THIRUMALAI THIRUDAN
திருமலை வேங்கடவனை பின்புலமாகக் கொண்டு ராமானுஜரும், அகோரசிவாசாரியாரும் சாளுக்கிய குருவான பில்வணனும் வலம் வந்து உயிர்ப்பிக்கும் சிறந்த சரித்திர நவீனம்!
திருமலைத்திருடன் (சிறந்தசரித்திரநாவல்)
ஆசிரியரின்முதல்நாவலானவம்சதாராபற்றி…
தமிழரதுவீரம், தமிழர்பண்பாடுசரித்திரஆவணங்களைக்கூடியவரைமாற்றாமலேகையாளுதல், நல்லவர்கள்தீயவர்கள்பாகுபாட்டைகுழப்பாமல்பாத்திரங்களைஅமைத்தல், தமிழ்இலக்கியங்களைகோடிகாண்பித்தல், பக்திபாடல்களுக்கும்இறைஉணர்வுகளுக்கும்தாராளமாகஇடம்ஒதுக்குதல்மற்றும்எளியதமிழ்நடையைபோற்றுதல் – வம்சதாராவில்இவற்றைக்காணும்போதுகல்கிஅவர்களதுபரம்பரைசிறப்பாககட்டமைப்புசிறப்பாகதொடர்கிறதுஎன்றநிச்சயம்ஏற்படுகிறது.
டாக்டர்பிரேமாநந்தகுமார், எழுத்தாளர்
கலிங்கத்துபரணியையும்கல்வெடுகளையும்மற்றசரித்திரகுறிப்புகளையும்ஆதாரமாகக்கொண்டுஅறுநூறுபக்கங்களுக்குமேல்இரண்டுபாகங்களாகஎழுதப்பட்டிருக்கும்இந்ததமிழ்நாவலின்சரித்திரசான்றுகள்என்னைக்கவர்கின்றன.
கி.பி.12ஆம் நூற்றாண்டில்நடந்தகலிங்கத்துப்போர்மிகக்கொடூரமாகஇருந்ததுஎன்பதுஜெயங்கொண்டாரின்கலிங்கத்துபரணியிலிருந்துதெரிகிறது.இவவளவுகொடுரம்ஏன்? தமிழரசனானகுலோத்துங்கன்அத்தனைகொடுரமானவானாஎன்பதைஆராய்ந்திருக்கிறார்ஆசிரியர்.ஏன்கண்ணில்தெரிந்ததையெல்லாம்வெட்டிச்சாய்க்கவேண்டும்?அப்படிஎன்னபகை?திரைதராததுமட்டும்தான்என்றால்அற்பகாரணமாகாதா?இந்தகேள்விக்கெல்லாம்இந்நாவலின்சுவாரஸியமானகதைப்போக்கில்விடைதந்திருக்கிறார்ஆசிரியர்.திவாகர்இதைதெலுங்கிலும்மொழிபெயர்க்கலாம்.
எழுத்தாளர்சுஜாதாஆனந்தவிகடன் 2.03.2004 இதழ்
திரு.திவாகர்அவர்கள்கடந்தமுப்பதுஆண்டுகளுக்கும்மேலாகஎழுத்துலகில்அனுபவம்உள்ளவர்.
இவர்எழுதியபிறநாவல்கள்: திருமலைத்திருடன், விசிஇவரிஎழுதியமுதல்நாவல் ‘வம்சதாரா’ ( நர்மதாவெளியீடு) வாசகர்கள்மற்றும்சகஎழுத்தாளர்கள்மத்தியிலும்நல்லபெயர்பெற்றஒன்று. “வம்சதாரா” நாவலுக்காகஆசிரியர்வடஆந்திரப்பகுதியில்சிலஆண்டுகள்ஆராய்ச்சிகள்மேற்கொண்டார்.அங்குக்கிடைத்தஅரியதொன்மையானதகவல்கள், கல்வெட்டுகள், கோயில்குறிப்புகள் “வம்சதார” நாவலுக்குஅடித்தளம்அமைத்துக்கொடுத்தன.த்திரசித்தன், எஸ்எம்எஸ்எம்டன் 22/09/1914, அம்ருதாஆகியவை. இவைதவிரதெலுங்கிலிருந்து“ ஆனந்தவிநாயகர்” எனும்மொழிபெயர்ப்புநூலும், ‘நான்என்றால்நானல்ல’ எனும்ஒருசிறுகதைத்தொகுப்பும், ‘நம்மாழ்வார்நம்மஆழ்வார்’ எனும்ஆன்மிகநூலும்பதிப்பிக்கபட்டுபாராட்டும்பெற்றன. ‘எம்டன்’ நாவலைடாக்டர்கலைஞர்கருணாநிதிஅவர்கள்படித்துப்பாராட்டியுள்ளார்.
