SIVANTHA MAN
சென்னை குரோம்பேட்டையில் வசிக்கும் இவரது சொந்த ஊர் திருச்சி. பிறந்து, வளர்ந்ததெல்லாம் வேலூரில்.டூல்ஸ் எஞ்சினியரிங் முடித்துவிட்டு பத்திரிகைத் துறைக்கு வந்த இவர், ‘பிலிமாலயா’, ‘பெண்மணி’, ‘சாவி’, ‘குங்குமம்’, ‘குமுதம்’, ‘தினமலர்’ இதழ்களில் பணிபுரிந்துவிட்டு இப்போது ‘குங்குமம்’ வார இதழுக்கு
முதன்மை ஆசிரியராக இருக்கிறார். ‘கர்ணனின் கவசம்’, ‘சகுனியின் தாயம்’ ‘மாஃபியா ராணிகள்’, ‘உயிர்ப்பாதை’ ஆகிய நூல்களைத் தொடர்ந்து அச்சில் வரும் இவரது ஐந்தாவது புத்தகம் இது.
நூல் குறிப்பு:
ஆரம்பநிலை வாசகர்களை மனதில் வைத்து ‘தினகரன் வசந்தம்’ இணைப்பிதழில் வெளியான தொடரின் நூல் வடிவம் இது. ஒவ்வொரு அத்தியாயத்திலும் மார்க்சிய, லெனினிய கோட்பாடுகளின் சுருக்கம் பெட்டிச்செய்தியாக இடம் பெற்றிருக்கிறது. எனவே ரஷ்ய, சீனப் புரட்சிகளின் வரலாற்றை மட்டுமல்ல… அந்த சரித்திரத்தை உருவாக்க காரணமாக அமைந்த சித்தாந்தத்தையும் இந்நூலின் வழியே அறியலாம்.
தமிழில் இதுபோன்ற ஒரு நூல் வருவது இதுதான் முதல்முறை.
மட்டுமல்ல. இதற்கு முன் வேறு எந்த தமிழ் வெகுஜன பத்திரிகையும் இப்படியொரு கனமான தொடரை வெளியிட்டதில்லை. எல்லா வகையிலும் முன்னோடியாக திகழும் ‘தினகரன்’ குழுமம், இதிலும் சாதனை படைத்திருக்கிறது. இப்புத்தகம் நேற்றைய வரலாற்றை பதிவு செய்யவில்லை. மாறாக நாளைய வாழ்க்கை அர்த்தமுள்ளதாக மாறுவதற்கான தொடக்கநிலை கையேட்டை மக்கள் முன் சமர்பித்திருக்கிறது.

90களின் தமிழ் சினிமா
விக்கிரமாதித்தன் கதைகள்-2
COMPACT Dictionary [ English - English ]
ஸ்ரீ சுகர் ஜீவநாடி அற்புதங்கள்
3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்தியா
சாத்தன் கதைகள்
ஸ்ரீமத் பாகவதம்
ஸ்ரீ கந்தர் சஷ்டிக் கவசங்கள் ஆறு படை வீடுகளுக்கும் உரியவை ஸ்ரீ திருச்செந்தூர் கவசம் உரையுடன் ஸ்ரீ சண்முகக் கவசம் உரையுடன் ஸ்ரீ கந்தர் அநுபூதி உரையுடன்
சுதந்திர பூமியில் வெள்ளை நாரைகள்
காஞ்சிக் கதிரவன்
சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை
தோகை மயில்
செம்பியன் செல்வி
நந்திவர்மன் (சரித்திர நாவல்)
உன்னத வாழ்வுக்கு ஆறு இரகசிங்கள்!
எழுத்து இதழ்த் தொகுப்பு (1959-1963) - சி.சு. செல்லப்பா படைப்புகள்
தென்றல் காற்று (வரலாற்று நாவல்)
பார்த்திபன் கனவு
கடலுக்கு அப்பால்
தி.க. சிவசங்கரன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்) 
Reviews
There are no reviews yet.