Vairankal
கல்கியில் தொடராக வந்த ‘வைரங்கள்’ சுஜாதாவின் முக்கியமான நாவல்களில் ஒன்று. ராலிமுக்கு என்னும் கிராமத்தில் ஒரு ஊமை குழந்தையின் கையில் அழுக்குப் படிந்த ஒரு சிறிய கல். விலையுயர்ந்த வைரக்கல். அது கைமாறி நகரத்தின் பேராசை மனிதர்களின் கையில் சிக்கும்போது ராலிமுக்கு கிõரதமம் சட்டென்று சூழல் மாறிப்போகிறது. அங்கே எளிமையாக டீக்கடை நடத்தி வரும் ஓர் அப்பாவிக் குடும்பத்தின் அமைதி சிதறடிக்கப்படுகிறது. சம்பந்தமே இல்லதமல் ஓர் அநாதைச் சிறுவனின் உயிர் கேள்விக்குறியாகிறது.

திராவிட இயக்க வரலாறு - பாகம் 2
RSS ஓர் அறிமுகம்
Red Love & A great Love
PFools சினிமா பரிந்துரைகள்
R.S.S ஆற்றும் அரும்பணிகள்
13 மாத பி.ஜே.பி ஆட்சி
2600 + வேதியியல் குவிஸ்
Moral Stories
Caste and Religion
Quiz on Computer & I.T.
18வது அட்சக்கோடு
English-English-TAMIL DICTIONARY
1954 ராதா நாடகத் தடையும் நாடகச் சட்டமும்
'பாம்பு மனிதன்' ரோமுலஸ் விட்டேகர்
2700 + Biology Quiz 
Reviews
There are no reviews yet.