சில கதைகளைக் கேட்கும் போதும், வாசிக்கும் போதும் பழைய நினைவுகளை மீண்டும் அசைபோட மனம் விழையும். அத்தகைய மன உணர்வு, அனுபவத் தாக்கத்தை வாசகர்களுக்கு ஏற்படுத்தும் வல்லமை எழுத்தாளர் அசோகமித்திரனின் சிறுகதைகளுக்கு உண்டு.
தாயின் பாசம், மகன்-மகள் நேசம், அன்பால் ஒன்றிடும் உறவுகள், தோழமை, காதல், கலை, வரலாறு, சமூக அவலங்கள், அன்றாட சமூகச் சூழல் என பலவற்றையும் சிறுகதை வாயிலாகப் படிக்கும் நமக்கு சுவாரசியத்தை ஏற்படுத்துகிறது.
“எலி’ என்ற கதையில், வீட்டில் தொல்லை தரும் எலியைப் பொறிவைத்துப் பிடிக்க குடும்பத் தலைவன் படும் பாட்டையும், இறுதியில் எலிக்காக பொறிக்கூண்டில் வைக்கப்பட்ட வடையின் துண்டு அப்படியே இருக்க, எலி மட்டும் காக்கைக்கு இரையானதை உருக்கமாக எடுத்துரைத்துள்ளார் ஆசிரியர்.
சிக்கல்கள் நிறைந்த மனித உறவுகளின் தாக்கத்தை சில கதைகளை வாசிக்கும் போது உணர முடிகிறது. சில கதைகள் சிறியதாக இருக்கிறதே என்று நினைக்கும் அளவுக்கு கதையின் போக்கு விறுவிறுப்பாகவும் அமைந்துள்ளது.
குழந்தைப் பருவத்தில், இளமைக் காலத்தில், நாம் எதிர்கொண்ட சம்பவங்களில் ஒன்றையாவது தொடர்புப்படுத்தி நினைவுக்குக் கொண்டு வரும் வகையில் கதைகள் அமைந்திருப்பது பழைய நினைவுகளுக்குள் நம்மை இழுத்துச் செல்கிறது.
நன்றி – தினமணி

அரியநாச்சி
அன்னை தெரஸா
மத்திய பா.ஜ.க. ஆட்சியில் பறிக்கப்படும் சமூகநீதி
அராஜகவாதமா? சோசலிசமா?
கிடை
பெண் விடுதலை
சங்க இலக்கியச் சோலை
மகிழ்ச்சி நிறைந்த மண வாழ்க்கைக்கு மணியான யோசனைகள்
அரேபியப் பெண்களின் கதைகள்
அடுத்தது, அக்பர் ஜெயந்தி
சித்தர்களின் மூலிகைக் குடிநீர் மருத்துவம்
தமிழ் வாழும் வரை தமிழ் ஒளி வாழ்வார்
அஞ்சும் மல்லிகை
பெரியாரியம் - ஜாதி தீண்டாமை (உரைக்கோவை-2)
நடுநிலைமை அற்றவனின் தமிழ் சினிமா குறிப்புகள் (பாகம் - 1)
ஆனி ஃபிராங்க் டைரிக் குறிப்புகள்
இரவல் சொர்க்கம்
யாசகம்
பவுத்த நெறியில் இந்து கடவுளும் பண்டிகையும்
பிசினஸில் தற்கொலை செய்து கொ’ல்’வது எப்படி?
திரிகடுகம் ஏலாதி இன்னிலை
சொலவடைகளும் சொன்னவர்களும்
விரட்டுவோம் வறுமையை
பெண்கள் அலங்காரப் பொம்மைகளா?
