Priya
லண்டன், ஜெர்மணி தேசங்களுக்குப் போய் வந்த சூட்டோடு சுஜாதா குமுதத்தில் எழுதிய தொடர்கதை ‘ப்ரியா’ . ஒரு சினிமா
நடிகை படப்பிடிப்புக்காக லண்டன் செல்கிறாள். அவளுடன் அவள் காதலனும் போகிறான் என்று தெரிந்து கொண்ட, அவளது கண்டிப்பான கார்டியன், லாயர் கணேசஷையும் அவளைக் கண்காணிக்க உடன் அனுப்புகிறார். லண்டனில் சதி, கொலை, கடத்தல் என் அடுத்தடுத்து நடக்கும் நிகழ்வுகளில் சிக்கித் திக்குமுக்காடும் கணேஷ், ஸ்காட்லண்ட் யார்டு போலீஸூடன் இணைந்து மிரட்டும் அசத்தலான நாவல். சினிமாவாகவும் வெளிவந்து சூப்பர்ஹிட் ஆன நாவல் இது. வெளியே லண்டன் வானம் நிறம் மாறி இருந்தது. நான் வெற்றுப் பார்வை பார்த்துக்கொண்டு யோசித்தேன். முடிவில்லாத குழப்பமான யோசனைகள், வயிற்றுக்குள் பயம் தோன்றியது. கணேஷ் சார், கணேஷ் சார்,என்று எத்தனை தடவை கூப்பிடுவாள் எங்கே இருக்கிறாள்,யாரிடம் இருக்கிறாள், எந்த நிலையில் இருக்கிறாள், மறுபடி போலீஸின் உதவியை நாடுகிறாயா முட்டாளே. இதோ அவள் விரலைப் பார்சலாக அனுப்பி வைக்கிறேன்.
– சுஜாதா .

டிஜிட்டல் மாஃபியா
தோட்டியின் மகன்
சுதந்திரத் தமிழ்நாடு ஏன்?
கதைகள்
வானில் விழுந்த கோடுகள்
பேரரசி நூர்ஜஹான்
திருவாசகம் மூலம்
அந்தக் காலம் மலையேறிப்போனது
சிகரமும் நீயே அதன் உயரமும் நீயே
நாயகன் - பெரியார்
ஒழிவில் ஒடுக்கம் எனும் சைவ சித்தாந்த ஞானம்
காராணை விழுப்பரையன் மடல் என்னும் ஆதிநாதன் வளமடல்
உன்னத வாழ்வுக்கு ஆறு இரகசிங்கள்!
அறம் வெல்லும்
உச்சக்கட்டம்: உண்மைகளும் தீர்வுகளும்
ஃபைல்கள்
சுவாமி விவேகானந்தரின் தினம் ஒரு சிந்தனை
பெரியார் - பழமொழிகள் பயன்மொழிகள்
கண்ணெல்லாம் உன்னோடுதான் (இரு நாவல் தொகுப்பு)
பாரதி செல்லம்மா
வலி
புருஷவதம்
எனது தொண்டு
முதலாளித்துவம் பற்றிப் பத்துப் பாடங்கள்
தாம்பூலம் முதல் திருமணம் வரை
பசலை ருசியரிதல்
வில்லங்கம் இல்லாமல் சொத்து வாங்குவது எப்படி?
தலைமறைவான படைப்பாளி
கல் சூடாக இருக்கிறது
லீலை
அந்தோன் சேகவ் சிறுகதைகளும் குறுநாவல்களும்
சுந்தரகாண்டம்
முத்துப்பாடி சனங்களின் கதை
கமலி
அமரன்
இயக்கம்
பேய்த்திணை
என் உயிர்த்தோழனே
மீறல்
மொழியைக் கொலை செய்வது எப்படி?
முதல் ஆசிரியர்
தமிழரின் பரிணாமம்
அறிவாளிக் கதைகள்-2
கிராம கீதா
நீதிக் கதைகள்
ஆத்ம ஞானம் அருளும் கந்தரநுபூதி
வாழ்வியல் துளிகள்_கனவுகளை நனவாக்கும் அனுபவ அலசல்கள்
அகிரா குரசேவாவின் ரெட் பியர்டும்... அழியாச்சுடர் அனிதாவும்...
தமிழர் தலைவர் பெரியார் ஈ.வெ.ரா வாழ்க்கை வரலாறு (பாகம்-1)
கதீட்ரல் இரவாக் குறிப்புகளின் சரீரம்
இயற்கையின் விலை என்ன ?
கலைஞரின் இந்தி எதிர்ப்புப் போராட்டம்
சொற்களில் சுழலும் உலகம்
ஒரு விரல் புரட்சி
உலகின் முதல் விண்வெளி விமானிகள்
தமிழர் தலைவர் வீரமணி ஒரு கண்ணோட்டம்
தெருவென்று எதனைச் சொல்வீர்
அறிவியல் வளர்ச்சி வன்முறை
சூளாமணிச் சுருக்கம்
பேராசிரியர் மோரியுடன் நான் செலவிட்டச் செவ்வாய்க் கிழ்மைகள்
அலர் மஞ்சரி
கி. ராஜநாராயணன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் 
Reviews
There are no reviews yet.