THIRUMALAI THIRUDAN
திருமலை வேங்கடவனை பின்புலமாகக் கொண்டு ராமானுஜரும், அகோரசிவாசாரியாரும் சாளுக்கிய குருவான பில்வணனும் வலம் வந்து உயிர்ப்பிக்கும் சிறந்த சரித்திர நவீனம்!
திருமலைத்திருடன் (சிறந்தசரித்திரநாவல்)
ஆசிரியரின்முதல்நாவலானவம்சதாராபற்றி…
தமிழரதுவீரம், தமிழர்பண்பாடுசரித்திரஆவணங்களைக்கூடியவரைமாற்றாமலேகையாளுதல், நல்லவர்கள்தீயவர்கள்பாகுபாட்டைகுழப்பாமல்பாத்திரங்களைஅமைத்தல், தமிழ்இலக்கியங்களைகோடிகாண்பித்தல், பக்திபாடல்களுக்கும்இறைஉணர்வுகளுக்கும்தாராளமாகஇடம்ஒதுக்குதல்மற்றும்எளியதமிழ்நடையைபோற்றுதல் – வம்சதாராவில்இவற்றைக்காணும்போதுகல்கிஅவர்களதுபரம்பரைசிறப்பாககட்டமைப்புசிறப்பாகதொடர்கிறதுஎன்றநிச்சயம்ஏற்படுகிறது.
டாக்டர்பிரேமாநந்தகுமார், எழுத்தாளர்
கலிங்கத்துபரணியையும்கல்வெடுகளையும்மற்றசரித்திரகுறிப்புகளையும்ஆதாரமாகக்கொண்டுஅறுநூறுபக்கங்களுக்குமேல்இரண்டுபாகங்களாகஎழுதப்பட்டிருக்கும்இந்ததமிழ்நாவலின்சரித்திரசான்றுகள்என்னைக்கவர்கின்றன.
கி.பி.12ஆம் நூற்றாண்டில்நடந்தகலிங்கத்துப்போர்மிகக்கொடூரமாகஇருந்ததுஎன்பதுஜெயங்கொண்டாரின்கலிங்கத்துபரணியிலிருந்துதெரிகிறது.இவவளவுகொடுரம்ஏன்? தமிழரசனானகுலோத்துங்கன்அத்தனைகொடுரமானவானாஎன்பதைஆராய்ந்திருக்கிறார்ஆசிரியர்.ஏன்கண்ணில்தெரிந்ததையெல்லாம்வெட்டிச்சாய்க்கவேண்டும்?அப்படிஎன்னபகை?திரைதராததுமட்டும்தான்என்றால்அற்பகாரணமாகாதா?இந்தகேள்விக்கெல்லாம்இந்நாவலின்சுவாரஸியமானகதைப்போக்கில்விடைதந்திருக்கிறார்ஆசிரியர்.திவாகர்இதைதெலுங்கிலும்மொழிபெயர்க்கலாம்.
எழுத்தாளர்சுஜாதாஆனந்தவிகடன் 2.03.2004 இதழ்
திரு.திவாகர்அவர்கள்கடந்தமுப்பதுஆண்டுகளுக்கும்மேலாகஎழுத்துலகில்அனுபவம்உள்ளவர்.
இவர்எழுதியபிறநாவல்கள்: திருமலைத்திருடன், விசிஇவரிஎழுதியமுதல்நாவல் ‘வம்சதாரா’ ( நர்மதாவெளியீடு) வாசகர்கள்மற்றும்சகஎழுத்தாளர்கள்மத்தியிலும்நல்லபெயர்பெற்றஒன்று. “வம்சதாரா” நாவலுக்காகஆசிரியர்வடஆந்திரப்பகுதியில்சிலஆண்டுகள்ஆராய்ச்சிகள்மேற்கொண்டார்.அங்குக்கிடைத்தஅரியதொன்மையானதகவல்கள், கல்வெட்டுகள், கோயில்குறிப்புகள் “வம்சதார” நாவலுக்குஅடித்தளம்அமைத்துக்கொடுத்தன.த்திரசித்தன், எஸ்எம்எஸ்எம்டன் 22/09/1914, அம்ருதாஆகியவை. இவைதவிரதெலுங்கிலிருந்து“ ஆனந்தவிநாயகர்” எனும்மொழிபெயர்ப்புநூலும், ‘நான்என்றால்நானல்ல’ எனும்ஒருசிறுகதைத்தொகுப்பும், ‘நம்மாழ்வார்நம்மஆழ்வார்’ எனும்ஆன்மிகநூலும்பதிப்பிக்கபட்டுபாராட்டும்பெற்றன. ‘எம்டன்’ நாவலைடாக்டர்கலைஞர்கருணாநிதிஅவர்கள்படித்துப்பாராட்டியுள்ளார்.
