Irandu Sagothararkalin Nedum Payanam
விடுமுறைக்கு அப்பா வீட்டுக்கு வருவார் என்று அம்மா காத்திருக்கிறாள். அப்பாவோ அவர் இருக்கும் இடத்திற்கு தமது புதல்வர்கள் இருவரையும் கூட்டிக் கொண்டு வருமாறு தந்தியொன்றை அனுப்பி வைக்கிறார்.
அப்பா இருப்பதொன்றும் அருகிலல்ல. ஆயிரக்கணக்கான கிலோமீற்றர்களுக்கு அப்பாலுள்ள மலைகள் நிறைந்திருக்கும் காடொன்றுக்குள்தான் அவர் வசிக்கிறார். அந்தக் காட்டினுள்ளே கொடிய விலங்குகளும் இருக்கின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக கடுமையான குளிர்காலம் அது.
சிறுவர்களான புதல்வர்கள் இருவரும் தம்மை அப்பாவிடம் கூட்டிக் கொண்டு போகுமாறு அம்மாவை வற்புறுத்துகிறார்கள். அம்மாவும் அதற்கிணங்கி அந்த நெடும்பயணத்துக்கு இசைகிறாள்.
கடைசியில் என்னதான் நடந்தது?

 கருஞ்சூரியன்
கருஞ்சூரியன்						 "இந்து மதக் கொடுகோன்மையின் வரலாறு"
"இந்து மதக் கொடுகோன்மையின் வரலாறு"						 உள்பரிமாணங்கள்
உள்பரிமாணங்கள்						 மறைந்துபோன மாட்டுத் தாவணிகள்
மறைந்துபோன மாட்டுத் தாவணிகள்						 எம்.கே. தியாகராஜ பாகவதர்- பி.யு.சின்னப்பா திரையிசைப்பாடல்கள்
எம்.கே. தியாகராஜ பாகவதர்- பி.யு.சின்னப்பா திரையிசைப்பாடல்கள்						 உழைக்கும் மகளிர்
உழைக்கும் மகளிர்						 எண்ணங்கள் தரும் அபார வெற்றி!
எண்ணங்கள் தரும் அபார வெற்றி!						 என் மாயாஜாலப் பள்ளி
என் மாயாஜாலப் பள்ளி						 One Hundred Sangam - Love Poems
One Hundred Sangam - Love Poems						 அசைந்தபடியே இருக்கிறது தூண்டில்
அசைந்தபடியே இருக்கிறது தூண்டில்						 அழகிய மரம் : 18ம் நூற்றாண்டில் இந்தியப் பாரம்பரியக் கல்வி
அழகிய மரம் : 18ம் நூற்றாண்டில் இந்தியப் பாரம்பரியக் கல்வி						 அப்பனின் கைகளால் அடிப்பவன்
அப்பனின் கைகளால் அடிப்பவன்						 மரண வீட்டின் முகவரி
மரண வீட்டின் முகவரி						 தென்னங்கீற்று (சமூக நாவல்)
தென்னங்கீற்று (சமூக நாவல்)						


Reviews
There are no reviews yet.