* சிறந்த கவிதை நூல் – 2018 @
கவிஞர் குமரகுருபரன் நினைவு விருது
மத்தி
Publisher: சால்ட் Author: ச. துரை₹80.00
Maththi
திணை – வெளி இரண்டும் நிகழ்த்தும் அனந்த கோடி விளையாட்டுகள்தான் ச.துரை கவிதைகளின் உள்ளார்ந்த பண்பாய் இருக்கின்றன. அவையே பிரதிகளில் இருப்பும் இருப்பின்மையும் வலியும் மகிழ்ச்சியும், சுயமும் மற்றமையுமென இருமைகளாகவும் மாறுகின்றன. இந்த இருமையை ஒன்றில் ஒன்றைப் பிரதியிட்டும் நிரப்பியும் கழித்தும் மொழியின் வழியே தீராத விளையாட்டை நிகழ்த்திக்காட்டுகின்றன இக்கவிதைகள். மற்றமைகளின் வழியே தன் இருப்பை சூசகமாக வெளிப்படுத்தும் பண்பும், எடையற்ற தர்க்கங்கள் வழியே மொழிக்குள் கவிதைகளை நிகழ்த்திக்காட்டுவதுமான மாயமும், இக்கவிதைகளின் இயல்புகள். இந்த இயல்பே, இக்கவிதைகளை சமகாலத்தின் கவித்துவம் நிரம்பியதாக மாற்றுகிறது..
– இளங்கோ கிருஷ்ணன்
Delivery: Items will be delivered within 2-7 days

நான் நாகேஷ்
Red Love & A great Love
அல்லல் போக்கும் அருட் பதிகங்கள்
ஸ்ரீமத் பாகவத புராணம் எனும் செவ்வைச் சூடுவார் பாகவதம்
ஆலய அர்ச்சனை - ஆகமங்களின் வழியில் விதிமுறைகள்
அண்ணன்மார் சுவாமி கதை
அதிர்ஷ்ட நியுமராலஜி ஜோதிடம்
ஸ்ரீமத் பகவத் கீதை 


Reviews
There are no reviews yet.