THIRUMALAI THIRUDAN
திருமலை வேங்கடவனை பின்புலமாகக் கொண்டு ராமானுஜரும், அகோரசிவாசாரியாரும் சாளுக்கிய குருவான பில்வணனும் வலம் வந்து உயிர்ப்பிக்கும் சிறந்த சரித்திர நவீனம்!
திருமலைத்திருடன் (சிறந்தசரித்திரநாவல்)
ஆசிரியரின்முதல்நாவலானவம்சதாராபற்றி…
தமிழரதுவீரம், தமிழர்பண்பாடுசரித்திரஆவணங்களைக்கூடியவரைமாற்றாமலேகையாளுதல், நல்லவர்கள்தீயவர்கள்பாகுபாட்டைகுழப்பாமல்பாத்திரங்களைஅமைத்தல், தமிழ்இலக்கியங்களைகோடிகாண்பித்தல், பக்திபாடல்களுக்கும்இறைஉணர்வுகளுக்கும்தாராளமாகஇடம்ஒதுக்குதல்மற்றும்எளியதமிழ்நடையைபோற்றுதல் – வம்சதாராவில்இவற்றைக்காணும்போதுகல்கிஅவர்களதுபரம்பரைசிறப்பாககட்டமைப்புசிறப்பாகதொடர்கிறதுஎன்றநிச்சயம்ஏற்படுகிறது.
டாக்டர்பிரேமாநந்தகுமார், எழுத்தாளர்
கலிங்கத்துபரணியையும்கல்வெடுகளையும்மற்றசரித்திரகுறிப்புகளையும்ஆதாரமாகக்கொண்டுஅறுநூறுபக்கங்களுக்குமேல்இரண்டுபாகங்களாகஎழுதப்பட்டிருக்கும்இந்ததமிழ்நாவலின்சரித்திரசான்றுகள்என்னைக்கவர்கின்றன.
கி.பி.12ஆம் நூற்றாண்டில்நடந்தகலிங்கத்துப்போர்மிகக்கொடூரமாகஇருந்ததுஎன்பதுஜெயங்கொண்டாரின்கலிங்கத்துபரணியிலிருந்துதெரிகிறது.இவவளவுகொடுரம்ஏன்? தமிழரசனானகுலோத்துங்கன்அத்தனைகொடுரமானவானாஎன்பதைஆராய்ந்திருக்கிறார்ஆசிரியர்.ஏன்கண்ணில்தெரிந்ததையெல்லாம்வெட்டிச்சாய்க்கவேண்டும்?அப்படிஎன்னபகை?திரைதராததுமட்டும்தான்என்றால்அற்பகாரணமாகாதா?இந்தகேள்விக்கெல்லாம்இந்நாவலின்சுவாரஸியமானகதைப்போக்கில்விடைதந்திருக்கிறார்ஆசிரியர்.திவாகர்இதைதெலுங்கிலும்மொழிபெயர்க்கலாம்.
எழுத்தாளர்சுஜாதாஆனந்தவிகடன் 2.03.2004 இதழ்
திரு.திவாகர்அவர்கள்கடந்தமுப்பதுஆண்டுகளுக்கும்மேலாகஎழுத்துலகில்அனுபவம்உள்ளவர்.
இவர்எழுதியபிறநாவல்கள்: திருமலைத்திருடன், விசிஇவரிஎழுதியமுதல்நாவல் ‘வம்சதாரா’ ( நர்மதாவெளியீடு) வாசகர்கள்மற்றும்சகஎழுத்தாளர்கள்மத்தியிலும்நல்லபெயர்பெற்றஒன்று. “வம்சதாரா” நாவலுக்காகஆசிரியர்வடஆந்திரப்பகுதியில்சிலஆண்டுகள்ஆராய்ச்சிகள்மேற்கொண்டார்.அங்குக்கிடைத்தஅரியதொன்மையானதகவல்கள், கல்வெட்டுகள், கோயில்குறிப்புகள் “வம்சதார” நாவலுக்குஅடித்தளம்அமைத்துக்கொடுத்தன.த்திரசித்தன், எஸ்எம்எஸ்எம்டன் 22/09/1914, அம்ருதாஆகியவை. இவைதவிரதெலுங்கிலிருந்து“ ஆனந்தவிநாயகர்” எனும்மொழிபெயர்ப்புநூலும், ‘நான்என்றால்நானல்ல’ எனும்ஒருசிறுகதைத்தொகுப்பும், ‘நம்மாழ்வார்நம்மஆழ்வார்’ எனும்ஆன்மிகநூலும்பதிப்பிக்கபட்டுபாராட்டும்பெற்றன. ‘எம்டன்’ நாவலைடாக்டர்கலைஞர்கருணாநிதிஅவர்கள்படித்துப்பாராட்டியுள்ளார்.
இவர்எழுதியபலதமிழ்நாடகங்கள்மேடைஏற்றப்பட்டுள்ளன.அயல்நாட்டுவணிகம்மற்றும்கப்பல்போக்குவரத்துசம்பந்தபட்டஇவரதுஆங்கிலக்கட்டுரைகள்பலஇதழ்களில்பதிப்பிக்கப்பட்டுள்ளன.நூற்றுக்கும்மேற்பட்டதமிழ்க்கட்டுரைகள்வம்சதாரா, அடுத்தவீடுவலைப்பூக்களில்பதிப்பிக்கபட்டுள்ளன.தற்சமயம்திரு.திவாகர்சென்னையில்வசித்துவருகிறார்.

