Mudhumaiyum Sugame
முதியவர்களுக்கு ஏற்படும் பல்வேறு உடல்நல, மனநலப் பிரச்சினைகள் என்னென்ன, அவற்றை எப்படிக் கண்டறிவது, அவற்றுக்கு எப்படி சிகிச்சை பெறுவது, எப்படிப் பராமரிப்பது என பல சந்தேகங்கள் எழலாம். இந்தச் சந்தேகங்களுக்கு விடையளிக்கும் வகையில் சேலத்தைச் சேர்ந்த பிரபல மருத்துவர் சி.அசோக், ‘இந்து தமிழ் நலம் வாழ’ இணைப்பிதழில் முதுமையும் சுகமே என்கிற தொடரை எழுதினார். வெளியான காலத்திலேயே நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தத் தொடர் தற்போது புத்தகமாகியுள்ளது. முதியோர் நல மருத்துவம் என்பது இந்தியாவில் தற்போதுதான் வளர்ந்து வரும் புதிய மருத்துவப் பிரிவு. இதுவரை பொது மருத்துவர்கள், குடும்ப மருத்துவர்களே முதியவர்களுக்கும் சிகிச்சை அளித்து வந்தார்கள். தற்போது அந்த நிலை மாறிவருகிறது. முதியவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு மேம்பட்ட வகையில் சிகிச்சை அளிக்க முதியோர்நல மருத்துவம் உதவுகிறது. அதன் அடிப்படைகளை இந்த நூலில் எளிமையாக விளக்கியிருக்கிறார் மருத்துவர் அசோக். முதியோர் நல நூல்கள் தமிழில் மிகக் குறைவாக உள்ள நிலையில், இந்த நூல் முதியோர் நலம் குறித்த தெளிவான ஒரு அறிமுகத்தைத் தரும் என எதிர்பார்க்கிறோம்.

கனவுகளின் மொழிபெயர்ப்பாளன்
கேரளா கிச்சன்
குறள் வாசிப்பு
ஒரு துளி பூமி ஒரு துளி வானம்
நாயகன் - பெரியார்
திருப்பாவை திருவெம்பாவை மூலமும் எளிய தமிழ் உரையும்
புத்தி ஜீவிகளும் தீனிப்பண்டாரங்களும்
கசவாளி காவியம்
நா.முத்துக்குமார் கவிதைகள்
பொன்னர் - சங்கர்
கூனன் தோப்பு
ஆதிதிராவிடர்களைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள்
யாக்கை
கலைஞரின் பெரியார் நாடு!
உற்சாக டானிக்
உலகின் முதல் விண்வெளி விமானிகள்
அலர் மஞ்சரி
புத்தி-பலம்-புகழ்-துணிவு-அருளும் ஸ்ரீ ஹனுமத் பூஜா விதானம்
தந்தை பெரியார் சிந்தனைகள்
அற்புதமான களஞ்சியம்
சைதன்யர் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
சாய்வு நாற்காலி
அபிதா
பெரியார் டிரஸ்ட்டுகள் ஒரு திறந்த புத்தகம்
தனிமையின் நூர் வருடங்கள்
மகாத்மா-காந்தி-வாழ்க்கை வரலாறு
மலை மேல் நெருப்பு
தமிழர் தலைவர் பெரியார் ஈ.வெ.ரா வாழ்க்கை வரலாறு (பாகம்-1)
நிஜாமுத்தீன் அவ்லியா - ஒரு சூஃபியின் கதை
நாயகன் - கார்ல் மார்க்சு
சிறகு முளைத்தது - ஒரு சிறுவனின் பயணம்
உடையார் (ஆறு பாகங்களுடன்)
அசை: ஒரு செய்தியாளனின் எழுதப்படாத குறிப்புகள்
இனியவை நாற்பது
கோவில் - நிலம் - சாதி
பெரியாழ்வார் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
அடுக்களை டூ ஐநா
மானுடம் வெல்லும்
சித்திர பாரதி - 220 அரிய புகைப்படங்களுடன் ஆதாரபூர்வமான பாரதி வாழ்க்கை வரலாறு
திண்ணை வைத்த வீடு
மோகத்திரை
பார்த்திபன் கனவு
சட்டம் உன் கையில்
நீதிநூல்கள்
பறையர் ஆட்சியும் வீழ்ச்சியும்
சேர மன்னர் வரலாறு
சுதந்திரத் தமிழ்நாடு ஏன்?