இவர்எழுதியபலதமிழ்நாடகங்கள்மேடைஏற்றப்பட்டுள்ளன.அயல்நாட்டுவணிகம்மற்றும்கப்பல்போக்குவரத்துசம்பந்தபட்டஇவரதுஆங்கிலக்கட்டுரைகள்பலஇதழ்களில்பதிப்பிக்கப்பட்டுள்ளன.நூற்றுக்கும்மேற்பட்டதமிழ்க்கட்டுரைகள்வம்சதாரா, அடுத்தவீடுவலைப்பூக்களில்பதிப்பிக்கபட்டுள்ளன.தற்சமயம்திரு.திவாகர்சென்னையில்வசித்துவருகிறார்.

யட்சியின் வனப்பாடல்
இராமாயண காவியம்
உதயபானு
பம்மல் சம்பந்த முதலியார் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
நான் வந்த பாதை
உச்சக்கட்டம்: உண்மைகளும் தீர்வுகளும்
ஆதி இந்தியர்கள் - Early Indians (Tamil)
பிணைக்கைதி
மண்ணும் மக்களும்
பிடி சாம்பல்
மனிதகுலம்: நம்பிக்கையூட்டும் ஒரு வரலாறு (Humankind: A Hopeful History - Tamil)
கற்றதால்
பஞ்ச நாரயண கோட்டம்
வகுப்பறையின் கடைசி நாற்காலி
உள்ளம் என்கிற கோயிலிலே
காலச் சக்கரம்
அப்பனின் கைகளால் அடிப்பவன்
பெரியார் இல்லாவிட்டால் தமிழகம்?
புதுவித எண் கணிதம்
படுகளக் காதை
தமிழன் என்பவன் உலகலாவிய மனிதன்
அபாய வீரன்
கணவன் சொன்ன கதைகள்
புத்தர்பிரான்
முறைப்பெண்
கிளியோபாட்ரா
திருப்பாடற்றிரட்டு - குணங்குடி மஸ்தான் சாஹிபு பாடல்கள்
வடு
தம்பிக்கு
அவள் ஒரு பூங்கொத்து
வானமே நம் எல்லை
பகிரங்கக் கடிதங்கள்
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி-20)
மானுடத்தின் மகரந்தங்கள்
மாயக்கன்னி
சித்தர்களின் ஆழ்மன அற்புத ஆற்றல்கள்
ஆலிஸின் அற்புத உலகம்
புதுமைப்பித்தன் வரலாறு
அடூர் கோபாலகிருஷ்ணன்: இடம் பொருள் கலை
ரணங்களின் மலர்ச்செண்டு
மகாநதி
பன்னிரு ஆழ்வார்கள்
ஜப்பான் – ஒரு கிற்றோவியம்
கதவு
தப்புத் தாளங்கள்
மனுநீதி போதிப்பது என்ன?
எண்ணித் துணிக கருமம்
ரோசா லுக்சம்பர்க் வாழ்வும் பணிகளும்
பசி
மகாத்மா காந்தி
திலக மகரிஷி
மனசே... மனசே...
இந்தியா முற்காலத்தில் எப்படி இருந்தது
எம்.எல்.
வரலாறு பற்றிய ஒருமைவாதக் கண்ணோட்டத்தின் வளர்ச்சி
பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள் (தொகுதி – 4)
சிவப்புச் சின்னங்கள்
இவான்
திராவிடர் இயக்கம்: நோக்கம் - தாக்கம் - தேக்கம்
ஜென்தத்துவம் சொல்லும் வாழ்வியல் கலை! மெளனத்தின் ஒசை
அதிசய மனிதர் ஜி.டி.நாயுடு
நதி போல ஓடிக்கொண்டிரு
கண்டதைச் சொல்கிறேன்
நினைவில் நின்றவை
பெண் ஏன் அடிமையானாள்?
மணல்
பின்னணிப் பாடகர்
அம்பேத்கரின் உலகம்
வண்ணநிலவன் கவிதைகள்
எழுக, நீ புலவன்! (பாரதி பற்றிய கட்டுரைகள்)
கடலுக்கு அப்பால்
நான் உங்கள் ரசிகன்
எட்டு நாய்க்குட்டிகள்
இருளைக் கிழித்தொரு புயற்பறவை
நா.வானமாமலை நூற்றாண்டு உரையரங்கக் கட்டுரைகள்
பயங்களின் திருவிழா
வா தமிழா! பொருளாதாரம் பயில்வோம்...
அற்ற குளத்து அற்புத மீன்கள்
செல்லம்மாள் நினைவுக் குறிப்புகள்
ராஜாஜி வாழ்க்கை வரலாறு 
Reviews
There are no reviews yet.