Oru Veedu Pootti Kidakkirathu
தமிழ்ச் சிறுகதைகளுக்கு புதிய வார்ப்பும் வடிவமும் வனப்பும் வழங்கியவர் ஜெயகாந்தன். சிறுகதை இலக்கியத்துக்கு விரிவான வாசகப் பரப்பை உருவாக்கியவரும் அவரே. ஜெயகாந்தனின் மொத்தச் சிறுகதைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பதினேழு கதைகளின் தொகுப்பு ‘ஒரு வீடு பூட்டிக் கிடக்கிறது’. ஒரு காலகட்டத்தைச் சேர்ந்த தமிழ் சிறுகதைப் போக்கையும் முன்னோடி எழுத்தாளர் ஒருவரின் நோக்கையும் அடையாளப்படுத்துகிறது இத்தொகுப்பு.
– சுகுமாரன்

சோழன் ராஜா ப்ராப்தி
'பாம்பு மனிதன்' ரோமுலஸ் விட்டேகர்
கணிதமேதை இராமானுஜன்
ஸ்ரீமத் பகவத் கீதை (எளியஉரை)
நீர்க்குமிழி நினைவுகள்
பணியில் சிறக்க
பழமொழி நானூறு
"இந்து மதக் கொடுகோன்மையின் வரலாறு"
தலைமைப் பண்புகள்
ஜெய் மகா காளி
நற்றிணை மூலமும் விளக்கவுரையும் (பாகம் 1) 
Reviews
There are no reviews yet.