Mudhumaiyum Sugame
முதியவர்களுக்கு ஏற்படும் பல்வேறு உடல்நல, மனநலப் பிரச்சினைகள் என்னென்ன, அவற்றை எப்படிக் கண்டறிவது, அவற்றுக்கு எப்படி சிகிச்சை பெறுவது, எப்படிப் பராமரிப்பது என பல சந்தேகங்கள் எழலாம். இந்தச் சந்தேகங்களுக்கு விடையளிக்கும் வகையில் சேலத்தைச் சேர்ந்த பிரபல மருத்துவர் சி.அசோக், ‘இந்து தமிழ் நலம் வாழ’ இணைப்பிதழில் முதுமையும் சுகமே என்கிற தொடரை எழுதினார். வெளியான காலத்திலேயே நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தத் தொடர் தற்போது புத்தகமாகியுள்ளது. முதியோர் நல மருத்துவம் என்பது இந்தியாவில் தற்போதுதான் வளர்ந்து வரும் புதிய மருத்துவப் பிரிவு. இதுவரை பொது மருத்துவர்கள், குடும்ப மருத்துவர்களே முதியவர்களுக்கும் சிகிச்சை அளித்து வந்தார்கள். தற்போது அந்த நிலை மாறிவருகிறது. முதியவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு மேம்பட்ட வகையில் சிகிச்சை அளிக்க முதியோர்நல மருத்துவம் உதவுகிறது. அதன் அடிப்படைகளை இந்த நூலில் எளிமையாக விளக்கியிருக்கிறார் மருத்துவர் அசோக். முதியோர் நல நூல்கள் தமிழில் மிகக் குறைவாக உள்ள நிலையில், இந்த நூல் முதியோர் நலம் குறித்த தெளிவான ஒரு அறிமுகத்தைத் தரும் என எதிர்பார்க்கிறோம்.

பரம(ன்) இரகசியம்!
அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்
அறமும் அரசியலும்
பெரியாரியம் - ஜாதி தீண்டாமை (உரைக்கோவை-2)
சங்க சான்றோர் வழியில் இலெனின் தங்கப்பா
திருக்குறளின் எளிய பொருளுரை
ராஜராஜ சோழனின் மறுபக்கம்
சோசலிசம்தான் எதிர்காலம்
உலக கணித மேதைகள்
தத்துவம்: தொடக்கப் பயிற்சி நூல்
காலவெளிக் கதைஞர்கள்
சாதீ பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை
அனைத்து தெய்வங்களுக்கான 108 போற்றிகள்
சாவித்திரிபாய் பூலேவின் வாழ்வும் போராட்டமும் - மறக்கப்பட்ட விடுதலைப் போராளி
எஸ்.எஸ்.தென்னரசின் தேர்ந்தெடுத்த நாவல்கள்
நீலச்சக்கரம் கொண்ட மஞ்சள் பேருந்து
பைசாசம்
அறம் வெல்லும்
மூங்கில் பூக்கும் தனிமை
சுலோசனா சதி
சித்தர்களின் மந்திர - தந்திர - யந்திர மாந்திரீகக் கலை
கூடுசாலை
சங்க இலக்கியச் சோலை
இப்படி ஒரு தீயா! (குறள் தழுவிய காதல் கவிதைகள்)
பலசரக்கு மூட்டை
நாடோடிகள் வாய்மொழி வரலாறும் உலகக் கண்ணோட்டமும்
சேர மன்னர் வரலாறு
தமிழ்நாட்டுப் பாரம்பரிய கிராமியக் கலைகளும் இசைக்கருவிகளும்
இந்துக்களின் பண்டிகைகள்,விரதங்கள்,பூஜை முறைகள்
சித்தர்கள் அருளிய பஞ்சபட்சி ரகசியம்
பூண்டுப் பெண்
பிசினஸில் தற்கொலை செய்து கொ’ல்’வது எப்படி?
சோசலிசம்
இந்து மதத் தத்துவம்
திருஞானசம்பந்தர் தேவாரம் இரண்டாம் திருமுறை
சேரன்மாதேவி குருகுலப் போராட்டமும் திராவிட இயக்கத்தின் எழுச்சியும்
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 6)
தினம் ஒரு பாசுரம் படிக்கலாம் வாங்க
முகம் உரைக்கும் உள் நின்ற வேட்கை
மனிதன் எங்ஙனம் பேராற்றல் மிக்கவன் ஆனான்
அவஸ்தை (சிறுகதைகள்)
அய்யங்காளி - தாழ்த்தப்பட்ட இனத்தவருடைய படைத்தலைவன்
இனி
இயக்கம்
சிலையும் நீ சிற்பியும் நீ
நீங்களும் வெற்றியாளர்தான்
காதைக் கொடு கதை சொல்கிறேன்
பொன் மகள் வந்தாள்
முத்துப்பாடி சனங்களின் கதை
நவபாஷாணன்
உடைந்த நிழல்
சொக்கரா
பனைமரச் சாலை
ரப்பர்
கடல் ராணி
தமிழர் பண்பாடும் – தத்துவமும்
ஆலிஸின் அற்புத உலகம்
மானுடம் வெல்லும்
மகாத்மா-காந்தி-வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கலைஞர் உரை
காற்றின் உள்ளொலிகள் 
Reviews
There are no reviews yet.