SRI MAHA BAKTHA VIJAYAM
இராமாயணமும் மகாபாரதமும் தெய்வங்களின் கதையைச் சொல்கின்றன. அத்தெய்வங்களின் அடியார்களைப் பற்றி சொல்லும் வரலாற்றுத் தொகுப்புத்தான் இந்நூல். அந்நாளில், இந்நூல் இல்லாத இல்லமே கிடையாது. அதற்குக் காரணம், இந்நூலை பக்தி சிரத்தையுடன் படிக்கப்படும் இல்லத்தில் பகவான் விஜயம் செய்து பக்தர்களுக்குப் பேரருள் புரிவார் என்பதுதான்! அந்நாளில் கல்யாணத்தின் போது பெண்களுக்கு செய்யும் சீர்வரிசையில் பக்தவிஜயம் நூலும் ஒன்றாகக் கருதப்பட்டு வந்தது! (காசியாத்திரை என்பது மாப்பிள்ளைக்கு இந்நூலை கொடுக்கலாம்.)

தமிழக அரசியல் வரலாறு - பாகம் 1
ஞானமலர்கள்
அச்சம் தவிர்
நினைப்பதும் நடப்பதும்
கறுப்புச் சட்டை
அர்த்தமுள்ள வாழ்வு
நல்லவண்ணம் வாழலாம்
வாழ்வியல் சிந்தனைகள்
எது தர்மம்
வாழ்தல் ஒரு கலை
ஒளி பரவட்டும் 


Reviews
There are no reviews yet.