Oru Veedu Pootti Kidakkirathu
தமிழ்ச் சிறுகதைகளுக்கு புதிய வார்ப்பும் வடிவமும் வனப்பும் வழங்கியவர் ஜெயகாந்தன். சிறுகதை இலக்கியத்துக்கு விரிவான வாசகப் பரப்பை உருவாக்கியவரும் அவரே. ஜெயகாந்தனின் மொத்தச் சிறுகதைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பதினேழு கதைகளின் தொகுப்பு ‘ஒரு வீடு பூட்டிக் கிடக்கிறது’. ஒரு காலகட்டத்தைச் சேர்ந்த தமிழ் சிறுகதைப் போக்கையும் முன்னோடி எழுத்தாளர் ஒருவரின் நோக்கையும் அடையாளப்படுத்துகிறது இத்தொகுப்பு.
– சுகுமாரன்

நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை
'பாம்பு மனிதன்' ரோமுலஸ் விட்டேகர்
காலத்தை வெல்லும் திருமுறைகள்
ஓசை மயமான உலகம்
ஸ்ரீபிரத்யங்கராதேவி
"இந்து மதக் கொடுகோன்மையின் வரலாறு"
கவிதா
கேட்டதும் கிடைத்ததும்
சித்தர்களின் வரலாறும் வழிபடும் முறைகளும் 
Reviews
There are no reviews yet.