Enappaduvadhu
ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கதை இருக்கிறது; சாதனை புரியும் மனிதர்களுக்கு வரலாறு இருக்கிறது. உயிருள்ள நமக்கு மட்டுமின்றி, நம் அன்றாட வாழ்க்கையில் பங்களிக்கும் அத்தனை பொருட்களுக்கும் வரலாறு இருக்கிறது. மனிதகுலத்தின் பாதை நெடுகவும் பல்வேறு மாற்றங்களை அடைந்து அவை இப்போது இப்படி இருக்கின்றன. எதிர்காலத்தில் அவை எப்படி மாறும் எனத் தெரியாது.
தேங்கி நின்ற குளத்து நீரில் முகத்தைப் பார்த்தான் ஆதிமனிதன்; அவனது தேடல், உருகிக் கடினமான எரிமலைக் குழம்பிலிருந்து ஒரு கண்ணாடியை உருவாக்கித் தந்தது. அதன்பின் உலோகங்களை கண்ணாடியாக்கி, இப்போது உன்னதமான கண்ணாடிகளைக் கண்டடைந்திருக்கிறோம்.
மாட்டுத் தோலையும் மான் தோலையும் அப்படியே கால்களில் சுற்றிக்கொண்டு காடுகளில் ஓடிய மனிதன், அதிலிருந்து மேம்பட்ட வடிவமாக பாதுகைகளை உருவாக்கினான். உங்களுக்குத் தெரியுமா? அந்தக் காலத்தில் ஆண்கள்தான் ஹை ஹீல்ஸ் செருப்புகள் அணிந்தனர்; இப்போது அது பெண்களின் பிரத்யேக உரிமை.
மனிதனின் எத்தனையோ கண்டுபிடிப்புகள், இயற்கையில் இருப்பனவற்றை அப்படியே பார்த்து உருவாக்கப்பட்டவை. மனிதன் சுயமாக உருவாக்கிய முதல் கண்டுபிடிப்பு, சக்கரம். கண்டுபிடித்த நாளிலிருந்து இன்று வரை வடிவம் மாறாத பொருள் அது. அதன் சுழற்சியில் மனிதன் கடந்துவந்த பாதை மகத்தானது.
– இப்படி பொருட்கள், உணர்வுகள், செயல்கள் என எல்லையற்று விரிந்த ஒரு என்சைக்ளோபீடியாவே இந்தப் புத்தகம். எந்த வயதினருக்கும் படிக்க ஏற்ற பொக்கிஷம் இது.

அடிமைப்படுத்தும் குலதெய்வங்கள்
மூமின்
சினிமா அரசியலும் அழகியலும்
உயிர் வளர்க்கும் திருமந்திரம் - PART - II
நான் நம்மாழ்வார் பேசுகிறேன்
அத்தாரோ
சுற்றுச்சூழலும் புத்தச் சமயமும்
குடிஅரசு கலம்பகம்
தமிழ் சினிமா புனைவில் இயங்கும் சமூகம்
உலோகருசி
மலை மேல் நெருப்பு
அம்பேத்கர் வழியில் பெரியாரும் தலித் அரசியலும்
உயிரோடு உறவாடு
நான் நானல்ல
சின்னு முதல் சின்னு வரை
பெரியார் - அடுக்குச்சொல் மற்றும் சில கட்டுரைகள்
விக்கிரமாதித்தன் கதைகள்
குழந்தைகள் பெண்கள் ஆண்கள்
நீதி - ஒரு மேயாத மான்
ஒரு கறுப்புச் சிலந்தியுடன் ஓர் இரவு
சிறுவர்க்கு காந்தி கதைகள்
இணைந்த மனம்
வள்ளலாரி ன் அமுதமொழிகள்
சிக்மண்ட் ஃபிராய்டு: ஓர் அறிமுகம்
சிந்தனை விருந்து
இன்னா நாற்பது
சேரமன்னர் வரலாறு
துப்பட்டா போடுங்க தோழி
வாழும் கலை மரணமில்லா ஜே.கே. தத்துவங்கள்
ஆதி இந்தியர்கள் - Early Indians (Tamil)
மற்றாங்கே
நான் தைலாம்பாள்
வற்றாநதி
வயது வந்தவர்களுக்கு மட்டும்
பக்தர்களே! பதில் சொல்வீர்!!
ஆடம் ஸ்மித் முதல் கார்ல் மார்க்ஸ் வரை
அரை நூற்றாண்டுக் கவிதைகள்
மாஸ்டர் ஷாட் - 2
உணவே மருந்து
நெடுநல்வாடான்
தனுஜா (ஈழத் திருநங்கையின் பயணமும் போராட்டமும்)
பெண் எனும் பிள்ளைபெறும் கருவி
பெரியாரியம் - சமுதாயம் (உரைக்கோவை-1)
தாயுமானவர்
உதவிக்கு நீ வருவாயா?
அத்திமலைத் தேவன் (பாகம் 4)
இராமன் எத்தனை இராமனடி!
திருவிளையாடற் புராணம்
இந்தியா: நள்ளிரவு முதல் புத்தாயிரம் ஆண்டு வரையிலும் அதற்கு அப்பாலும்
அவன் அவள்
பொற்காலங்களும் இருண்ட காலங்களும்
இறவான்
மலேசியா சிங்கப்பூரில் பெரியார்
பிரிட்டிஸ் உளவாளியின் ஒப்புதல் வாக்குமூலம்
மண்ணின் மைந்தர்களின் மறைக்கப்பட்ட வரலாறு
ஆற்றுக்குத் தீட்டில்லை
தன்னை அறிதல் இன்னொரு வாழ்க்கை
வகை வகையான அசைவ சமையல்கள்
சாப பூமி 


Reviews
There are no reviews yet.