இந்து மதம் தொடர்பாக எழும் பல்வேறு வினாக்களுக்கு விடையளிக்கும் நூல். பெரும்பாலான மக்களின் கடவுள் குலதெய்வம்தானே, அவர்களை எப்படி இந்து என்று சொல்ல முடியும்? நாத்திகவாதத்துக்கும் இந்து மதத்துக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன? உருவ வழிபாடு தேவையா? பிரபஞ்சத்துக்கும் மதத்துக்கும் உள்ள இணைப்பு எது? கோயில்களில் உடலுறவுச் சிலைகள் இருப்பது சரியா? கருவறையின் பூஜை மந்திரங்களாக சம்ஸ்கிருதம் இருப்பது ஏன்? இந்து மதம் தொடர்பான இவை போன்ற பல கேள்விகளுக்கு நூலாசிரியர் மிகத் தெளிவாக கூறிய பதில்களின் தொகுப்பே இந்நூல்.
சிறுதெய்வ வழிபாட்டைப் பற்றி விளக்கும்போது, “எந்தச் சிறு தெய்வமும் இந்து பொதுமரபில் எங்கோதான் இருந்து கொண்டிருக்கும். கண்டிப்பாக முற்றிலும் வெளியே இருக்காது… இந்து மதம் ஓர் எல்லையில் உயர் தத்துவமும் மறு எல்லையில் பழங்குடி நம்பிக்கைகளும் ஆசாரங்களும் நின்று கொண்டு தொடர்ச்சியாக நிகழ்த்தும் ஓர் உரையாடல்” என்கிறார் நூலாசிரியர்.
“சோழர்காலகட்டம் முதல், தமிழகத்தில் பெருமதங்கள் வேரூன்றிவிட்டிருக்கின்றன. அவற்றை ஒட்டி உருவான பிரமாண்டமான பக்தி இயக்கம், தமிழகத்தின் இன்றைய கலைகள், சிந்தனைகள், வாழ்க்கைமுறைகள் எல்லாவற்றையும் தீர்மானித்தது… பக்தி இயக்கம் பக்தியையே ஆன்மிகத்தின் ஒரே முகமாகக் காட்டியது. அந்த பக்தியும் பெருமதங்களுக்குள் நிற்கக் கூடியதாக வடிவமைத்தது” என்று இன்றைய இந்துமதத்தின் வளர்ச்சிநிலைகளைத் தெளிவாக விளக்குகிறார்.
கோயில்களில் சம்ஸ்கிருதம் வழிபாட்டு மொழியாக இருப்பது ஏன்? என்ற வினாவுக்கு, “மதம் நாடு, மொழி சார்ந்த எல்லைக்குள் நிற்பதல்ல, ஆந்திரத்து பக்தர் கன்னியாகுமரியில் வழிபட வேண்டும். கன்யாகுமரி பக்தர் பத்ரிநாத்தில் வழிபட வேண்டும். ஆகவேதான் ஒரு பொதுவழிபாட்டு மொழிக்கான தேவை ஏற்பட்டது. சம்ஸ்கிருதம் அந்த இடத்தை அடைந்து பல நூற்றாண்டுகளாகின்றது” என்று கூறுகிறார்.
“இந்து மதம், வரலாற்றில் பல்வேறு வழிபாட்டு மரபுகளும் சிந்தனைகளும் பின்னிக் கலந்து உருவாகி வந்த ஒரு பெரும் ஞானத்தொகை. அந்த ஞானத்தை முறையாக அறிவதும் அந்த அறிவின் அடிப்படையில் வாழ்க்கையை உருவாக்கிக் கொள்வதுமே ஓர் இந்துவின் கடமை” என இந்து மதம் பற்றிய புரிதலை ஒருவர் வந்தடைய இந்நூல் உதவும்.
நன்றி – தினமணி

டாக்டர் அம்பேத்கர் புத்தநெறியைத் தழுவியது ஏன்?
காலந்தோறும் பிராமணியம் (பாகம் - 4) கிழக்கிந்தியக் கம்பனி காலம்
விலங்கு கதைகள்
ஆலமரத்துப் பறவைகள்
வேங்கை வயல் - மிதக்கும் உண்மை
தூது நீ சொல்லிவாராய்..
