அசோகமித்திரனின் இந்த புத்தகத்தை நாவல் வரிசையில் சேர்ப்பதை விடவும் வரலாற்று சம்பவங்களை கோர்த்து எழுதிய ஒரு நூல் எனக் கொள்ளலாம். ஐதராபாத் சமஸ்தானம் இந்திய சுதந்திரத்திற்கு கொஞ்ச வருடத்திற்கு முன்பிலிருந்து ஆரம்பிக்கிறது. நூலின் நாயகன் சந்திரசேகரன் கல்லூரி மாணவன். அவனின் குடும்பம் வசிக்கும் லான்சர் பராக்சின் குடியிருப்புகளிலிருந்து ஆரம்பிக்கும் கதைப் போக்கு அவன் படிக்கும் கல்லூரி, அவன் சைக்கிளில் சுற்றிவரும் டாங்க் பண்ட் சாலை, செகந்திராபாத், மோன்டா என கதையின் களம் அமைந்திருக்கிறது.
நகரத்தில் ரஜாக்கர்கள் நடத்தும் அராஜகங்கள், கல்லூரி மாணவர்கள் நடத்தும் க்விட் காலேஜ் இயிஅக்கம் (ஐதராபாத் சமஸ்தானத்தை இந்தியாவுடன் இணைப்பதற்கான இயக்கம்) என இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு நடந்த நிஜாம் பிரதேச இணைப்பு தொடர்புடைய நகிழ்வுகளை அறிமுகப்படுத்தியிருக்கிறார். நிஜாம் காலத்து ஐதராபாத்தை அந்த டாங்க் பண்ட் சாலையோரத்தில் நடந்தபடியே குளிர்ந்த காற்றின் சுகந்தத்தோட ரசிக்க வைத்திருக்கிறார். பருவத்தில் ஒரு இளைஞனின் மன ஊசலாட்டங்களை சந்துருவை கருவியாக வைத்து வெளிப்படுத்தியிருக்கும் இடங்கள் அந்த பருவத்தின் நிஜத்தை ஒத்திருக்கின்றன.
காந்தி இறந்த போது அவர்கள் குடும்பமும், அந்த நகரமும், சந்திரசேகரனின் அழுகையும், மன அழுத்தமும் ஒரு சிறு சலனத்தை நம்முடைய மனநிலையிலும் தந்துவிட்டுப் போகிறது. இந்திய யூனியனுடன் நிஜாம் பிரதேசத்தை இணைப்பதற்காக இந்திய யூனியன் அரசாங்கம் நிஜாம் பிரதேசத்தின் மீது ஏற்படுத்திய பொருளாதாரத் தடை. அதன் பலனாக ஏற்படும் தானியத் தட்டுப்பாடு, பெட்ரோல், டீசல் இல்லாததால் கடலையெண்ணையில் ஓடும் நகரப் பேருந்துகள்… பஜ்ஜி, போண்டா சுடும் வாசனையோடு போகும் பேருந்துகள் என அப்போதைய காலகட்டங்களை ஒரு வரலாற்று பதிவாக சந்திரசேகரன் என்னும் மாணவனின் வழியாக தன் பால்ய கால ஐதராபாத்தின் நினைவுகளை அசோகமித்திரன் நம்முடன் பகிர்ந்து கொள்கிற படைப்பு இது.
– ர.கேசவராஜ்

பட்டினத்தார் பாடல்கள் (மூலமும் எளிய உரையும்)
உண்மை கலந்த நாட்குறிப்புகள்
காஞ்சிக் கதிரவன்
பத்திரங்களை பதிவு செய்வது எப்படி?
பௌத்த தியானம்
எல்லோருக்குமானவரே
திருமந்திரத்தின் மறைபொருளும் விளக்கமும்
தமிழகத்தில் ஆசீவகர்கள்
காலவெளிக் கதைஞர்கள்
பொற்காலங்களும் இருண்ட காலங்களும்
கல்வி ஒருவர்க்கு...
