THIRUMALAI THIRUDAN
திருமலை வேங்கடவனை பின்புலமாகக் கொண்டு ராமானுஜரும், அகோரசிவாசாரியாரும் சாளுக்கிய குருவான பில்வணனும் வலம் வந்து உயிர்ப்பிக்கும் சிறந்த சரித்திர நவீனம்!
திருமலைத்திருடன் (சிறந்தசரித்திரநாவல்)
ஆசிரியரின்முதல்நாவலானவம்சதாராபற்றி…
தமிழரதுவீரம், தமிழர்பண்பாடுசரித்திரஆவணங்களைக்கூடியவரைமாற்றாமலேகையாளுதல், நல்லவர்கள்தீயவர்கள்பாகுபாட்டைகுழப்பாமல்பாத்திரங்களைஅமைத்தல், தமிழ்இலக்கியங்களைகோடிகாண்பித்தல், பக்திபாடல்களுக்கும்இறைஉணர்வுகளுக்கும்தாராளமாகஇடம்ஒதுக்குதல்மற்றும்எளியதமிழ்நடையைபோற்றுதல் – வம்சதாராவில்இவற்றைக்காணும்போதுகல்கிஅவர்களதுபரம்பரைசிறப்பாககட்டமைப்புசிறப்பாகதொடர்கிறதுஎன்றநிச்சயம்ஏற்படுகிறது.
டாக்டர்பிரேமாநந்தகுமார், எழுத்தாளர்
கலிங்கத்துபரணியையும்கல்வெடுகளையும்மற்றசரித்திரகுறிப்புகளையும்ஆதாரமாகக்கொண்டுஅறுநூறுபக்கங்களுக்குமேல்இரண்டுபாகங்களாகஎழுதப்பட்டிருக்கும்இந்ததமிழ்நாவலின்சரித்திரசான்றுகள்என்னைக்கவர்கின்றன.
கி.பி.12ஆம் நூற்றாண்டில்நடந்தகலிங்கத்துப்போர்மிகக்கொடூரமாகஇருந்ததுஎன்பதுஜெயங்கொண்டாரின்கலிங்கத்துபரணியிலிருந்துதெரிகிறது.இவவளவுகொடுரம்ஏன்? தமிழரசனானகுலோத்துங்கன்அத்தனைகொடுரமானவானாஎன்பதைஆராய்ந்திருக்கிறார்ஆசிரியர்.ஏன்கண்ணில்தெரிந்ததையெல்லாம்வெட்டிச்சாய்க்கவேண்டும்?அப்படிஎன்னபகை?திரைதராததுமட்டும்தான்என்றால்அற்பகாரணமாகாதா?இந்தகேள்விக்கெல்லாம்இந்நாவலின்சுவாரஸியமானகதைப்போக்கில்விடைதந்திருக்கிறார்ஆசிரியர்.திவாகர்இதைதெலுங்கிலும்மொழிபெயர்க்கலாம்.
எழுத்தாளர்சுஜாதாஆனந்தவிகடன் 2.03.2004 இதழ்
திரு.திவாகர்அவர்கள்கடந்தமுப்பதுஆண்டுகளுக்கும்மேலாகஎழுத்துலகில்அனுபவம்உள்ளவர்.
இவர்எழுதியபிறநாவல்கள்: திருமலைத்திருடன், விசிஇவரிஎழுதியமுதல்நாவல் ‘வம்சதாரா’ ( நர்மதாவெளியீடு) வாசகர்கள்மற்றும்சகஎழுத்தாளர்கள்மத்தியிலும்நல்லபெயர்பெற்றஒன்று. “வம்சதாரா” நாவலுக்காகஆசிரியர்வடஆந்திரப்பகுதியில்சிலஆண்டுகள்ஆராய்ச்சிகள்மேற்கொண்டார்.அங்குக்கிடைத்தஅரியதொன்மையானதகவல்கள், கல்வெட்டுகள், கோயில்குறிப்புகள் “வம்சதார” நாவலுக்குஅடித்தளம்அமைத்துக்கொடுத்தன.த்திரசித்தன், எஸ்எம்எஸ்எம்டன் 22/09/1914, அம்ருதாஆகியவை. இவைதவிரதெலுங்கிலிருந்து“ ஆனந்தவிநாயகர்” எனும்மொழிபெயர்ப்புநூலும், ‘நான்என்றால்நானல்ல’ எனும்ஒருசிறுகதைத்தொகுப்பும், ‘நம்மாழ்வார்நம்மஆழ்வார்’ எனும்ஆன்மிகநூலும்பதிப்பிக்கபட்டுபாராட்டும்பெற்றன. ‘எம்டன்’ நாவலைடாக்டர்கலைஞர்கருணாநிதிஅவர்கள்படித்துப்பாராட்டியுள்ளார்.