இவர்எழுதியபலதமிழ்நாடகங்கள்மேடைஏற்றப்பட்டுள்ளன.அயல்நாட்டுவணிகம்மற்றும்கப்பல்போக்குவரத்துசம்பந்தபட்டஇவரதுஆங்கிலக்கட்டுரைகள்பலஇதழ்களில்பதிப்பிக்கப்பட்டுள்ளன.நூற்றுக்கும்மேற்பட்டதமிழ்க்கட்டுரைகள்வம்சதாரா, அடுத்தவீடுவலைப்பூக்களில்பதிப்பிக்கபட்டுள்ளன.தற்சமயம்திரு.திவாகர்சென்னையில்வசித்துவருகிறார்.

பெரியார் களஞ்சியம் : ஜாதி - தீண்டாமை - 3 (தொகுதி-9)
மகா சன்னிதானமும் மர்லின் மன்றோ ஸ்கர்ட்டும்
செம்மொழியே; எம் செந்தமிழே!
சென்னிறக் கடற்பாய்கள்
அடைக்கும் தாழ்
கூத்தொன்று கூடிற்று & பிற கதைகள்
அனந்தியின் டயறி
அனைத்து தெய்வங்களுக்கான 108 போற்றிகள்
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 4)
தலைமறைவான படைப்பாளி
இரண்டாம் இடம்
பைசாசம்
ஜீவ சமாதிகள்
தமிழ்நாட்டில் சமூகநீதி வரலாறு - ஒரு பார்வை
ஞானாமிர்தம்
தமிழ் வாழும் வரை தமிழ் ஒளி வாழ்வார்
காயப்படும் நியாயங்கள்
வளம் தரும் வாஸ்து சாஸ்திரம்
இன்றும் நமக்குப் பொருத்தமான கிராம்சி
கிருமிகள் உலகில் மனிதர்கள்
நான் மடிந்து போவதைக் காணவே அவர்கள் விரும்புவர்
பெரியார் டிரஸ்ட்டுகள் ஒரு திறந்த புத்தகம்
பேரறிஞர் அண்ணாவின் அறிவுத் துளிகள்
திருவாசகம் மூலமும் உரையும்
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி-20)
கிருஷ்ணன் வைத்த வீடு
வாடிவாசல்
அயோத்திதாசர் தொடங்கிவைத்த அறப்போராட்டம்
இருட்டு எனக்குப் பிடிக்கும்
நீதிக் கதைகள்
மறக்கவே நினைக்கிறேன்
பசுவின் புனிதம்
காதைக் கொடு கதை சொல்கிறேன்
லிபரல் பாளையத்து கதைகள்
இந்து தேசியம்
உங்கள் அதிர்ஷ்ட வழிகாட்டி
ரஜினி - சூப்பர் ஸ்டாரின் விறுவிறுப்பான வரலாறு
தந்தை பெரியாரின் சமுதாய சிந்தனைகள்
பாட்டிசைக்கும் பையன்கள்
போர்க்குதிரை
இயற்கையின் நெடுங்கணக்கு
அர்த்தமுள்ள வாழ்வு
அந்த மரத்தையும் மறந்தேன் மறந்தேன் நான்!
தமிழர் தலைவர் வீரமணி ஒரு கண்ணோட்டம்
ஈராக் - நேற்றும் இன்றும்
சகலமும் கிடைக்க சதுரகிரிக்கு வாங்க
அருளாளர்களின் அமுத மொழிகள்
கிராம கீதா
வாப்பாவின் மூச்சு
திருக்குறள் மூலமும் பரிமேலழகர் உரையும்
இலை உதிர் காலம்!
அண்ணாதுரைதான் ஆளுகிறார்
மூவர்
திரும்பிப் பார்க்கையில்
கண்ணெல்லாம் உன்னோடுதான் (இரு நாவல் தொகுப்பு)
பெண்களும் சமூகமும் அன்றும் - இன்றும்
பண வாசம்
புகழ் மணச் செம்மல் எம்.ஜி.ஆர்
ஆங்கிலப் பழமொழிகளும் அதற்கு இணையான தமிழ் பழமொழிகளும்
தமிழகத்தின் வருவாய்
மகாத்மா காந்தி படுகொலை: புதிய உண்மைகள்
பெண்களுக்கான பல்சுவை குறிப்புகள்
அழகிய பெரியவன் கதைகள்
அடுக்களை டூ ஐநா
செயலே சிறந்த சொல்
சிறுகோட்டுப் பெரும்பழம்
பகுத்தறிவுத் தந்தை பெரியார்
கொரங்கி 
Reviews
There are no reviews yet.