இறையோராகிய மாணவர் முதலில் பயிலுதற்கென்று ஏற்பட்ட நூலே உண்மை விளக்கம் என்பது. இந்நூல் ‘பொய் காட்டி’ என்று தொடங்குகிறது; ‘வாழ்ந்தேன்’ என்ற பெருமிதக் குறிப்போடு முடிகிறது. எனவே பயில்வோரைப் பொய்யான வாழ்விலிருந்து விலக்கி உண்மை வாழ்வைத் தலைப்படுமாறு செய்தலை நோக்கமாக உடையது இந்நூல் என்பது விளங்கும். உண்மை விளக்கம் சொற்சுருக்கமும் பொருட் பெருக்கமும் உடைய நூலாக இருத்தலினால் உரையின் துணையில்லாமல் மாணவர் இதனை விளங்கிக் கொள்ளுதல் அரிது. இது கருதியே இதற்குப் பல உரைகள் எழுந்தன. விரிவும் தெளிவும் உடைய இவ்வுரைநூல் மாணவர் உலகிற்குப் பெரிதும் துணைபுரியும் என்று நம்புகிறேன்.
உண்மை விளக்கம் (உரை நூல்)
Publisher: நர்மதா பதிப்பகம் Author: ஆ. ஆனந்தராசன்₹220.00
Delivery: Items will be delivered within 2-7 days
SKU: Tamil Books 318
Categories: Special Offers / சிறப்பு தள்ளுபடிகள், அனைத்தும் / General, ஆன்மிகம் / Spirituality, இந்து மதம் / Hindu
Tags: A. Anandarasan, Hindu, Narmadha Pathipagam, Spirituality, சைவ சித்தாந்த நூல்கள்
Description
Reviews (0)
Be the first to review “உண்மை விளக்கம் (உரை நூல்)” Cancel reply
You must be logged in to post a review.
Related products
Sale!
அனைத்தும் / General
Sale!
தமிழர்கள் வரலாறு / Tamilan's History
Rated 5.00 out of 5

இரண்டாவது புத்தகம்
கடைசிக் களவு
யாசுமின் அக்கா
கல் சூடாக இருக்கிறது
கணிதமேதை இராமானுஜன்
உருத்திரமதேவி
சுயமரியாதை சூழ் உலகு: நிர்மாணப் பணியும் அணியும் - புதுவை சிவத்தின் எழுத்தியக்கம்
என் ஓவியம் உங்கள் கண்காட்சி
நல்லதொரு குடும்பம்
லெனின் வாழ்வும் சிந்தனையும்
ஒரு சொல் கேளீர் (தமிழைப் பிழையின்றி எழுதுவதற்கான தேடல்)
உடையார் (ஆறு பாகங்களுடன்)
ஆதி திராவிடர் வரலாறு
ஆத்திசூடி நீதி கதைகள்-2
மீண்டும் மாநிலப் பட்டியலில் கல்வி ஏன்?
மகாபலிபுரம்
பற்றியெரியும் பஸ்தர்
பொய்த் தேவு
திருநாவுக்கரசர் தேவாரம் ஆறாம் திருமுறை
மண் குடிசை
இந்தி-சமஸ்கிருதத்தைத்திணிக்கும் சமுகநீதிக்கு எதிரான புதிய கல்வி (காவி)க் கொள்கையும்! ‘நீட்’ தேர்வும்!
கனவின் யதார்த்தப் புத்தகம்
பண்டைய இந்தியாவில் புரட்சியும் எதிர் புரட்சியும்
எருமை மறம்
வன்னியர் (கீர்த்தி கூறும் மூன்று நூல்கள்)
கனவுகளின் மிச்சம் - ஓர் அறிவுஜீவியின் தன்வரலாறு
பயன் தரும் பயணங்கள்
புத்திரப்பேறு பெற விழையும் ஆண்களுக்கான ஆலோசனைகள்
ஓசை மயமான உலகம்
திருஞானசம்பந்தர் தேவாரம் முதல் திருமுறை
கழுதையும் கட்டெறும்பும்
எஸ்.எஸ்.தென்னரசின் தேர்ந்தெடுத்த நாவல்கள்
திருமூலர் அருளிய திருமந்திர சாரம்
தமிழ் சினிமா புனைவில் இயங்கும் சமூகம்
கௌடில்யரின் சாணக்கிய நீதி என்றும் சமூக, அரசியல் நெறிமுறைகள் (அர்த்த சாஸ்த்திரம்)
தொல்காப்பியப் பூங்கா
கச்சேரி
திருவிளையாடற் புராணம்
கப்பல் கடல் வீடு தேசம்
கவிதையும் மரணமும்
நிலமங்கை
பேரரசி நூர்ஜஹான்
நேற்றின் நினைவுகள்
மத்திய பா.ஜ.க. ஆட்சியில் பறிக்கப்படும் சமூகநீதி
இரண்டாவது காதல் கதை
கற்பனைகளால் நிறந்த துளை
கணிதமேதை இராமானுஜம்
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 8)
அறிவாளிக் கதைகள்-1
ஐ லவ் யூ மிஷ்கின்
உயிரில் கலந்த உறவே
திராவிட இயக்க வரலாறு
கதவு
என் உள்ளம் அழகான வெள்ளித்திரை
உலோகருசி
திராவிடர் மாணவர் கழகத்தில் சேரவேண்டும் ஏன்?
சிறுவர்க்கான ஷேக்ஸ்பியர் கதைகள் பாகம் - 1
திராவிட லெனின் டாக்டர் டி.எம்.நாயர்
கோமகனின் 'தனிக்கதை'
தி.க. சிவசங்கரன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
பழந்தமிழ் இலக்கியத்தில் இயற்கை
பண்டைக்காலத் தமிழரும் ஆரியரும்
ஈரோடு ஈன்ற பேரறிவாளன்
உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு (பாகம்-6)
அம்பிகாபதி அமராவதி
நான் மலாலா - பெண் கல்விக்காகப் போராடி தாலிபானால் சுடப்பட்ட சிறுமியின் கதை
பங்குக்கறியும் பின்னிரவுகளும்
பெண்ணுக்கு வேண்டாம் பெண்மை!
அப்புறம் என்பது எப்போதும் இல்லை
தொ.பொ. மீனாட்சி சுந்தரனார் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
பெரியார் ஈ.வெ.ரா (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
உலகை வெல்ல உன்னை வெல்
மஹத் சத்தியாகிரகம்
அயலான்
பாளையங்கோட்டை நினைவலைகள்
ஜி.நாகராஜன் எழுத்தும் வாழ்வும்
கிராம சீர்திருத்தம்
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 7)
கொலசாமியும் கோனிகா மினோல்ட்டாவும்
ராணியின் கனவு
பெரியார் ஒளி முத்துக்கள்
காலந்தோறும் பெண்
ரமணரின் பார்வையில் நான் யார்?
தமிழ்நாடன் ( இந்திய இலக்கியச் சிற்பிகள்)
குதர்க்கம்
நீதிக் கதைகள்
ஒரு கலை நோக்கு (ஆளுமைகள் தோழமைகள்)
முறைப்பெண்
ஒற்றறிதல்
தமிழகத் தடங்கள்
சில்வியா பிளாத் - மணிக்குடுவை
தலித் பொதுவுரிமைப் போராட்டம்
நாளும் ஒரு நாலாயிரம்
முதல் ஆசிரியர்
இளவேனில் எழுத்தில் (தொகுப்பு - 1)
எதிரொலிகள் (உலகச் சிறுகதைகள்) 


Reviews
There are no reviews yet.