Otrarithal
கதையாக இருப்பதைக் கதையற்றதாக மாற்றுவது, கதைத் தன்மையே இல்லாத ஒன்றைக் கதையாக உயர்த்துவது. கதைகளுக் குள் கதை என்ற வட்டச்சுழற்சியை ஏற்படுத்துவது. எதார்த்தத் தளத்திலிருந்து கற்பனைப் பரப்புக்கோ அல்லது அமானுஷ்யமான வெளிக்கோ புனைவைக் கொண்டு செல்வது. வாழ்வின் வியப்புகளை மிகையில்லாமலும் அற்புதங்களை இயல்பாகவும் சித்திரிப்பது. வழக்கமான சிறுகதைகளின் இலக்கணத்தை எப்போதும் கடந்துசெல்வது. இந்தச் செயல்கள் அனைத்தையும் வாசகன் ஏற்றுக்கொள்ளும் சுவாரசியத்துடன் முன்வைப்பது. யுவன் சந்திரசேகரின் இந்த ஆறாவது தொகுப்பிலுள்ள 14 சிறுகதைகளிலும் இந்தப் பொதுத்தன்மையைக் காணலாம். கூடவே ஆழ்மன விசாரத்தையும் விளையாட்டின் வினையைப் பற்றிக் கவனம்கொள்ளும் பக்குவத்தையும் காணமுடியும். முந்திய கதைகளில் தென்பட்ட வெகுளித்தனமான கதையாடலுடன் புதிய கதைகளில் புலனாகும் இம்மாற்றம் ‘ஒற்றறிதல்’ தொகுப்பை அவரது பிற தொகுப்புகளிலிருந்து வேறுபட்டதாக்குகிறது.
-சுகுமாரன்

சுத்த அபத்தம்
திருமால் தசாவதாரக் கதைகள்
மோகத்திரை
செம்மொழித் தமிழ்: மொழியியல் பார்வைகள்
நான் எனும் பேரதிசயம் (வாழ்வைக் கொண்டாடலாம்)
பவுத்த நெறியில் இந்து கடவுளும் பண்டிகையும்
கலைஞர் அமர காவியம்
வரலாறு பற்றிய ஒருமைவாதக் கண்ணோட்டத்தின் வளர்ச்சி
பாரத ஆராய்ச்சி
பாதாளி
தென்றல் காற்று (வரலாற்று நாவல்)
பொதுவுடைமையும் சமதர்மமும் (தந்தை பெரியாரின் சிந்தனைச் செல்வங்கள் வரிசை எண் -17)
தெரிந்த பிரபல தலங்கள் தெரியாத செய்திகள்
அமுதே மருந்து
குதர்க்கம்
நீலகிரி: பத்தொன்பதாம் நூற்றாண்டில் சிவசமுத்திரம் மற்றும் நீலகிரி பயணக் குறிப்புகள்
பெரியார் பிறவாமலிருந்தால்
ஐங்குறுநூறு மூலமும் உரையும் (இரண்டாம் பாகம்)
சோலைமலை இளவரசி
அசைந்தபடியே இருக்கிறது தூண்டில்
நான் மடிந்து போவதைக் காணவே அவர்கள் விரும்புவர்
கண்ணெல்லாம் உன்னோடுதான் (இரு நாவல் தொகுப்பு)
வண்ணநிலவன் சிறுகதைகள்
புனைவு
தமிழகத்தில் மருத்துவத் தாவரங்கள் பயிரிடுதல்
ஒற்றன்
தமிழர் திருமணமும் இனமானமும்
சித்தர்கள் அருளிய பஞ்சபட்சி ரகசியம்
தமிழ் வேள்வி
தேசபக்தி என்னும் சூழ்ச்சி
பெரியாழ்வார் (இந்திய இலக்கியச் சிற்பிகள் )
திருமூலர் அருளிய திருமந்திர சாரம்
பெண்களுக்கான புதிய தொழில்கள்
இந்தியச் சேரிக் குழந்தைகள்
பா.ச.க பாசிச எதிர்ப்பின் பாதை
வித்தியாச ராமாயணம்
கோபாலகிருஷ்ண பாரதியார் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
நொடி நேர அரை வட்டம்
கனல் வட்டம்
ஒளி ஓவியம்
ஹயவதனன்
இளைஞர்களின் நிஜ நாயகன் பகத்சிங்
தீண்டாமையை ஒழித்தது யார்?
ஈரோடும் காஞ்சியும்
தனிமையின் நூர் வருடங்கள்
முத்துப்பாடி சனங்களின் கதை
செயலே சிறந்த சொல்
குமரிக் கண்டம் அல்லது கடல்கொண்ட தென்னாடு
குழந்தைகளை நேசிப்போம் கொண்டாடுவோம்
புயலிலே ஒரு தோணி
பத்துப்பாட்டு தெளிவுரையுடன் (பகுதி 2)
கிராம சீர்திருத்தம்
தமிழரின் உருவ வழிபாடு
தந்தோந் தந்தோமென ஆடும் சிதம்பரம் தில்லை நடராஜர் (பொருள் விளக்கமும், தத்துவங்களும்)
சிறுவர்களுக்கு மகா பாரதக் கதை
ஹிந்து அறநிலையத்துறையை ஒழித்து கோயில்களின் நிருவாகத்தைப் பார்ப்பனர்கள் கைப்பற்றத் துடிப்பதேன்?
தம்மபதம்
தலை சிறந்த விஞ்ஞானிகள்
சோசலிசம்
சேர மன்னர் வரலாறு
அறிந்ததினின்றும் விடுதலை
சக்தி வழிபாடு
ஞானக்கூத்தன் கவிதைகள்
சங்க இலக்கியச் சோலை
குமரி நிலநீட்சி
காலந்தோறும் பிராமணியம் (பாகம் - 7) இந்திரா காலம்
பெண்களும் சமூகமும் அன்றும் - இன்றும்
பச்சைக் கனவு
திராவிடர் - ஆரியர் உண்மை
செம்பருத்தி
சோழர் காலச் செப்பேடுகள்
கோவைப் பிரமுகர்கள்
பங்குக்கறியும் பின்னிரவுகளும்
பொன் மகள் வந்தாள்
தினம் ஒரு திருமுறை தேன் பதிகம்
தமிழர் தலைவர் வீரமணியின் வாழ்வும் பணியும்
காலந்தோறும் பிராமணியம் (பாகம் - 5) பிரிட்டனின் நேரடிஆட்சிக் காலம்
நோயின்றி வாழ இயற்கை வழியில் ஆரோக்கியம்
கிராமத்து பழமொழிகள்
பனைமரமே! பனைமரமே!
ட்விட்டர் மொழி
பசுவின் புனிதம்
இந்திய நாயினங்கள்
கனவைத் துரத்தும் கலைஞன்
தீண்டாத வசந்தம்
திண்ணை வைத்த வீடு 


Reviews
There are no reviews yet.