THIRUMALAI THIRUDAN
திருமலை வேங்கடவனை பின்புலமாகக் கொண்டு ராமானுஜரும், அகோரசிவாசாரியாரும் சாளுக்கிய குருவான பில்வணனும் வலம் வந்து உயிர்ப்பிக்கும் சிறந்த சரித்திர நவீனம்!
திருமலைத்திருடன் (சிறந்தசரித்திரநாவல்)
ஆசிரியரின்முதல்நாவலானவம்சதாராபற்றி…
தமிழரதுவீரம், தமிழர்பண்பாடுசரித்திரஆவணங்களைக்கூடியவரைமாற்றாமலேகையாளுதல், நல்லவர்கள்தீயவர்கள்பாகுபாட்டைகுழப்பாமல்பாத்திரங்களைஅமைத்தல், தமிழ்இலக்கியங்களைகோடிகாண்பித்தல், பக்திபாடல்களுக்கும்இறைஉணர்வுகளுக்கும்தாராளமாகஇடம்ஒதுக்குதல்மற்றும்எளியதமிழ்நடையைபோற்றுதல் – வம்சதாராவில்இவற்றைக்காணும்போதுகல்கிஅவர்களதுபரம்பரைசிறப்பாககட்டமைப்புசிறப்பாகதொடர்கிறதுஎன்றநிச்சயம்ஏற்படுகிறது.
டாக்டர்பிரேமாநந்தகுமார், எழுத்தாளர்
கலிங்கத்துபரணியையும்கல்வெடுகளையும்மற்றசரித்திரகுறிப்புகளையும்ஆதாரமாகக்கொண்டுஅறுநூறுபக்கங்களுக்குமேல்இரண்டுபாகங்களாகஎழுதப்பட்டிருக்கும்இந்ததமிழ்நாவலின்சரித்திரசான்றுகள்என்னைக்கவர்கின்றன.
கி.பி.12ஆம் நூற்றாண்டில்நடந்தகலிங்கத்துப்போர்மிகக்கொடூரமாகஇருந்ததுஎன்பதுஜெயங்கொண்டாரின்கலிங்கத்துபரணியிலிருந்துதெரிகிறது.இவவளவுகொடுரம்ஏன்? தமிழரசனானகுலோத்துங்கன்அத்தனைகொடுரமானவானாஎன்பதைஆராய்ந்திருக்கிறார்ஆசிரியர்.ஏன்கண்ணில்தெரிந்ததையெல்லாம்வெட்டிச்சாய்க்கவேண்டும்?அப்படிஎன்னபகை?திரைதராததுமட்டும்தான்என்றால்அற்பகாரணமாகாதா?இந்தகேள்விக்கெல்லாம்இந்நாவலின்சுவாரஸியமானகதைப்போக்கில்விடைதந்திருக்கிறார்ஆசிரியர்.திவாகர்இதைதெலுங்கிலும்மொழிபெயர்க்கலாம்.
எழுத்தாளர்சுஜாதாஆனந்தவிகடன் 2.03.2004 இதழ்
திரு.திவாகர்அவர்கள்கடந்தமுப்பதுஆண்டுகளுக்கும்மேலாகஎழுத்துலகில்அனுபவம்உள்ளவர்.
இவர்எழுதியபிறநாவல்கள்: திருமலைத்திருடன், விசிஇவரிஎழுதியமுதல்நாவல் ‘வம்சதாரா’ ( நர்மதாவெளியீடு) வாசகர்கள்மற்றும்சகஎழுத்தாளர்கள்மத்தியிலும்நல்லபெயர்பெற்றஒன்று. “வம்சதாரா” நாவலுக்காகஆசிரியர்வடஆந்திரப்பகுதியில்சிலஆண்டுகள்ஆராய்ச்சிகள்மேற்கொண்டார்.அங்குக்கிடைத்தஅரியதொன்மையானதகவல்கள், கல்வெட்டுகள், கோயில்குறிப்புகள் “வம்சதார” நாவலுக்குஅடித்தளம்அமைத்துக்கொடுத்தன.த்திரசித்தன், எஸ்எம்எஸ்எம்டன் 22/09/1914, அம்ருதாஆகியவை. இவைதவிரதெலுங்கிலிருந்து“ ஆனந்தவிநாயகர்” எனும்மொழிபெயர்ப்புநூலும், ‘நான்என்றால்நானல்ல’ எனும்ஒருசிறுகதைத்தொகுப்பும், ‘நம்மாழ்வார்நம்மஆழ்வார்’ எனும்ஆன்மிகநூலும்பதிப்பிக்கபட்டுபாராட்டும்பெற்றன. ‘எம்டன்’ நாவலைடாக்டர்கலைஞர்கருணாநிதிஅவர்கள்படித்துப்பாராட்டியுள்ளார்.