புதுமைப் பித்தம்: வாசகத் தொகைநூல் 3
தொ.பொ. மீனாட்சி சுந்தரனார் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
ஏன், பெரியார் மதங்களின் விரோதி?
ஏற்றுமதி பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்
ஏ.ஆர். ரஹ்மான்
சுஜாதாவின் கோணல் பார்வை
தனித்தலையும் செம்போத்து
திட்டமிட்ட திருப்பம்
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 7)
முறைப்பெண்
உற்சாக டானிக்
அண்ணன்மார் சுவாமி கும்மி
என்னைச் சந்திக்க கனவில் வராதே
கழுதையும் கட்டெறும்பும்
மனாமியங்கள்
ராஜமுத்திரை (இரண்டு பாகங்களுடன்)
தி. ஜானகிராமன் சிறுகதைகள்
இரத்தமாகிய இரவும் பகலுமுடைய நாள் மற்றும் படுவன்கரை குறிப்புகள்
புதுமைப்பித்தன் வரலாறு
சொப்பன சாஸ்திரம் என்னும் கனவுகளின் பலன்
பௌத்த வேட்கை
கடவுளின் கதை (பாகம் - 3) முதலாளி யுகத்தை நோக்கி
ஒளியிலே தெரிவது
நல்லனவெல்லாம் தரும் திருவாரூர் மாவட்டத் திருக்கோயில்கள்
எனும்போதும் உனக்கு நன்றி
இன்னொருவனின் கனவு
நேதாஜி படையில் காரைக்கால் தியாகிகள்
தமிழ்நாட்டில் சமூகநீதி வரலாறு - ஒரு பார்வை
உழவர் குரல்
கதைப்பாடல்களில் கட்டபொம்மன்
இந்தியாவில் சாதிகள்
இவன்தான் பாலா
பெரியார் களஞ்சியம் - பகுத்தறிவு - 3 (பாகம்-35)
தினமும் ஒரு புது வசந்தம்
எனது தொண்டு
நற்றிணை மூலமும் விளக்கவுரையும் (பாகம் 1)
புத்ர, அபிதா, சௌந்தர்ய... லா.ச.ரா. நேர்காணல்கள்
தந்தை பெரியாரின் முன்னோக்குப் பார்வை
சிவப்புச் சின்னங்கள்
தமிழகத்தின் இரவாடிகள்
தாம்பூலம் முதல் திருமணம் வரை
குழந்தைகளுக்கான அதிர்ஷ்டப் பெயர்கள் 1000 ( நட்சத்திரப் பொருத்தங்களுடன் )
ஈழம் - தமிழ்நாடு - நான் (சில பதிவுகள்)
இந்து சமய தத்துவங்களின் ஞானக்களகஞ்சியம்
ஒளவையாரின் ஆத்திசூடி நீதிக் கதைகள்-1
திஸ்தா நதிக்கரையின் கதை
குழந்தைகள் நிறைந்த வீடு
சோழர் கால விஸ்வரூபச் சிற்பங்கள்
பெரியார் சந்தித்த அடக்குமுறைகள்
சுந்தரகாண்டம்
இராஜேந்திர சோழன்
மொழி உரிமை
இரண்டாவது காதல் கதை
எண்ணித் துணிக கருமம்
கச்சத்தீவும் இந்திய மீனவரும்
நினைவுப்பாதை
இராமகிருஷ்ண பரமஹம்சர் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை
சோழர் காலச் செப்பேடுகள்
கங்கணம்
நீர் அளைதல்
திரு.வி.க. வாழ்க்கைக் குறிப்புகள் (முழுத் தொகுதி)
நண்பர்க்கு
திக்திக்கும் திருப்புகழ் பாராயணப் பாடல்கள்
இந்து தேசியம்
பதினெட்டு சித்தர்களின் வாழ்வும் வாக்கும்
சிறுகோட்டுப் பெரும்பழம்
அபிதா
