ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான சூழ்நிலையில், அறியாமையில், கற்பிதத்தில் வார்த்தெடுக்கப்பட்ட மரபணுக்களின் நீட்சியாக உருவாகிறார்கள். அறியாமைகளை நீக்கி வைத்துவிட்டுப் பார்க்கத் தெரிகிற மனங்களுக்கு அத்தனை பேரும் ஒன்றுதான். அவர்கள் எதிரில் இருக்கிறவர்களின் அறியாமைகளை உணர்ந்தவர்களாகிறார்கள். அவர்கள் அறியாமைகளை அகற்றிவிட்டு தரிசிக்கிற சக்தி கொண்டவர்கள். அதனால் அவர்களால் பேதம் பார்க்க முடிவதில்லை. பேதமற்ற பார்வையோடு. அனைவரையும் தன்னோடு ஒருங்கிணைத்துக்கொள்ள முடிகிறது. அவர்களிடம் தனிமை, தான் என்னும் சொற்கள் பொருளிழக்கின்றன. அவர்களின் அகராதியில் ஒருங்கிணைந்த, ஓர்மை கொண்டிருக்கிற, பிரபஞ்சப் பேரன்பு ஆகிய பதங்களின் அர்த்தங்களே நிரம்பித் ததும்புகின்றன.
ஜே.கிருஷ்ணமூர்த்தி (அறிமுகமும் மொழியாக்கமும்)
Publisher: புலம் பதிப்பகம் Author: தி. குலசேகர்₹130.00
Delivery: Items will be delivered within 2-7 days
Categories: அனைத்தும் / General, இலக்கியம் / Literature, கட்டுரைகள் / Articles
Tags: Pulam Pathippagam, Tamil Books, தமிழ் புத்தகங்கள்
Description
Reviews (0)
Be the first to review “ஜே.கிருஷ்ணமூர்த்தி (அறிமுகமும் மொழியாக்கமும்)” Cancel reply
You must be logged in to post a review.

RSS ஓர் அறிமுகம்
64 காயத்ரீ மந்திரங்களும் துரகாசப்தசதீ மந்திரங்களும்
R.S.S ஆற்றும் அரும்பணிகள்
Quiz on Computer & I.T.
5000 பொது அறிவு
Alida
Red Love & A great Love
Arya Maya (THE ARYAN ILLUSION)
Bastion
இந்தக் கணத்தில் வாழுங்கள்
"இந்து மதக் கொடுகோன்மையின் வரலாறு"
இளைஞர்களின் வழிகாட்டி அப்துல்கலாம்
ஆளுமைத் திறனை வளர்த்துக் கொள்வது எப்படி?
போதலின் தனிமை
'பாம்பு மனிதன்' ரோமுலஸ் விட்டேகர்
இன்று புதிதாய்ப் பிறந்தோம்
இளைஞர்களின் நிஜ நாயகன் பகத்சிங்
ஊருக்கு நல்லதை சொல்வேன்
மறக்காத முகங்கள்
எட்டாவது வள்ளல் எம்.ஜி.ஆர்
மகாத்மா காந்தி படுகொலை: புதிய உண்மைகள்
எங்கே போகிறோம் நாம்?
மக்களின் அரசமைப்பு சட்டம்
உனது வானம் எனது ஜன்னல்
இந்தி-சமஸ்கிருதத்தைத்திணிக்கும் சமுகநீதிக்கு எதிரான புதிய கல்வி (காவி)க் கொள்கையும்! ‘நீட்’ தேர்வும்!
மறுபடியும் கணேஷ்
இந்திய குற்ற விசாரணை நடைமுறைச் சட்டங்கள்
எண்ணித் துணிக கருமம்
உள்ளம் என்கிற கோயிலிலே
எண்பதுகளின் தமிழ் சினிமா
உரியவளே இவள் திருமகளே...
எட்டு நாய்க்குட்டிகள்
யூதாஸின் நற்செய்தி
மகாபாரதம் 


Reviews
There are no reviews yet.