Naveena Oviyam: Purithalukkana Sila Paathaikal
இரண்டாம் உலகப்போர் (1939-1943) காலகட்டத்திலும், அதைத் தொடர்ந்தும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து பல கலைஞர்கள் வெளியேரி அமெரிக்காவில் தஞ்சமடைந்தனர். இதனைத் தொடர்ந்து 1940களில் நவீனக் கலைஉலகின் மையக் கேந்திர அந்தஸ்து பாரிஸை விட்டு விலகி நியூயார்க்கை அடைந்தது. போர்க் கொடூரங்களால் பீடித்த விரக்தியும், லட்சியங்களின் தகர்வும், நம்பிக்கையின் பிடிமானத்தை இழந்த பரிதவிப்பும் படைப்பாளிகளை நிலைகுலையச் செய்தன. கலை வரலாற்றின் பரிணாமங்களாக உருவான கலைக் கோட்பாடுகள் கேள்விக்குள்ளாகின.

சொல்றேண்ணே சொல்றேன்
பண்டைக்காலத் தமிழரும் ஆரியரும்
இலங்கை: எழுதித் தீரா சொற்கள்
பீலர்களின் பாரதம்
விதியின் சிறையில் மாவீரன்
புயலுக்கு இசை வழங்கும் பேரியக்கம்
இரும்புக் குதிகால்
உலக கணித மேதைகள்
ஆனி ஃபிராங்க் டைரிக் குறிப்புகள்
பண்பாட்டு அசைவுகள்
இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்
செம்பருத்தி
கோவைப் பிரமுகர்கள்
குறள் வாசிப்பு
கல்லும் சொல்லும் கதைகள்
சக்கிலியர் வரலாறு
பிரதமன்
இப்படி ஒரு தீயா! (குறள் தழுவிய காதல் கவிதைகள்)
இரும்பு பட்டாம் பூச்சிகள்
புரோகிதர் ஆட்சி
அஞ்சும் மல்லிகை
மைசூர் மாநில முக்கிய கோயில்களுக்கு ஒரு சுற்றுலா வழிகாட்டி
Behind The Closed Doors of Medical Laboratories
ஞானாமிர்தம் ( சைவ சித்தாந்த ஞானத் திறவுகோல் )
அக்கு பங்சர் அறிவோம்
பெண்கள் அலங்காரப் பொம்மைகளா?
விழிப்புணர்வு கதைகள்
நினைவோ ஒரு பறவை
நீதிநூல்கள்
கீதாஞ்சலி
வள்ளலார்
ஏக் தோ டீன்
அஞ்ஞாடி...
இளவேனில் எழுத்தில் (தொகுப்பு - 1)
இவர்தாம் பெரியார்
ஞானக்கூத்தன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
பிள்ளைக் கனியமுதே
திருக்குறள் உரைக் களஞ்சியம்
பசலை ருசியரிதல்
சோசலிசம்
பாரதிதாசனும் நகரத்தூதனும் 


Reviews
There are no reviews yet.