இவர்எழுதியபலதமிழ்நாடகங்கள்மேடைஏற்றப்பட்டுள்ளன.அயல்நாட்டுவணிகம்மற்றும்கப்பல்போக்குவரத்துசம்பந்தபட்டஇவரதுஆங்கிலக்கட்டுரைகள்பலஇதழ்களில்பதிப்பிக்கப்பட்டுள்ளன.நூற்றுக்கும்மேற்பட்டதமிழ்க்கட்டுரைகள்வம்சதாரா, அடுத்தவீடுவலைப்பூக்களில்பதிப்பிக்கபட்டுள்ளன.தற்சமயம்திரு.திவாகர்சென்னையில்வசித்துவருகிறார்.

மனமெல்லாம் மகிழ்ச்சி
ஸ்ரீ வேதாந்த தேசிகர்
பேரறிஞர் பெர்ட்ரண்ட் ரசல்
கூடலழகி (பாகம் - 1)
போராட்டம் தொடர்கிறது
அடுத்த வீடு ஐம்பது மைல்
சிறுவர்களுக்கு மகா பாரதக் கதை
திருஞானசம்பந்தர் தேவாரம் மூன்றாம் திருமுறை
முத்தொள்ளாயிரம் – இருமொழிப் பதிப்பு
பச்சையப்பனிலிருந்து ஒரு தமிழ் வணக்கம்
மார்க்சியமும் இலக்கியத் திறனாய்வும்
மகா பிராமணன்
நான் தைலாம்பாள்
உலகைச் சுற்றி மகிழ்வோம்
கனவு ஆசிரியர்
அபிதான சிந்தாமணி
இலக்கிய வரலாறு
தப்புத் தப்பாய் ஒரு தப்பு
ஜெருசலேம் - உலகத்தின் வரலாறு
பொற்காலப் பூம்பாவை
மனோரஞ்சிதம்
சிவ புராணம்
மண்ட்டோ படைப்புகள்
பச்சை விரல்
அஞ்சா நெஞ்சன்
கச்சத்தீவும் இந்திய மீனவரும்
நீராம்பல்
மாண்புமிகு முதலமைச்சர் (வரலாற்று நாவல்)
ஸ்ரீ தசமஹா வித்யா என்னும் பத்து மஹா சக்திகளின் ஸித்தி தாரண-பயநிவாரண-வரப்ரதான-கவிதாபாடன-யந்த்ர மந்த்ர கவச ப்ரம்மாஸ்த்ரம்
டாக்டர்.கோவூரின் பகுத்தறிவு பாடங்கள்
தமிழ் நவீனமயமாக்கம்
காவேரிப் பெருவெள்ளம் (1924)
ஜே கே தனி வழி நடந்த அற்புத ஞானி
திட்டமிட்ட திருப்பம்
உண்மை இதழ்: ஜூலை – டிசம்பர் (முழு தொகுப்பு 2019)
இரு பைகளில் ஒரு வாழ்க்கை
திராவிட நாடு நாட்டமும் நாடாமையும்
உள்பரிமாணங்கள்
புரட்சியாளன்
அப்புறம் என்பது எப்போதும் இல்லை
அமரன்
இலக்கும் நோக்கமும்
பாஸ்கர்வில்ஸின் வேட்டை நாய்
தனித்தலையும் செம்போத்து
பிடிமண்
மணிக்கொடி மரபும் பாரதிதாசனும்
யானைக்கனவு
மேடம் ஷகிலா
ஆளுமைத் திறனை வளர்த்துக் கொள்வது எப்படி?
White Nights
அரை நூற்றாண்டுக் கவிதைகள்
பெரியாரின் பெண்ணியப் புரட்சி
கல் சூடாக இருக்கிறது
அடையாளங்கள்
திருவிளையாடற் புராணம்
வாடா மலர்
நீலத்திமிங்கிலம் முதல் பிக்பாஸ் வரை
அ. சிதம்பரநாதச் செட்டியார் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
வாசிப்பது எப்படி?
