Otrarithal
கதையாக இருப்பதைக் கதையற்றதாக மாற்றுவது, கதைத் தன்மையே இல்லாத ஒன்றைக் கதையாக உயர்த்துவது. கதைகளுக் குள் கதை என்ற வட்டச்சுழற்சியை ஏற்படுத்துவது. எதார்த்தத் தளத்திலிருந்து கற்பனைப் பரப்புக்கோ அல்லது அமானுஷ்யமான வெளிக்கோ புனைவைக் கொண்டு செல்வது. வாழ்வின் வியப்புகளை மிகையில்லாமலும் அற்புதங்களை இயல்பாகவும் சித்திரிப்பது. வழக்கமான சிறுகதைகளின் இலக்கணத்தை எப்போதும் கடந்துசெல்வது. இந்தச் செயல்கள் அனைத்தையும் வாசகன் ஏற்றுக்கொள்ளும் சுவாரசியத்துடன் முன்வைப்பது. யுவன் சந்திரசேகரின் இந்த ஆறாவது தொகுப்பிலுள்ள 14 சிறுகதைகளிலும் இந்தப் பொதுத்தன்மையைக் காணலாம். கூடவே ஆழ்மன விசாரத்தையும் விளையாட்டின் வினையைப் பற்றிக் கவனம்கொள்ளும் பக்குவத்தையும் காணமுடியும். முந்திய கதைகளில் தென்பட்ட வெகுளித்தனமான கதையாடலுடன் புதிய கதைகளில் புலனாகும் இம்மாற்றம் ‘ஒற்றறிதல்’ தொகுப்பை அவரது பிற தொகுப்புகளிலிருந்து வேறுபட்டதாக்குகிறது.
-சுகுமாரன்

உயிரோடு உறவாடு
ஏணிப்படிகளில் மாந்தர்கள்
நட்பை வழிபடுவோம் நாம்
இவர்தான் கலைஞர்
நரகத்திலிருந்து ஒரு குரல்
புரட்சியாளன்
தமிழர் தலைவர் பெரியார் ஈ.வெ.ரா வாழ்க்கை வரலாறு (பாகம்-1)
கனவின் யதார்த்தப் புத்தகம்
பிறமலைக் கள்ளர் வாழ்வும் வரலாறும்
பெண் மணம்
ஞான ஒளி வீசும் திருவண்ணாமலையின் ஸ்தல வரலாறு
பெருங்காமப் பெண்களுக்கு இங்கே இடமிருக்கிறதா?
இந்திய நாயினங்கள்
கரப்பானியம்
சிறுநீரக சித்த மருத்துவம்
இந்தியா 1944 - 48
ஸ்ரீ இராமானுஜர் வாழ்வும் வாக்கும்
அவலங்கள்
நாதுராம் கோட்சே (உருவான வரலாறும் இந்தியா குறித்த அவனது பார்வையும்)
திலக மகரிஷி
பழந்தமிழ் இலக்கியத்தில் இயற்கை
கடவுளின் கதை (பாகம் - 4) முதலாளி யுகத்தின் முதல் நூற்றாண்டு
இலக்கணவியல்: மீக்கோட்பாடும் கோட்பாடுகளும்
இனிய இல்லம் அமைய குடும்ப நல போதினி
பீலர்களின் பாரதம்
மீள் வருகை
பார்த்திபன் கனவு
மாண்புமிகு முதலமைச்சர் (வரலாற்று நாவல்)
ஆதிதிராவிடர் கட்டமைத்த அறிவுத்தளம்
காலி கோப்பையும் தானாய் நிரம்பும் தேநீரும்
புலிகளுக்குப் பின்னரான தமிழ் அரசியல்
நாயக்க மாதேவிகள்
வள்ளல் இராமலிங்கர் : வாழ்வும் வாக்கும்
வண்ணத்துப்பூச்சியும் பச்சைக்கிளியும் பேசிக்கொண்டது என்ன?
அமர பண்டிதர்
இது எனது நகரம் இல்லை
இராமாயண ரகசியம்
திருக்குறள் 3 இன் 1
வாழ்க்கை வாழ்வதற்கே
மரணத்தின் பின் மனிதர் நிலை
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி-21)
நாய்கள்
இந்து தர்ம சாஸ்திரம்
பறவைக்கோணம்
இந்து மதக் கொடுகோன்மையின் வரலாறு
வண்ணக்கழுத்து
பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள் (தொகுதி - 1)
இந்திய அரசியல் அமைப்பு சட்டங்கள்
நெடுநல்வாடான்
காதல்: சிகப்பு காதல்...
நாத்திகனின் பிரார்த்தனைகள்
தந்தை பெரியாரின் முக்கிய நேர்காணல்கள்
மாஸ்டர் ஷாட் - 2
வரலாறு பற்றிய ஒருமைவாதக் கண்ணோட்டத்தின் வளர்ச்சி
வாரிச் சூடினும் பார்ப்பவரில்லை (கவித்தொகை: சீனாவின் 'சங்க இலக்கியம்')
எஸ்.எஸ்.தென்னரசின் தேர்ந்தெடுத்த நாவல்கள்
மகாத்மா காந்தி படுகொலை: புதிய உண்மைகள்
வள்ளலாரி ன் அமுதமொழிகள்
அம்மா வந்தாள்
தினமும் ஒரு புது வசந்தம் 


Reviews
There are no reviews yet.