - 2) நிலப்பிரபு யுகம்
பாலர்களுக்கான இராமாயணம்
முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை
மணல்மேட்டில் இன்னுமொரு அழகிய வீடு
ராமாயணம் எத்தனை ராமாயணம்
நொடி நேர அரை வட்டம்
இந்திய அரசியல் அமைப்பு சட்டங்கள்
மரநாய்
இந்தியாவிற்குத் தேவை இன்னொரு சுதந்திரப் போர்
நாற்கரம்
பெரியாரியம் - சமுதாயம் (உரைக்கோவை-1)
அர்த்மோனவ்கள் 


Reviews
There are no reviews yet.