பொருளாதாரம் என்பது நிபுணர்களுக்கான துறை, நம்மால் அதைப் புரிந்துகொள்ளமுடியாது என்று நாம் நினைக்கிறோம். ஆனால் நாம் அவசியம் தெரிந்துகொண்டாக வேண்டிய ஒரு துறை உண்டென்றால் அது இதுதான். காரணம் நம் வாழ்வோடு மிக நெருங்கிய, நம் வாழ்வை அடியோடு மாற்றியமைத்துக் கொண்டிருக்கக்கூடிய ஒரு துறை பொருளாதாரைம்.
விவசாயம், வறட்சி, சமூக நலத் திட்டங்களின் எதிர்காலம். தொழில் வளர்ச்சி, தேக்கம், அந்நிய நேரடி முதலீடு, சிறப்புப் பொருளாதார மண்டலம், ஏழ்மை, வேலை வாய்ப்பு, போக்குவரத்து, நிதி என்று இந்தப் புத்தகம் அறிமுகப்படுத்தும் அனைத்துமே நம்மைப் பாதிக்கக்கூடியவை.
பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி என்று நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்தபிறகு மேற்கொண்ட முக்கியமான, சர்ச்சைக்குரிய பல பொருளாதார நடவடிக்கைகளையும் அவற்றின் விளைவுகளையும் இந்நூல் நடுநிலையோடு ஆராய்கிறது.
திகமலர் நாளிதழில் வெளிவந்த ஆர். வெங்கடேஷின் இந்தப் பொருளாதாரக் கட்டுரைகள் அனைத்துமே மாணவர்களை, பொது வாசகர்களை, சாமானியர்களை மனத்தில் வைத்து எழுதப்பட்டவை. அதனாலேயே இவை நேரடியாகவும் தெளிவாகவும் இருக்கின்றன. மோடியின் இந்நியாவைப் புரிந்துகொள்ள அரசியலை விடப் பொருளாதாரப் பார்வையே உதவும் என்பதை இந்தப் புத்தகத்தை வாசிக்கும் அனைவரும் உணரமுடியும்.

கோவை மு.கண்ணப்பன் வாழ்வும் பணியும்
பொன் மகள் வந்தாள்
தமிழக மகளிர்
திண்ணை வைத்த வீடு
அறிவுத் தேடல்
இலங்கை: எழுதித் தீரா சொற்கள்
பெண்கள் அலங்காரப் பொம்மைகளா?
அந்தரத்தில் பறக்கும் கொடி
இனி
தடம் பதித்த தாரகைகள்
தலை சிறந்த விஞ்ஞானிகள்
கீழடியில் கேட்ட தாலாட்டுகள்
அபிமானி சிறுகதைகள்
கம்பரசம்
அத்யாத்ம ராமாயணம்
சட்டைக்காரி
கிராமத்து தெருக்களின் வழியே
ஆலமரத்துப் பறவைகள்
வளம் தரும் விரதங்கள்
அருளாளர்களின் அமுத மொழிகள்
தங்கம் செய்யலாம் வாங்க (இது பரம சித்த ரகசியம்)
இப்படி ஒரு தீயா! (குறள் தழுவிய காதல் கவிதைகள்)
அவரை வாசு என்றே அழைக்கலாம்
இரவல் சொர்க்கம்
காலவெளிக் கதைஞர்கள்
தொல்காப்பியம் சொல்லதிகாரம்
பண்முக ஆளுமை அயோத்திதாசப் பண்டிதர்
வாத்ஸாயனரின் காம சாஸ்திரம்
சாவுக்கே சவால்
எரியும் பூந்தோட்டம்
மகிழ்ச்சி நிறைந்த மண வாழ்க்கைக்கு மணியான யோசனைகள்
காலங்களில் அது வசந்தம்
சுலோசனா சதி
கண்பேசும் வார்த்தைகள்
வடகரை : ஒரு வம்சத்தின் வரலாறு
எண்ணங்கள் தரும் அபார வெற்றி!
தோட்டியின் மகன்
தந்தை பெரியாரின் சமுதாய சிந்தனைகள்
மானுடம் வெல்லும்
பெரியார் களஞ்சியம் - ஜாதி - தீண்டாமை - 11 (பாகம்-17)
யோகநித்திரை அல்லது அறிதுயில்
அந்தக் காலம் மலையேறிப்போனது
அறியப்படாத தமிழகம்
கி. ராஜநாராயணன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்
ட்விட்டர் மொழி
கோவைப் பிரமுகர்கள்
திருமேனி காரி இரத்தின கவிராயர் இயற்றிய நுண்பொருள் மாலை - திருக்குறள் பரிமேலழகர் உரை விளக்கம்
அம்பேத்கர்
அராஜகவாதமா? சோசலிசமா?
மத்தவிலாசப் பிரகசனம்
பா.ச.க பாசிச எதிர்ப்பின் பாதை
கல்வியினாலாய பயனென்கொல்? (கல்வி குறித்த கட்டுரைகள்)
கனாமிஹிர் மேடு
பள்ளிகொண்டபுரம்
சந்தனத்தம்மை
அய்யங்காளி - தாழ்த்தப்பட்ட இனத்தவருடைய படைத்தலைவன்
எல்லாம் செயல்கூடும் ( காந்திய ஆளுமைகளின் கதைகள் )
அன்பிற்குரிய D ஆகிய உனக்கு...
ஏக் தோ டீன்
திருவாசகம்-மூலமும் உரையும்
தண்டனைக் களமாகும் பெண்ணுடல்
இரவுக்கு முன்பு வருவது மாலை
தந்தை பெரியாரின் இறுதிப் பேருரை
திருஞானசம்பந்தர் தேவாரம் இரண்டாம் திருமுறை
இந்து மதத் தத்துவம்
சாமிமலை
ஈழத்தமிழர் பிரச்சினை சில உண்மைகள்
இமைக்கணம் – மகாபாரதம் நாவல் வடிவில்
சித்தர்களின் மூலிகைக் குடிநீர் மருத்துவம்
சேரன்மாதேவி குருகுலப் போராட்டமும் திராவிட இயக்கத்தின் எழுச்சியும்
தமிழர் பண்பாடும் – தத்துவமும் 
Reviews
There are no reviews yet.