Naveena Oviyam: Purithalukkana Sila Paathaikal
இரண்டாம் உலகப்போர் (1939-1943) காலகட்டத்திலும், அதைத் தொடர்ந்தும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து பல கலைஞர்கள் வெளியேரி அமெரிக்காவில் தஞ்சமடைந்தனர். இதனைத் தொடர்ந்து 1940களில் நவீனக் கலைஉலகின் மையக் கேந்திர அந்தஸ்து பாரிஸை விட்டு விலகி நியூயார்க்கை அடைந்தது. போர்க் கொடூரங்களால் பீடித்த விரக்தியும், லட்சியங்களின் தகர்வும், நம்பிக்கையின் பிடிமானத்தை இழந்த பரிதவிப்பும் படைப்பாளிகளை நிலைகுலையச் செய்தன. கலை வரலாற்றின் பரிணாமங்களாக உருவான கலைக் கோட்பாடுகள் கேள்விக்குள்ளாகின.

அல்லல் போக்கும் அருட் பதிகங்கள்
மிதக்கும் வரை அலங்காரம்
அழியாத கோலங்கள்
காலவெளிக் கதைஞர்கள்
சங்க இலக்கியச் சோலை
நீயூட்டனின் மூன்றாம் விதி
நீராம்பல்
திண்ணை வைத்த வீடு
நீதிமன்றங்களில் தந்தை பெரியார்
நீர்க்குமிழி நினைவுகள்
திருக்குறளில் இந்து சனாதன மறுப்பு
இரவல் சொர்க்கம்
நீதி - ஒரு மேயாத மான்
கிராம சீர்திருத்தம்
காடுகளும் நதிகளும் பாலைவனங்களும் புல்வெளிகளும்
குண்டலினி எளிய விளக்கம்
On The Origin Of Species
Indian Heritages: Vol 1
Antartica: Profits of Discovery
திருமேனி காரி இரத்தின கவிராயர் இயற்றிய நுண்பொருள் மாலை - திருக்குறள் பரிமேலழகர் உரை விளக்கம்
மைசூர் மாநில முக்கிய கோயில்களுக்கு ஒரு சுற்றுலா வழிகாட்டி
ஆலிஸின் அற்புத உலகம்
நீதி நூல் களஞ்சியம்
தோகை மயில்
டெர்லின் ஷர்ட்டும் எட்டு முழ வேட்டியும் அணிந்த மனிதர்
சொல்வலை வேட்டுவர் வள்ளுவர்
திருஞானசம்பந்தர் தேவாரம் இரண்டாம் திருமுறை
சேரன்மாதேவி குருகுலப் போராட்டமும் திராவிட இயக்கத்தின் எழுச்சியும்
ஈழத்தமிழர் பிரச்சினை சில உண்மைகள்
அந்த நேரத்து நதியில்... 


Reviews
There are no reviews yet.