சில கதைகளைக் கேட்கும் போதும், வாசிக்கும் போதும் பழைய நினைவுகளை மீண்டும் அசைபோட மனம் விழையும். அத்தகைய மன உணர்வு, அனுபவத் தாக்கத்தை வாசகர்களுக்கு ஏற்படுத்தும் வல்லமை எழுத்தாளர் அசோகமித்திரனின் சிறுகதைகளுக்கு உண்டு.
தாயின் பாசம், மகன்-மகள் நேசம், அன்பால் ஒன்றிடும் உறவுகள், தோழமை, காதல், கலை, வரலாறு, சமூக அவலங்கள், அன்றாட சமூகச் சூழல் என பலவற்றையும் சிறுகதை வாயிலாகப் படிக்கும் நமக்கு சுவாரசியத்தை ஏற்படுத்துகிறது.
“எலி’ என்ற கதையில், வீட்டில் தொல்லை தரும் எலியைப் பொறிவைத்துப் பிடிக்க குடும்பத் தலைவன் படும் பாட்டையும், இறுதியில் எலிக்காக பொறிக்கூண்டில் வைக்கப்பட்ட வடையின் துண்டு அப்படியே இருக்க, எலி மட்டும் காக்கைக்கு இரையானதை உருக்கமாக எடுத்துரைத்துள்ளார் ஆசிரியர்.
சிக்கல்கள் நிறைந்த மனித உறவுகளின் தாக்கத்தை சில கதைகளை வாசிக்கும் போது உணர முடிகிறது. சில கதைகள் சிறியதாக இருக்கிறதே என்று நினைக்கும் அளவுக்கு கதையின் போக்கு விறுவிறுப்பாகவும் அமைந்துள்ளது.
குழந்தைப் பருவத்தில், இளமைக் காலத்தில், நாம் எதிர்கொண்ட சம்பவங்களில் ஒன்றையாவது தொடர்புப்படுத்தி நினைவுக்குக் கொண்டு வரும் வகையில் கதைகள் அமைந்திருப்பது பழைய நினைவுகளுக்குள் நம்மை இழுத்துச் செல்கிறது.
நன்றி – தினமணி

தெனாலி ராமன் கதைகள்
பெரியாரியல் பாடங்கள் (தொகுதி – 4)
நான் மலாலா - பெண் கல்விக்காகப் போராடி தாலிபானால் சுடப்பட்ட சிறுமியின் கதை
வண்ணத்துப்பூச்சியும் பச்சைக்கிளியும் பேசிக்கொண்டது என்ன?
சோலைமலை இளவரசி
வன்னியர் தோற்றமும், வளர்ச்சியும்
திருமூலர் அருளிய திருமந்திர சாரம்
மாணிக்கவாசகர் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
பெரியார் டிரஸ்ட்டுகள் ஒரு திறந்த புத்தகம்
கனவைத் துரத்தும் கலைஞன்
அறியப்படாத தமிழகம்
சொலவடைகளும் சொன்னவர்களும்
குழந்தைகளை நேசிப்போம் கொண்டாடுவோம்
மகாபாரதம் அறத்தின் குரல் - மகாபாரதக் கதை முழுவதும்
உலக வரலாற்றில் பகுத்தறிவுச் சுவடுகள் (தொகுதி-1)
அந்தியில் திகழ்வது
இனிய நீதி நூல்கள்
ரோசா லுக்சம்பர்க் வாழ்வும் பணிகளும்
பச்சை இலைகள்
கல்லும் சொல்லும் கதைகள்
நீலக் கடல்
ஜாதி ஒழிப்புப் புரட்சி
கதைகள்
முகம் உரைக்கும் உள் நின்ற வேட்கை
புதுமைப்பித்தனுக்குத் தடை
யானை டாக்டர்
உழைக்கும் மகளிர்
அனந்தியின் டயறி
கோரா
திருவாசகம்-மூலம்
பூண்டுப் பெண்
திருவாசகம்-மூலமும் உரையும்
புதிய பொலிவு
நடந்து நடந்தே சாலை அமைத்தோம்
மூவர்
அம்பிகாபதி அமராவதி
சோசலிசம்தான் எதிர்காலம்
சிறகு முளைத்தது - ஒரு சிறுவனின் பயணம்
புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்
அந்தேரி மேம்பாலத்தில் ஒரு சந்திப்பு
பொன் மகள் வந்தாள்
காற்றின் உள்ளொலிகள்
நீலச்சக்கரம் கொண்ட மஞ்சள் பேருந்து
கைமேல் பலன் தரும் பரிகாரத் தலங்கள்
நிஜாமுத்தீன் அவ்லியா - ஒரு சூஃபியின் கதை
கோவைப் பிரமுகர்கள்
சம்பிரதாயங்கள் சரியா?
கதைகள் சொல்லும் கருத்துகள்(நீதிக்கதைகள்)
இனியவை நாற்பது
சோசலிசம்
வளம் தரும் விரதங்கள்
பச்சைக் கனவு
திருஞானசம்பந்தர் தேவாரம் இரண்டாம் திருமுறை
அர்தமோனவ்கள் (3 - தலைமுறைகள்)
அம்பேத்கர்
திருஞானசம்பந்தர் தேவாரம் முதல் திருமுறை
மக்கள் ஆசான் எம்.ஜி.ஆர்
டெர்லின் ஷர்ட்டும் எட்டு முழ வேட்டியும் அணிந்த மனிதர்
லன்ச் மேப் தமிழக ஃபுட் டைரி
மரபும் புதுமையும் பித்தமும்
அகம்
வாடிவாசல்
மாயப் பெரு நதி
வாத்ஸாயனரின் காம சாஸ்திரம்
உலகிற்கு சீனா ஏன் தேவை
ஐந்து விளக்குகளின் கதை 
Reviews
There are no reviews yet.