பாரதியார் கட்டுரைகள் (முழுவதும்)
எழுத்து இதழ்த் தொகுப்பு (1959-1963) - சி.சு. செல்லப்பா படைப்புகள்
என் சரித்திரம்
குத்தூசி குருசாமியின் சிறுகதைகள்
வரலாறு பற்றிய ஒருமைவாதக் கண்ணோட்டத்தின் வளர்ச்சி
உன் பார்வை ஒரு வரம்
ஒரு கோப்பை தண்ணீர்த் தத்துவமும் காதலற்ற முத்தங்களும்
ராவ்பகதூர் திவான் பகதூர் தாத்தா இரட்டைமலை சீனிவாசன் வரலாறு
சாதிகள்: தலித் பிரச்சினையின் வரலாற்று வேர்கள்
இறையுதிர் காடு (இரு பாகங்கள்)
அப்புறம் என்பது எப்போதும் இல்லை
அகாலம்
சூளாமணிச் சுருக்கம்
அடைக்கும் தாழ்
பசி
அன்னப்பறவை
எம்.கே. தியாகராஜ பாகவதர்
செங்கல்பட்டு (முதல்) தமிழ் மாகாண சுயமரியாதை மகாநாடு (1929) ஒரு வரலாற்றுத் தொகுப்பு
அர்த்மோனவ்கள்
இதுவரையில்
ரஜினி - சூப்பர் ஸ்டாரின் விறுவிறுப்பான வரலாறு
இந்து மதக் கொடுகோன்மையின் வரலாறு
தெய்வப்புலவர் திருவள்ளுவர்
எனது இந்தியா
கழிமுகம்
பிறமலைக் கள்ளர் வாழ்வும் வரலாறும்
பயம் தவிர்ப்போம்
பெரியாழ்வார் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள் (தொகுதி – 3)
வள்ளலார்
அயலான்
கலவரப் பள்ளத்தாக்கு காஷ்மீர்
நீல நாயின் கண்கள்
தமிழ்நாட்டு இந்து சமயங்களின் வரலாறு
நான் எனும் பேரதிசயம் (வாழ்வைக் கொண்டாடலாம்)
திருஞானசம்பந்தர் தேவாரம் முதல் திருமுறை
துப்பட்டா போடுங்க தோழி
குறளும் கீதையும்
காதலின் புதிய தடம்
எஸ்.எஸ்.தென்னரசின் தேர்ந்தெடுத்த நாவல்கள்
பேதமற்ற நெஞ்சமடி
அம்மா வந்தாள்
ஒரு பிடி அரிசி
வசந்தத்தைத் தேடி
ஈரணு
அத்திமலைத் தேவன் (பாகம் 4)
இளவேனில் எழுத்தில் (தொகுப்பு - 2)
இரு பைகளில் ஒரு வாழ்க்கை
உயிர்கள் நிலங்கள் பிரதிகள் மற்றும் பெண்கள்
உங்கள் குழந்தைக்கு சிந்திக்கக் கற்றுக்கொடுங்கள்
சிறு புள் மனம்
சைதன்யர் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
ஈரோடு ஈன்ற பேரறிவாளன்
இந்தியர்களின் போலி மனசாட்சி (எதிர்க்குரல் - 2)
சிறிய உண்மைகள்
புகழ் மணச் செம்மல் எம்.ஜி.ஆர்
பள்ளிகொண்டபுரம்
ஒற்றைச் சிறகு ஒவியா
செகாவ் சிறுகதைகள்
நதி போல ஓடிக்கொண்டிரு
வல்லிக்கண்ணனின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்
பின்னணிப் பாடகர்
அஞ்ஞாடி...
பங்குக்கறியும் பின்னிரவுகளும்
பிள்ளைக் கனியமுதே
தமிழ்க் கலைக்களஞ்சியத்தின் கதை
யாக முட்டை
திருநாவுக்கரசர் தேவாரம் ஆறாம் திருமுறை
ஜோன் ஆஃப் ஆர்க்
சோலைமலை இளவரசி
சொக்கரா
டிடிபி கற்றுக்கொள்ளுங்கள்
காலந்தோறும் பெண்
நீர்ப்பழி 
Reviews
There are no reviews yet.