நீலச்சக்கரம் கொண்ட மஞ்சள் பேருந்து
செம்பருத்தி
திராவிடர் - ஆரியர் உண்மை
ரோசா லுக்சம்பர்க் வாழ்வும் பணிகளும்
தேசத் தந்தைகள்: விமரிசனங்கள் விவாதங்கள் விளக்கங்கள்
உங்களுக்கு நீங்களே டாக்டர்
தமிழ்நாடு (நூறாண்டுகளுக்கு முந்தைய பயணக் கட்டுரைகள்)
தொல்காப்பியம்
தமிழ் மலர்
ஆசிர்வாதத்தின் வண்ணம்
புயலிலே ஒரு தோணி
கிராம சீர்திருத்தம்
ஜாதியை அழித்தொழிக்கும் வழி
புறாக்களை எனக்குப் பிடிப்பதில்லை
என் உயிர்த்தோழனே
பணத்தோட்டம்
அல்லல் போக்கும் அருட் பதிகங்கள்
மகாத்மா-காந்தி-வாழ்க்கை வரலாறு
இனி
இந்துக்களின் பண்டிகைகள்,விரதங்கள்,பூஜை முறைகள்
புறப்பாடு
திருக்குறள் 6 IN 1
ட்வின்ஸ்
கமலி
நீதிநூல்கள்
பாட்டிசைக்கும் பையன்கள்
பிஜேபி ஒரு பேரபாயம்
கம்பன் புளுகும் வால்மீகி வாய்மையும்
தந்தை பெரியாரின் பொருளாதாரச் சிந்தனைகள்
நவக்கிரக வழிபாடும் பரிகாரங்களும்
தமிழ்ப் பொண்ணும் துபாய் மண்ணும்
போலி அறிவியல் - மாற்று மருத்துவம் - மூடநம்பிக்கை
தத்துவம்: தொடக்கப் பயிற்சி நூல்
அருணகிரிநாதரின் திருப்புகழ் மூலமும் உரையும் பகுதி 1-6
சோசலிசம்தான் எதிர்காலம்
யாக முட்டை
மீண்டும் மாநிலப் பட்டியலில் கல்வி ஏன்?
ஆங்கிலப் பழமொழிகளும் அதற்கு இணையான தமிழ் பழமொழிகளும்
ஓடை
தமிழர் தலைவர் வீரமணியின் வாழ்வும் பணியும்
சிறகு முளைத்தது - ஒரு சிறுவனின் பயணம்
சொல்வலை வேட்டுவர் வள்ளுவர்
சாதீ பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை
அரைக்கணத்தின் புத்தகம்
அசல் மனுதரும சாஸ்திரம் (1919 பதிப்பில் உள்ளபடி)
ஜானகிராமம்: தி.ஜானகிராமனின் படைப்புகளைப் பற்றிய கட்டுரைகள்
அந்தியில் திகழ்வது
ருசி
இயக்கம்
உலகம் போற்றும் விஞ்ஞானிகள்
தடம் பதித்த தாரகைகள்
ஆரிய மாயை
திருக்குறள் ஆராய்ச்சி
நவீன பௌத்த மறுமலர்ச்சி இயக்கம் - வெளிவராத விவாதங்கள்
தமிழ் மூலம் இந்தி கற்றுக்கொள்ளுங்கள்
சுஜாதாவின் கோணல் பார்வை
கோரா
வியத்தலும் இலமே
கோகிலாம்பாள் கடிதங்கள்
தமிழர் மதம்
இவர்தாம் பெரியார்
ஆன்மீக அரசியல்
இலங்கை: எழுதித் தீரா சொற்கள்
லன்ச் மேப் தமிழக ஃபுட் டைரி
தந்தை பெரியாரின் இறுதிப் பேருரை
வளம் தரும் விரதங்கள்
செம்மொழியே; எம் செந்தமிழே!
ரெயினீஸ் ஐயர் தெரு
நிஜாமுத்தீன் அவ்லியா - ஒரு சூஃபியின் கதை
தினம் ஒரு திருமுறை தேன் பதிகம்
திருவாசக விரிவுரை - நான்கு அகவல்கள்
Indian Heritages: Vol 1
கேளடா மானிடவா
பூண்டுப் பெண்
நீங்களும் வெற்றியாளர்தான்
மரபும் புதுமையும் பித்தமும் 
Reviews
There are no reviews yet.