The Old Man and The Sea
காந்தி படுகொலை : பத்திரிகைப் பதிவுகள்
அத்தைக்கு மரணமில்லை
எம்.ஜி.ஆரின் சக்ஸஸ் பார்முலா
புதிய பொலிவு
உழைக்கும் மகளிர்
மொழி உரிமை
நாங்கள் வாயாடிகளே
ராஜ திலகம்
வளமான சொற்களைத் தேடி
இந்தியச் சேரிக் குழந்தைகள்
அதிகாரம்
இளைஞர்களின் நிஜ நாயகன் பகத்சிங்
சிங்கமும் முயலும்
நான் எனும் பேரதிசயம் (வாழ்வைக் கொண்டாடலாம்)
தனித்தலையும் செம்போத்து
உதயபானு
மதமும் மூடநம்பிக்கையும்
இந்திய நாயினங்கள்
வாடிவாசல்
நகரத்திற்கு வெளியே
சிக்கல்கள் தீர்க்க சித்தர்கள் வழிகாட்டும் ஆலயங்கள் (பாகம் – 2)
உருவமற்ற என் முதல் ஆண்
இந்தியாவில் சாதிகள்
தமிழகத் தடங்கள்
அறியப்படாத தமிழ்நாடு
உண்மை இதழ்: ஜனவரி - ஜுன் (முழு தொகுப்பு 2019)
பகுத்தறிவுப் பண்பாளர் சின்னகுத்தூசி - 100
மகா சன்னிதானமும் மர்லின் மன்றோ ஸ்கர்ட்டும்
வாழ்வியல் சிந்தனைகள் (பாகம்-6)
உலக இலக்கியங்கள்
தமிழகத்தில் தேவரடியார் மரபு - பன்முக நோக்கு
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி-12)
கௌதம புத்தரின் வாழ்வும் வாக்கும்
நாய்கள்
பேய்த்திணை
எம்.எல்.
வன்னியர்
தம்பிக்கு
ரகசிய விதிகள்
சேங்கை
பண்டைய இந்தியாவில் புரட்சியும் எதிர் புரட்சியும்
சிக்கல்கள் தீர்க்க சித்தர்கள் வழிகாட்டும் ஆலயங்கள் (பாகம் - 1)
ஆயர் கால்டுவெலின் நினைவுக் குறிப்புகள்
நெருங்கி வரும் இடியோசை
நைலான் கயிறு
அன்பாசிரியர்
அன்பின் சிப்பி
அந்தரமீன்
பதினெட்டு சித்தர்களின் வாழ்வும் வாக்கும்
மறக்கவே நினைக்கிறேன்
மனிதனின் மறுபிறப்பு
அன்னப்பறவை
ஒளி பரவட்டும்
முதல் ஆசிரியர்
இனிய இல்லம் அமைய குடும்ப நல போதினி
மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்
சிறுகோட்டுப் பெரும் பழம்
வாழ்வியல் சிந்தனைகள்
ஆற்றூர் ரவிவர்மா : கவிமொழி மனமொழி மறுமொழி
இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்
காமராசர் கொலை முயற்சி சரித்திரம்
பகுத்தறிவு அல்லது ஒரு கத்தோலிக்கக் குருவின் மரணசாசனம்
விரும்பத்தக்க உடல்
ஒற்றைச் சிறகு ஒவியா
நவராத்திரி பண்டிகைச் சிறப்பும் வழிபாட்டு முறைகளும்
தி. ஜானகிராமன் சிறுகதைகள்
அதிர்ஷ்ட நியுமராலஜி ஜோதிடம்
1945இல் இப்படியெல்லாம் இருந்தது
அஞ்சனக்கண்ணி
பெரியாரியம் - கடவுள் (உரைக்கோவை-3)
மேற்கத்திய ஓவியங்கள் II: பிரெஞ்சுப் புரட்சி ஆண்டுகளிலிருந்து இருபத்து ஒன்றாம் நூற்றாண்டுவரை
நாயகன் - கார்ல் மார்க்சு
சிறந்த கட்டுரைகள்
கூத்த நூல்
புத்தி-பலம்-புகழ்-துணிவு-அருளும் ஸ்ரீ ஹனுமத் பூஜா விதானம்
பிள்ளைக் கனியமுதே
நல்லதாக நாலு வார்த்தை
அடையாளங்கள்
உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு (பாகம்-6)
அண்ணன்மார் சுவாமி கும்மி
ரா.பி. சேதுப்பிள்ளை (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
சதுரகிரி யாத்திரை
சினிமா அரசியலும் அழகியலும்
பெரியாரியம் - சமுதாயம் (உரைக்கோவை-1)
பேராசிரியர் மோரியுடன் நான் செலவிட்டச் செவ்வாய்க் கிழ்மைகள் 
Reviews
There are no reviews yet.