ராஜீவ் கொலை: மறைக்கப்பட்ட உண்மைகளும் பிரியங்கா நளினி சந்திப்பும்
‘ராஜீவ் கொலை: மறைக்கப்பட்ட உண்மைகளும் பிரியங்கா நளினி சந்திப்பும்’ என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள இந்தப்புத்தகத்தில் பல திடுக்கிடும் தகவல்களை நளினி கூறியுள்ளதாகக் கூறப்படுகிறது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு ஆயுள் தண்டனைக் கைதியாக சிறையில் உள்ள நளினி ராஜீவ் காந்தியின் கொலை குறித்து புத்தகம் எழுதியுள்ளார். அந்தப் புத்தகத்தில் ராஜீவ் காந்தியின் மகள் பிரியங்கா தன்னை சிறையில் வந்து சந்தித்தது குறித்தும் அப்போது என்ன பேசப்பட்டது என்பது குறித்தும் நளினி எழுதியிருக்கிறார்.
இந்த புத்தகத்தில், சிறையில் பிரியங்காவை சந்தித்தது தனது வாழ்வில் நடந்த முக்கிய நிகழ்வு என்றும், இந்த சந்திப்பு முடிந்து பிரியங்கா டெல்லி சென்ற தகவல் கிடைக்கும் வரை நளினி உணவு உண்ணாமல் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். ராஜீவ்காந்தி படுகொலை குறித்து தனக்கு முன்கூட்டியே எதுவும் தெரியாது என்றும் அதில் நளினி தெரிவித்துள்ளார்.

RSS ஓர் அறிமுகம்
64 காயத்ரீ மந்திரங்களும் துரகாசப்தசதீ மந்திரங்களும்
R.S.S ஆற்றும் அரும்பணிகள்
Quiz on Computer & I.T.
5000 பொது அறிவு
Alida
Red Love & A great Love
Arya Maya (THE ARYAN ILLUSION)
Bastion
இந்தக் கணத்தில் வாழுங்கள்
"இந்து மதக் கொடுகோன்மையின் வரலாறு"
இளைஞர்களின் வழிகாட்டி அப்துல்கலாம்
ஆளுமைத் திறனை வளர்த்துக் கொள்வது எப்படி?
போதலின் தனிமை
'பாம்பு மனிதன்' ரோமுலஸ் விட்டேகர்
இன்று புதிதாய்ப் பிறந்தோம்
இளைஞர்களின் நிஜ நாயகன் பகத்சிங்
ஊருக்கு நல்லதை சொல்வேன்
மறக்காத முகங்கள்
எட்டாவது வள்ளல் எம்.ஜி.ஆர்
மகாத்மா காந்தி படுகொலை: புதிய உண்மைகள்
எங்கே போகிறோம் நாம்?
மக்களின் அரசமைப்பு சட்டம்
உனது வானம் எனது ஜன்னல்
போகின்ற பாதை யெல்லாம் பூமுகம் காணுகின்றேன் 


Reviews
There are no reviews yet.