இந்து மதம் தொடர்பாக எழும் பல்வேறு வினாக்களுக்கு விடையளிக்கும் நூல். பெரும்பாலான மக்களின் கடவுள் குலதெய்வம்தானே, அவர்களை எப்படி இந்து என்று சொல்ல முடியும்? நாத்திகவாதத்துக்கும் இந்து மதத்துக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன? உருவ வழிபாடு தேவையா? பிரபஞ்சத்துக்கும் மதத்துக்கும் உள்ள இணைப்பு எது? கோயில்களில் உடலுறவுச் சிலைகள் இருப்பது சரியா? கருவறையின் பூஜை மந்திரங்களாக சம்ஸ்கிருதம் இருப்பது ஏன்? இந்து மதம் தொடர்பான இவை போன்ற பல கேள்விகளுக்கு நூலாசிரியர் மிகத் தெளிவாக கூறிய பதில்களின் தொகுப்பே இந்நூல்.
சிறுதெய்வ வழிபாட்டைப் பற்றி விளக்கும்போது, “எந்தச் சிறு தெய்வமும் இந்து பொதுமரபில் எங்கோதான் இருந்து கொண்டிருக்கும். கண்டிப்பாக முற்றிலும் வெளியே இருக்காது… இந்து மதம் ஓர் எல்லையில் உயர் தத்துவமும் மறு எல்லையில் பழங்குடி நம்பிக்கைகளும் ஆசாரங்களும் நின்று கொண்டு தொடர்ச்சியாக நிகழ்த்தும் ஓர் உரையாடல்” என்கிறார் நூலாசிரியர்.
“சோழர்காலகட்டம் முதல், தமிழகத்தில் பெருமதங்கள் வேரூன்றிவிட்டிருக்கின்றன. அவற்றை ஒட்டி உருவான பிரமாண்டமான பக்தி இயக்கம், தமிழகத்தின் இன்றைய கலைகள், சிந்தனைகள், வாழ்க்கைமுறைகள் எல்லாவற்றையும் தீர்மானித்தது… பக்தி இயக்கம் பக்தியையே ஆன்மிகத்தின் ஒரே முகமாகக் காட்டியது. அந்த பக்தியும் பெருமதங்களுக்குள் நிற்கக் கூடியதாக வடிவமைத்தது” என்று இன்றைய இந்துமதத்தின் வளர்ச்சிநிலைகளைத் தெளிவாக விளக்குகிறார்.
கோயில்களில் சம்ஸ்கிருதம் வழிபாட்டு மொழியாக இருப்பது ஏன்? என்ற வினாவுக்கு, “மதம் நாடு, மொழி சார்ந்த எல்லைக்குள் நிற்பதல்ல, ஆந்திரத்து பக்தர் கன்னியாகுமரியில் வழிபட வேண்டும். கன்யாகுமரி பக்தர் பத்ரிநாத்தில் வழிபட வேண்டும். ஆகவேதான் ஒரு பொதுவழிபாட்டு மொழிக்கான தேவை ஏற்பட்டது. சம்ஸ்கிருதம் அந்த இடத்தை அடைந்து பல நூற்றாண்டுகளாகின்றது” என்று கூறுகிறார்.
“இந்து மதம், வரலாற்றில் பல்வேறு வழிபாட்டு மரபுகளும் சிந்தனைகளும் பின்னிக் கலந்து உருவாகி வந்த ஒரு பெரும் ஞானத்தொகை. அந்த ஞானத்தை முறையாக அறிவதும் அந்த அறிவின் அடிப்படையில் வாழ்க்கையை உருவாக்கிக் கொள்வதுமே ஓர் இந்துவின் கடமை” என இந்து மதம் பற்றிய புரிதலை ஒருவர் வந்தடைய இந்நூல் உதவும்.
நன்றி – தினமணி

ஓஷோ ஈஷா உபநிஷத உரை
கி.ராஜநாராயணன் கதைகள்
சாமிமலை
மிதக்கும் வரை அலங்காரம்
முத்துப்பாடி சனங்களின் கதை
ஜீவனாம்சம்
சிரஞ்சீவி
பட்டாம்பூச்சியின் புகைப்பட ப்ரியங்கள்
கலாப்ரியா கவிதைகள் - இரண்டாம் தொகுதி
திருக்குறள் கலைஞர் உரை
பொதுவுடைமையும் சமதர்மமும் (தந்தை பெரியாரின் சிந்தனைச் செல்வங்கள் வரிசை எண் -17)
நாலடியார் மூலமும் உரையும்
காதல் சரி என்றால் சாதி தப்பு
சித்தர்களின் மூலிகைக் குடிநீர் மருத்துவம்
உலக கணித மேதைகள்
திருக்குறள் கலைஞர் உரை (மக்கள் பதிப்பு)
தமிழ்நாட்டில் வெளி மாநிலத்தவர் வேட்டை (கள ஆய்வு அறிக்கை 2018)
அந்த மரத்தையும் மறந்தேன் மறந்தேன் நான்!