தாயுமானவர்
நூல் வெளியீட்டு விழாவில் கலைஞர்
ஆடைகளற்ற ஆசைகளின் நீட்சி
இரத்தமாகிய இரவும் பகலுமுடைய நாள் மற்றும் படுவன்கரை குறிப்புகள்
கோவைப் பிரமுகர்கள்
கலங்கிய நதி
முள்ளிவாய்க்காலில் தொடங்கும் விடுதலை அரசியல்
விளிம்புநிலை மக்களின் போராட்டங்கள்
வில்லி பாரதம் (பாகம் - 5)
பாரதியார் கவிதைகள்
காலக்கண்ணாடி
திருப்பதி வெங்கடாஜலபதி மகிமையும் வரலாறும்
ஆதி இந்தியர்கள் - Early Indians (Tamil)
பூ மகள் வந்தாள்
சித்தி தரும் சக்தி பீடங்கள்
இராமாயணம் இராமன் ஓர் ஆய்வு சொற்பொழிவுகள்
இராமாயண ரகசியம்
உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு (தொகுதி - 7)
மலர் மஞ்சம்
பணம் சில ரகசியங்கள்
விடுதலைப் போரின் வீரமரபு
திருவருட்பயன்
சமூக யதார்த்தமும் இலக்கியப் புனைவும்
எம்.ஜீ.ஆர்
இராகபாவார்த்தம்
மனாமியங்கள்
மனிதப் பிழைகள்! (நாவல்)
நீ... நான்... நடுவில் ஒரு 'ம்'
இஸ்தான்புல்
இந்தக் கணத்தில் வாழுங்கள்
மனத்தில் மலர்ந்த மடல்கள்
கந்தர்வன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
வேள்வித் தீ
விலங்குகளும் பாலினமும்
மலேசியா சிங்கப்பூரில் பெரியார்
பாவலரேறு பெருஞ்சித்திரனார் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி - 8)
ஏன்?...எதற்கு? ஆன்மீக சந்தேகங்களுக்கு விடையும், விளக்கமும்..
அவள் ராஜா மகள்
ஆடிப்பாவை போல
மாஸ்டர் ஷாட்
புல்புல்தாரா
திரையெங்கும் முகங்கள்
அமிழ்தினும் இனிய அரபுக்கதைகள்
எதிரொலிகள் (உலகச் சிறுகதைகள்)
புன்னகைக்கும் பிரபஞ்சம்
சிலிர்ப்பு
போகின்ற பாதை யெல்லாம் பூமுகம் காணுகின்றேன்
உலகைப் புரட்டும் நெம்புகோல்
கயிறு (மூன்று பாகங்கள்)
யதி
ஆத்திசூடி நீதி கதைகள்-2
பௌத்த வேட்கை
நெடுநல்வாடான்
ரமணரின் பார்வையில் நான் யார்?
நாயகன் - நெல்சன் மண்டேலா
தீண்டப்படாதார்
வாராணசி
அஞ்சா நெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி
நடிப்புச் சுரங்கமான நடிகர் திலகம்
வானமே நம் எல்லை
அடங்க மறு
குடும்ப விளக்கு, அழகின் சிரிப்பு மூலமும் உரையும்
ஏவாளின் நாட்குறிப்பு: மூலத்தில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டது
கனவு மலர்ந்தது
உண்மை விளக்கம் (உரை நூல்)
மாமூலனாரின் வரலாற்றுப் பதிவுகள் சங்கப்புலவரின் காலமும் கருத்தும்
உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்
இந்தியா: நள்ளிரவு முதல் புத்தாயிரம் ஆண்டு வரையிலும் அதற்கு அப்பாலும்
பெருந்தன்மை பேணுவோம்
அன்னை வயல்
தனுஷ்கோடி ராமசாமி (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
வாழ்க்கை வாழ்வதற்கே
கள்ளோ? காவியமோ?
பொய்யும் வழுவும்
மார்க்சிய - லெனினிய தத்துவம்
சாதியும் நானும்
கடலும் மனிதரும் (பாகம் -1)
ரணங்களின் மலர்ச்செண்டு
இத்திக்காய் காயாதே
உதயதாரகை
ரோசா லக்சம்பர்க் வாழ்வும் பணிகளும்
சங்கத் தமிழ்
முதலியார் ஓலைகள் 
Reviews
There are no reviews yet.