Vairankal
கல்கியில் தொடராக வந்த ‘வைரங்கள்’ சுஜாதாவின் முக்கியமான நாவல்களில் ஒன்று. ராலிமுக்கு என்னும் கிராமத்தில் ஒரு ஊமை குழந்தையின் கையில் அழுக்குப் படிந்த ஒரு சிறிய கல். விலையுயர்ந்த வைரக்கல். அது கைமாறி நகரத்தின் பேராசை மனிதர்களின் கையில் சிக்கும்போது ராலிமுக்கு கிõரதமம் சட்டென்று சூழல் மாறிப்போகிறது. அங்கே எளிமையாக டீக்கடை நடத்தி வரும் ஓர் அப்பாவிக் குடும்பத்தின் அமைதி சிதறடிக்கப்படுகிறது. சம்பந்தமே இல்லதமல் ஓர் அநாதைச் சிறுவனின் உயிர் கேள்விக்குறியாகிறது.

R.S.S ஆற்றும் அரும்பணிகள்
Elementary Principles of Philosophy
Dongri To Dubai : தாவூத் இப்ராகிம்
English-English-TAMIL DICTIONARY
1975
Caste and Religion
2600 + வேதியியல் குவிஸ்
18வது அட்சக்கோடு
1945இல் இப்படியெல்லாம் இருந்தது
RSS ஓர் அறிமுகம்
5000 GK Quiz
PFools சினிமா பரிந்துரைகள்
64 காயத்ரீ மந்திரங்களும் துரகாசப்தசதீ மந்திரங்களும்
Dravidian Maya - Volume 1
16 கதையினிலே
1777 அறிவியல் பொது அறிவு
21ஆம் நூற்றாண்டு ஏகாதிபத்தியம் 
Reviews
There are no reviews yet.