கி. வா. ஜகந்நாதன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
புதிதாய் பிறப்போம்! சரித்திரம் படைப்போம்!
ஒரு நிமிடம் ஒரு செய்தி (பாகம் - 3)
வானில் விழுந்த கோடுகள்
ஒரு பாய்மரப் பறவை
லன்ச் மேப் தமிழக ஃபுட் டைரி
இயக்கம்
ஆனி ஃபிராங்க் டைரிக் குறிப்புகள்
பல்லவர் வரலாறு
ஆயிரம் சூரியப் பேரொளி
பட்டினத்தார் வாழ்வும் வாக்கும்
தங்கம் செய்யலாம் வாங்க (இது பரம சித்த ரகசியம்)
கொரங்கி
கிடை
வடகரை : ஒரு வம்சத்தின் வரலாறு
நவீன பௌத்த மறுமலர்ச்சி இயக்கம் - வெளிவராத விவாதங்கள்
திருவாசகம்-மூலம்
ஜானகிராமம்: தி.ஜானகிராமனின் படைப்புகளைப் பற்றிய கட்டுரைகள்
நவபாஷாணன்
ஈழத்தமிழர் பிரச்சினை சில உண்மைகள்
நீதிநூல்கள்
சொல்வலை வேட்டுவர் வள்ளுவர்
தமிழ்ப் பொண்ணும் துபாய் மண்ணும்
சித்தர்களின் மந்திர - தந்திர - யந்திர மாந்திரீகக் கலை
நீலகிரி: பத்தொன்பதாம் நூற்றாண்டில் சிவசமுத்திரம் மற்றும் நீலகிரி பயணக் குறிப்புகள்
பாரதம் போற்றிய பாரத ரத்னாக்கள்
வன்னியர்
குறுக்குத்துறை ரகசியங்கள் (இரு பாகங்களும்)
திருவாசகம்-மூலமும் உரையும்
மெட்டீரியலிசம் அல்லது பொருள்முதல்வாதம்
ஆய்வும் தேடலும்
வாத்ஸாயனரின் காம சாஸ்திரம்
காலங்களில் அது வசந்தம்
சப்தங்கள்
வாஸ்து சாஸ்திர யோகம் எனும் அதிர்ஷ்ட வீட்டு அமைப்புகள்
அறிவியல் பொது அறிவு குவிஸ்
ஆலிஸின் அற்புத உலகம்
சாண்ட்விச் புணர்தலின் ஊடல் இனிது
பலசரக்கு மூட்டை
சாதியும் தமிழ்த்தேசியமும்
நெட்வொர்க் மார்க்கெட்டிங் மூலம் ஒரு கோடிஸ்வரராக ஆகுங்கள்
அடையாள மீட்பு: காலனிய ஓர்மை அகற்றல்
உலகிற்கு சீனா ஏன் தேவை
நவக்கிரக வழிபாடும் பரிகாரங்களும்
சந்திரஹாரம்
அந்த நேரத்து நதியில்...
என்றும் இளமை காக்கும் இயற்கை உணவுகள்
அடுக்களை டூ ஐநா
பத்துப்பாட்டு தெளிவுரையுடன் (பகுதி 1)
வில்லங்கம் இல்லாமல் சொத்து வாங்குவது எப்படி?
சன்னத்தூறல்
புகார் நகரத்துப் பெருவணிகன்
திருஞானசம்பந்தர் தேவாரம் இரண்டாம் திருமுறை
இமைக்கணம் – மகாபாரதம் நாவல் வடிவில்
On The Origin Of Species
பெரியார் களஞ்சியம் - ஜாதி - தீண்டாமை - 11 (பாகம்-17)
தோகை மயில்
பள்ளிப் பைக்கட்டு
பொன் மகள் வந்தாள்
ஐந்து விளக்குகளின் கதை
அராஜகவாதமா? சோசலிசமா?
பழங்காலத் தமிழர் வாணிகம்
நீலம்
மூவர்
சாதனைகள் சாத்தியமே 
Reviews
There are no reviews yet.