Mudhumaiyum Sugame
முதியவர்களுக்கு ஏற்படும் பல்வேறு உடல்நல, மனநலப் பிரச்சினைகள் என்னென்ன, அவற்றை எப்படிக் கண்டறிவது, அவற்றுக்கு எப்படி சிகிச்சை பெறுவது, எப்படிப் பராமரிப்பது என பல சந்தேகங்கள் எழலாம். இந்தச் சந்தேகங்களுக்கு விடையளிக்கும் வகையில் சேலத்தைச் சேர்ந்த பிரபல மருத்துவர் சி.அசோக், ‘இந்து தமிழ் நலம் வாழ’ இணைப்பிதழில் முதுமையும் சுகமே என்கிற தொடரை எழுதினார். வெளியான காலத்திலேயே நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தத் தொடர் தற்போது புத்தகமாகியுள்ளது. முதியோர் நல மருத்துவம் என்பது இந்தியாவில் தற்போதுதான் வளர்ந்து வரும் புதிய மருத்துவப் பிரிவு. இதுவரை பொது மருத்துவர்கள், குடும்ப மருத்துவர்களே முதியவர்களுக்கும் சிகிச்சை அளித்து வந்தார்கள். தற்போது அந்த நிலை மாறிவருகிறது. முதியவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு மேம்பட்ட வகையில் சிகிச்சை அளிக்க முதியோர்நல மருத்துவம் உதவுகிறது. அதன் அடிப்படைகளை இந்த நூலில் எளிமையாக விளக்கியிருக்கிறார் மருத்துவர் அசோக். முதியோர் நல நூல்கள் தமிழில் மிகக் குறைவாக உள்ள நிலையில், இந்த நூல் முதியோர் நலம் குறித்த தெளிவான ஒரு அறிமுகத்தைத் தரும் என எதிர்பார்க்கிறோம்.

ஆடைகளற்ற ஆசைகளின் நீட்சி
தமிழர் வரலாறு (புலவர் கா கோவிந்தன்)
திருமணத் தடைகளும் பரிகாரங்களும்
புதிய பொலிவு
இலை உதிர் காலம்!
தோட்டியின் மகன்
குறுக்குத்துறை ரகசியங்கள் (இரு பாகங்களும்)
இரும்பு பட்டாம் பூச்சிகள்
உப்பு நாய்கள்
செங்கிஸ்கான்
தலித் மக்கள் மீதான வன்முறை: ப்ரண்ட் லைன் இதழ் வெளியிட்ட செய்திக் கட்டுரைகள் - (1995-2004)
யாக்கை
இயக்கம்
திருக்குறளின் எளிய பொருளுரை
சேக்காளி
ஊருக்கு நல்லதை சொல்வேன்
மொழிப்பெயர்ப்புப் பார்வைகள்
திருவாசகம்-மூலம்
கு.ப.ரா. சிறுகதைகள் முழுத்தொகுப்பு
மோகனச்சிலை
ருசி
கருத்தாயுதம்
ஏன் இந்த மத மாற்றம்?
கௌடில்யரின் சாணக்கிய நீதி என்றும் சமூக, அரசியல் நெறிமுறைகள் (அர்த்த சாஸ்த்திரம்)
சொக்கரா
அவரை வாசு என்றே அழைக்கலாம்
ஈழம் - தமிழ்நாடு - நான் (சில பதிவுகள்)
பைசாசம்
தமிழ் வாழும் வரை தமிழ் ஒளி வாழ்வார்
இந்தியச் சேரிக் குழந்தைகள்
தமிழ்நாட்டுப் பாரம்பரிய கிராமியக் கலைகளும் இசைக்கருவிகளும்
செம்பீரா
தந்தை பெரியாரின் பொருளாதாரச் சிந்தனைகள்
கள்ளிமடையான் சிறுகதைகள்
தோகை மயில்
உப்புவேலி
பல்வகை நுண்ணறிவுகள் ஓர் அறிமுகம்
சூரியனுக்குக் கீழே பூமியைக் கொண்டுவருபவள்
தேசத் தந்தைகள்: விமரிசனங்கள் விவாதங்கள் விளக்கங்கள்
பிரம்ம சூத்திரம்
ரா.பி. சேதுப்பிள்ளை (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
அருணகிரிநாதரின் திருப்புகழ் மூலமும் உரையும் பகுதி 1-6
அன்னை தெரஸா
சிவப்பு ரோஜா
சொற்களில் சுழலும் உலகம்
புத்தி-பலம்-புகழ்-துணிவு-அருளும் ஸ்ரீ ஹனுமத் பூஜா விதானம்
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 6)
இந்து ஆத்மா நாம்
மதமும் மூடநம்பிக்கையும்
3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்தியா
உயிரளபெடை
கைகள் கோர்த்து...!
இளைஞர்களின் நிஜ நாயகன் பகத்சிங்
அவஸ்தை (சிறுகதைகள்)
புறநானூறு (இரண்டாம் பாகம்)
ஏற்புடைய வாழ்வுக்கான போராட்டம்
ஆங்கிலப் பழமொழிகளும் அதற்கு இணையான தமிழ் பழமொழிகளும்
பெரியார் கருவூலம்
பாடலென்றும் புதியது
கிடை
திருக்குறள் நெறியில் திருமாவின் வாழ்வியல்
புறப்பாடு
நெடுநல்வாடான்
அரைக்கணத்தின் புத்தகம்
திருக்குறள் உரைக் களஞ்சியம்
ஜெய் மகா காளி
ஒரு ரகசிய விருந்துக்கான அழைப்பு
மைசூர் மாநில முக்கிய கோயில்களுக்கு ஒரு சுற்றுலா வழிகாட்டி
நீதிநூல்கள்
பிறழ்
இந்துக்களின் பண்டிகைகள்,விரதங்கள்,பூஜை முறைகள்
எங்கே உன் கடவுள்?
நாளை மற்றுமொரு நாளே
ஆசிர்வாதத்தின் வண்ணம்
கலை காணும் வழிகள்
உலக வரலாற்றில் பகுத்தறிவுச் சுவடுகள் (தொகுதி-1)
போர் தொடர்கிறது
மொழியைக் கொலை செய்வது எப்படி?
தலைமறைவான படைப்பாளி
தலித்தியம்
ந. பிச்சமூர்த்தி தேர்ந்தெடுத்த கவிதைகள்
அறம் வெல்லும்
வானில் விழுந்த கோடுகள் 
Reviews
There are no reviews yet.