இவர்எழுதியபலதமிழ்நாடகங்கள்மேடைஏற்றப்பட்டுள்ளன.அயல்நாட்டுவணிகம்மற்றும்கப்பல்போக்குவரத்துசம்பந்தபட்டஇவரதுஆங்கிலக்கட்டுரைகள்பலஇதழ்களில்பதிப்பிக்கப்பட்டுள்ளன.நூற்றுக்கும்மேற்பட்டதமிழ்க்கட்டுரைகள்வம்சதாரா, அடுத்தவீடுவலைப்பூக்களில்பதிப்பிக்கபட்டுள்ளன.தற்சமயம்திரு.திவாகர்சென்னையில்வசித்துவருகிறார்.

இந்து தேசியம்
அடையாளங்கள்
வள்ளுவர் வாய்மொழி
தீ பரவட்டும்
வால்காவிலிருந்து கங்கை வரை
அனலில் வேகும் நகரம்
நரிக்குறவர் இனவரைவியல்
ஆத்திசூடி நீதி கதைகள்-2
தொ. பரமசிவன் நேர்காணல்கள்
பெருந்தன்மை பேணுவோம்
மகாகவி பாரதியார் கட்டுரைகள்
வள்ளலாரி ன் அமுதமொழிகள்
அப்புறம் என்பது எப்போதும் இல்லை
சிறுநீரக சித்த மருத்துவம்
வண்ணநிலவன் சிறுகதைகள்
எட்ட இயலும் இலக்குகள்
நூலக மனிதர்கள்
இராஜராஜேச்சரம் குடமுழுக்கு
காகிதப்பூ தேன்
வாழ்வியல் சிந்தனைகள் தொகுதி - 11
இல்லந்தோறும் இயற்கை உணவுகள்
பெரிய புராண ஆராய்ச்சி
கலாதீபம் லொட்ஜ்
கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்த கதை
தமிழர் தலைவர் வீரமணியின் வாழ்வும் பணியும்
இராமாயணம் இராமன் ஓர் ஆய்வு சொற்பொழிவுகள்
பெண் ஏன் அடிமையானாள்?
பயணம் (உலகச் சிறுகதைகள்)
மினியேச்சர் மகாபாரதம்
ஆரஞ்சு முட்டாய்
மனு சாஸ்திரத்தை எரிக்க வேண்டும் ஏன்?
பொய்யும் வழுவும்
மா. அரங்கநாதன் - நவீன எழுத்துக்கலையின் மேதைமை
தாமஸ் ஆல்வா எடிசன்
நோய்கள் தீர்க்கும் யோகாசனங்கள்
விநாயக்
மூவர்
பத்துப்பாட்டு தெளிவுரையுடன் (பகுதி 2)
கடுவழித்துணை
நான் நம்மாழ்வார் பேசுகிறேன்
எருமை மறம்
வசுந்தரா சொன்ன கார்ப்பரேட் கதைகள்
உனது வானம் எனது ஜன்னல்
தொல்குடித் தழும்புகள்
ரவிக்கைச் சுகந்தம்
அடி
அக்கினி சாட்சி
மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்
யாக்கையின் நீலம்
ஆக்காண்டி
கருங்கடலும் கலைக்கடலும்
சாதி: ஆதிக்க அரசியலும் அடையாள அரசியலும்
என்னைத் திற எண்ணம் அழகாகும்
குமாஸ்தாவின் பெண்
திருக்குறளின் எளிய பொருளுரை
திருமந்திரத்தின் மறைபொருளும் விளக்கமும்
ஆரிய மாயை
ஐங்குறுநூறு மூலமும் உரையும் (முதல் பாகம்)
மையத்தைப் பிரிகிற நீர் வட்டங்கள்
சாதியும் நானும்
ரணங்களின் மலர்ச்செண்டு
விக்கிரமாதித்தன் கதைகள்
மனவெளியில் காதல் பலரூபம்
பதினெட்டு சித்தர்களின் வாழ்வும் வாக்கும்
திருநாவுக்கரசர் தேவாரம் ஆறாம் திருமுறை
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி-20)
பாரதியும் ஜப்பானும்
விலங்குகளும் பாலினமும்
வணங்க வேண்டிய திருத்தலங்களும் பலன்களும்
கடவுள் இருட்டு! அறிவியல் வெளிச்சம்!
மூதாதையரைத் தேடி...
சுற்றுவழிப்பாதை
உலகை வெல்ல உன்னை வெல்
அடையாளங்கள் 
Reviews
There are no reviews yet.