குருகுலப் போராட்டம்: சமூக நீதியின் தொடக்க வரலாறு
கல்வியினாலாய பயனென்கொல்? (கல்வி குறித்த கட்டுரைகள்)
அரண்மனை ரகசியம்
கயமை
தத்துவம்: தொடக்கப் பயிற்சி நூல்
செம்பியன் செல்வி
திருமேனி காரி இரத்தின கவிராயர் இயற்றிய நுண்பொருள் மாலை - திருக்குறள் பரிமேலழகர் உரை விளக்கம்
ஈரோடும் காஞ்சியும்
ந. பிச்சமூர்த்தி தேர்ந்தெடுத்த கவிதைகள்
மதமும் மூடநம்பிக்கையும்
இந்துக்களின் பண்டிகைகள்,விரதங்கள்,பூஜை முறைகள்
கீழடியில் கேட்ட தாலாட்டுகள்
பள்ளிகொண்டபுரம்
வசந்தத்தைத் தேடி
இளவேனில் எழுத்தில் (தொகுப்பு - 1)
சாத்தன் கதைகள்
முகம் உரைக்கும் உள் நின்ற வேட்கை
கதைகள் சொல்லும் கருத்துகள்(நீதிக்கதைகள்)
சுதந்திரப் போர்க்களம்
ஒரு விரல் புரட்சி
உப்புவேலி
ராமனும் கிருஷ்ணனும் ஒரு புதிர்
குருதிச்சாரல் – மகாபாரதம் நாவல் வடிவில்
யூதர்களின் இயேசுவும் பவுலின் கிறிஸ்துவும்
அவன் அவள்
உழைப்பவனுக்கும் உற்சாகம்
பிற்காலச் சோழர் வரலாறு
சிலிங்
இளவேனில் எழுத்தில் (தொகுப்பு - 2)
மொழிப் போரில் ஒரு களம்
அருளும் பொருளும் தரும் வாஸ்து சாஸ்திரமும் விளக்கங்களும்
நக்சலைட் இயக்கம் நிழலும் வெளிச்சமும்
பண்பாட்டுப் படையெடுப்பும் திருக்குறளும்
சொல்வலை வேட்டுவர் வள்ளுவர்
மூவர்
அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்கும் அற்புத தேவாரப் பதிகங்கள்
திராவிடர் மாணவர் கழகத்தில் சேரவேண்டும் ஏன்?
பெண்களுக்கான பல்சுவை குறிப்புகள்
அன்பிற் சிறந்த தவமில்லை
சுதந்திரத்தின் நிறம்
யவனிகா ஸ்ரீராம் கவிதைகள்
பனியன்
ராஜீந்தர் சிங் பேடியின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்
இனி
புனலும் மணலும்
அறிவாளிக் கதைகள்-1
தோகை மயில்
திருக்குறள் மூலமும் பரிமேலழகர் உரையும்
வாரிச் சூடினும் பார்ப்பவரில்லை (கவித்தொகை: சீனாவின் 'சங்க இலக்கியம்')
பெரியாரியம் - கடவுள் (உரைக்கோவை-3)
ஆடைகளற்ற ஆசைகளின் நீட்சி
தமிழர் மதம்
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 5)
தடம் பதித்த தாரகைகள்
யுகத்தின் முடிவில்
பிஜேபி ஒரு பேரபாயம்
பாரதி செல்லம்மா
ரப்பர்
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 2)
சிரஞ்சீவி
பட்டினத்தார் வாழ்வும் வாக்கும்
நொடி நேர அரை வட்டம்
ஆனி ஃபிராங்க் டைரிக் குறிப்புகள்
செம்மணி வளையல்
உருவமற்ற என் முதல் ஆண்
ஒளி ஓவியம்
சிறுதானிய உணவு வகைகள்
கைமேல் பலன் தரும் பரிகாரத் தலங்கள்
தலித் மக்கள் மீதான வன்முறை: ப்ரண்ட் லைன் இதழ் வெளியிட்ட செய்திக் கட்டுரைகள் - (1995-2004)
கவியோகி சுத்தானந்த பாரதியார் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
நீர்வழிப் படூஉம் [Neervazhi Padooum]
பிசினஸில் தற்கொலை செய்து கொ’ல்’வது எப்படி?
திருக்குறளில் இந்து சனாதன மறுப்பு
நாங்கள் வாயாடிகளே
கிராம கீதா
ஜோன் ஆஃப் ஆர்க்
செம்பருத்தி
அறிவுத் தேடல் 
Reviews
There are no reviews yet.