ஜெயகாந்தன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
திண்ணைப் பேச்சு
குழந்தைகளுக்கான அதிர்ஷ்டப் பெயர்கள் 1000 ( நட்சத்திரப் பொருத்தங்களுடன் )
ஒளியிலே தெரிவது
பட்டக்காடு
அடையாளங்கள்
தந்தை பெரியார் ஈ வே ரா
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 8)
இறவான்
மனிதனின் மறுபிறப்பு
கறுப்புச் சட்டை
ஆபத்தில் கூட்டாட்சி
தேசபக்தி என்னும் சூழ்ச்சி
திருமந்திரம் மூலமும் உரையும்
தூத்துக்குடி நினைவலைகள்
மாணிக்கவாசகர் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
கூண்டினுள் பட்சிகள்
குலசேகர ஆழ்வார் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
புத்தம் வீடு
தமிழ்த்தேசிய உணர்வின் முன்னோடி தமிழன் அயோத்திதாசப் பண்டிதர்
வடநாட்டில் பெரியார் (பாகம்-1)
புனைவு
அதிசய மனிதர் ஜி.டி.நாயுடு
விடுதலை இயக்கத்தில் தமிழகம்
தாய்லாந்து
இந்து - சைவம் – வைணவம் ஓர் அறிமுகம்
குழந்தைகளின் மன நல/உடல் நல வளர்ச்சிக்கான பெற்றோர்களின் கையேடு
கூனன் தோப்பு
குற்றாலக் குறிஞ்சி
பழந்தமிழ் இலக்கியத்தில் இயற்கை
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி - 5)
மார்ட்டின் லூதர் கிங்: இனவெறியும் படுகொலையும்
இரு பைகளில் ஒரு வாழ்க்கை
திஸ்தா நதிக்கரையின் கதை
சாண்ட்விச் புணர்தலின் ஊடல் இனிது
இளைஞர்களின் வழிகாட்டி அப்துல்கலாம்
தம்மபதம்
கவிதா
சில்மிஷ யோகா
இராமாயணப் பாத்திரங்கள்
சிங்கப்பூரில் தமிழர் தலைவர்
பணம் சில ரகசியங்கள்
அன்னை வயல்
இரவின் பாடல்
நோம் சோம்ஸ்கி
உதயதாரகை
மனு நீதி என்னும் மனு தர்ம சாஸ்திரம் (மூலமும் உரையும் முழுவதும்)
அண்ணல் அடிச்சுவட்டில்
கிழிபடும் காவி அரசியல்
ராமனும் கிருஷ்ணனும் ஒரு புதிர்
இராமாயண சுந்தர காண்டம்
கொரங்கி
என்னைச் சந்திக்க கனவில் வராதே
விக்கிரமாதித்தன் கதைகள்
நட்பை வழிபடுவோம் நாம்
பேராசிரியர் மோரியுடன் நான் செலவிட்டச் செவ்வாய்க் கிழ்மைகள்
பிரதமன்
இந்தியாவில் சாதிகள்
அகிரா குரசேவாவின் ரெட் பியர்டும்... அழியாச்சுடர் அனிதாவும்...
நூற்றாண்டு காணும் நீதிக்கட்சியும் 90 ஆம் ஆண்டு சுயமரியாதை இயக்கமும் சாதித்தது என்ன?
பாரதி செல்லம்மா
வாழ்வை வசப்படுத்தும் வழிகள்
பாதை அமைத்தவர்கள்
நீலகிரி: பத்தொன்பதாம் நூற்றாண்டில் சிவசமுத்திரம் மற்றும் நீலகிரி பயணக் குறிப்புகள்
இந்து தர்ம சாஸ்திரம்
இளைஞர்களுக்குத் தந்தை பெரியார் வரலாறு
பார்த்திபன் கனவு
காதல்: சிகப்பு காதல்...
தந்தை பெரியாரின் பார்ப்பன எதிர்ப்பு ஏன்? எதற்கு? எப்படி?
கல்லூரி பல்கலைக்கழங்களில் தமிழர் தலைவர்
நண்பர்க்கு
பேரறிஞர் அண்ணாவின் அறிவுத் துளிகள்
துரிஞ்சி
கடவுள் காப்பியம்
இலக்கணச்சுடர் இரா. திருமுருகன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
இரண்டாம் இடம்
அறிவாளிக் கதைகள்-2
புது வீடு புது உலகம்
நாயகன் - கார்ல் மார்க்சு
கி.ராஜநாராயணன் கதைகள்
பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள் (தொகுதி - 1)
தமிழ்ப் பொண்ணும் துபாய் மண்ணும்
சொப்பன சாஸ்திரம் என்னும் கனவுகளின் பலன்
கடைகள், அனைத்து வணிக இடங்களுக்கான வாஸ்து பரிகாரங்கள்
பிஜேபி ஒரு பேரபாயம்
சிவ ஸ்தலங்கள் 108
குல்சாரி
தேசத் தந்தைகள்: விமரிசனங்கள் விவாதங்கள் விளக்கங்கள்
பெரு. மதியழகன் கவிதைகள் (இரண்டு தொகுதிகள்)
கல்லும் சொல்லும் கதைகள்
ரத்த ஞாயிறு (வீரசத்ரபதி சிவாஜி வரலாற்று நாவல்)
குடிஅரசு கலம்பகம்
தமிழ் வாழும் வரை தமிழ் ஒளி வாழ்வார்
குழந்தைகளை நேசிப்போம் கொண்டாடுவோம்
ரப்பர்
இந்து தமிழ் இயர்புக் 2021
சிகரமும் நீயே அதன் உயரமும் நீயே
பாண்டியர் காலச் செப்பேடுகள்
மனிதன் எங்ஙனம் பேராற்றல் மிக்கவன் ஆனான்
உலகம் போற்றும் விஞ்ஞானிகள்
காற்றின் உள்ளொலிகள்
பெண்களுக்கான பல்சுவை குறிப்புகள்
பூண்டுப் பெண்
Behind The Closed Doors of Medical Laboratories
சொலவடைகளும் சொன்னவர்களும் 


Reviews
There are no reviews yet.